tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4431962772134479297..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஜெயலலிதா Shame on you!Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63857583799908478072015-11-20T11:00:42.200-05:002015-11-20T11:00:42.200-05:00இந்தப் பாடல் தற்போது உள்ள சூழ்நிலையைக் கருதி வாட்ஸ...இந்தப் பாடல் தற்போது உள்ள சூழ்நிலையைக் கருதி வாட்ஸப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிரப்பட்டு பல்லாயிரக்கணக்கான படித்த மக்களைச் சென்றடைந்துள்ளது. ஆனால், இந்த பாடல் எழுதப்பட்ட சூழ்நிலை, அது பாமர மக்கள் மத்தியில் வீதி வீதியாக கிராமப்புறங்களில் பாடுவதற்காகவே எழுதி இசையமைக்கப்பட்டது. எனவே வார்த்தைகள் சென்றடைய வேண்டிய அத்தகைய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இதில் தவறேதும் காண முடியவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. Target Audience என்பதினை கருத்தில் கொண்டு பார்த்தால் யாரும், வார்த்தைகளைக் குறை கூற முடியாது.. Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35513818716894555122015-11-02T10:34:07.738-05:002015-11-02T10:34:07.738-05:00MT: I am not a fan of JJ (you know that!) but it i...MT: I am not a fan of JJ (you know that!) but it is politically incorrect and legally not allowed to use words like "kill" in poem or whatever!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5202841706741728952015-11-01T19:37:31.515-05:002015-11-01T19:37:31.515-05:00வார்த்தைகள் தடித்து இருந்தன! ஆனால் இது ஒன்றும் தேச...வார்த்தைகள் தடித்து இருந்தன! ஆனால் இது ஒன்றும் தேசத்துரோகம் என்று சொல்ல முடியாது! கானாப் பாடல்களில் இது சகஜம். தெருமுனைக்கூட்டங்களில் பேசுவோர் இதைவிடக் கேவலமாக எல்லாம் பேசுகின்றனரே! வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4059762084975368602015-11-01T12:16:39.044-05:002015-11-01T12:16:39.044-05:00முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள்தான் அதில் எனக்க...முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள்தான் அதில் எனக்கும் மாற்று கருத்தில்லை, ஆனால் அதற்கு அவதூறு வழக்குதான் பதிந்து இருக்க வேண்டும் தேச துரோகம் என்பது மிக மிக தவறு அப்படி இல்லை என்றால் ஜெயலலிதாவை தூற்றி பல சமயங்களில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கலைஞர் போன்றவர்களின் மீதும் இந்த தேச துரோக வழக்குகள் கடந்த காலங்களில் பாய்ந்து இருக்க வேண்டுமே? அப்படி நடக்கவில்லையே ஏன்<br /><br /> அதனால்தான் shame on you என்று சொல்லி இருக்கிறேன்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64848331048052990922015-11-01T12:04:25.894-05:002015-11-01T12:04:25.894-05:00நண்பரே ...
இந்த பாடலை நானும் ஒரு முறை கேட்டேன். இ...நண்பரே ...<br /><br />இந்த பாடலை நானும் ஒரு முறை கேட்டேன். இதில் வரும் வார்த்தைகள் சில முகல்ம் சுளிக்க வைத்தது. என்னதான் இருந்தாலும்.. ஒரு முதல்வரை ஒருமையில் பேசுவது... தவறு என்பது என் கருத்து. <br /><br />இவர் சொல்லவந்த காரியம் எனக்கு படித்து இருந்தது. ஆனால் சொன்னவிதத்தில் உடன்பாடு இல்லை.<br /><br />Having said that, இது தேச துரோகம் அளவிற்கான குற்றமா ? .. கண்புயுசன் ..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com