tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4351386208056122664..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடியின் நல்லதிட்டமும் மோசமான பலன்களும் (சிறு அலசல்)Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73035633963851948302016-11-17T09:07:11.797-05:002016-11-17T09:07:11.797-05:00அதே,!!1. அதே. அண்ணா நீங்களே என்ன கேள்வி கேட்டதும் ...அதே,!!1. அதே. அண்ணா நீங்களே என்ன கேள்வி கேட்டதும் மிரண்டுட்டேன். கோபிக்காதியள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53107514720740116762016-11-16T23:52:35.248-05:002016-11-16T23:52:35.248-05:00அடே.. டே.. .வஞ்ச புகழ்ச்சியா? அடே.. டே.. .வஞ்ச புகழ்ச்சியா? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47329931222065221682016-11-16T21:52:04.270-05:002016-11-16T21:52:04.270-05:00அண்ணே டோல்கேட்ட ப்ரீயாக்கி பெரும் முதலைகளுக்கு தந்...அண்ணே டோல்கேட்ட ப்ரீயாக்கி பெரும் முதலைகளுக்கு தந்த மேதையை குத்தவே சொன்னேன மன்னிச்சுக்கோங்கஅன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68616326062150897542016-11-16T17:25:17.353-05:002016-11-16T17:25:17.353-05:00என்ன சொல்லவந்தாலும் அன்பா சொல்லுங்க.. உரிமையோடா இன...என்ன சொல்லவந்தாலும் அன்பா சொல்லுங்க.. உரிமையோடா இன்னோருத்தரை " மூளை இல்லாதா" ... அப்படி சொல்லுறது அன்பு இல்ல. வம்பு.. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83879697088670912422016-11-16T15:47:29.863-05:002016-11-16T15:47:29.863-05:00அண்ணே தமிழன் மேல் இருக்கிற அன்பில் உரிமையோடு சொன்ன...அண்ணே தமிழன் மேல் இருக்கிற அன்பில் உரிமையோடு சொன்னா கோவிக்கிறியளே.?!அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87350618025798661642016-11-16T11:08:02.712-05:002016-11-16T11:08:02.712-05:00நல்ல திட்டம்தான்.ஆனால் ஒரு வாரம் ஆனபின்பும் நிலை ...நல்ல திட்டம்தான்.ஆனால் ஒரு வாரம் ஆனபின்பும் நிலை இன்னும் சீரடைய வில்லை. 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் வெளிவராதது மிகப் பெரிய குறைபாடு இந்நிலையில் சில்லறையை நம்பி இருக்கும்ரு ஏழை மக்களுக்கு வழி விடாமல் குண்டூசியைக் கூட ஆன் லைனில் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரும் வங்கியை ஆக்ரமித்துக் கொண்டனர். காய்கறி பால் போன்றவற்றைக் கூட ரிலையன்ஸ் சென்று கார்டு மூலம் வாங்கும் மக்களும் இதில் சேர்ந்தது மேலும் நெரிசலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பல ஏ டி.எம் காருடுகளை வைத்திருப்போர் 100 ரூபாய் நோட்டுகளை அவசியமற்ற நிலையிலும் தொடர்ந்து பெற படையெடுத்து செல்கின்றனர்.மக்களின் மன நிலையை மோடிக்கு எடுத்து சொல்ல யாருமில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28317253632207509252016-11-16T00:31:34.726-05:002016-11-16T00:31:34.726-05:00தமிழா...
காரை எடுத்துன்னு போற எல்லா ஏழைகளும் இனி...தமிழா... <br /><br />காரை எடுத்துன்னு போற எல்லா ஏழைகளும் இனிமேல் டோல் கட்டத்தேவையில்லை. இன்னும் அவங்களுக்கு என்ன கஷ்டம்? விளக்கமா சொல்லு..<br />விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68861234062193411342016-11-16T00:29:44.347-05:002016-11-16T00:29:44.347-05:00பெயர் அன்பே சிவம்.. ஆனால் எழுத்துல.. அன்பையே காணோம...பெயர் அன்பே சிவம்.. ஆனால் எழுத்துல.. அன்பையே காணோமே... கன்பூயுசன்...<br />விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88466669792010348522016-11-14T23:05:45.575-05:002016-11-14T23:05:45.575-05:00மூளை கெட்ட தமிழா! அதான் எல்லா டோல்கேட்டயும் ப்ரீ ப...மூளை கெட்ட தமிழா! அதான் எல்லா டோல்கேட்டயும் ப்ரீ பண்ணி ட்டாரே! இன்னும் என்ன ஏழைகளுக்கு கஷ்டம்?!அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65387171833083823322016-11-14T13:28:16.174-05:002016-11-14T13:28:16.174-05:00காணொளியை முழுமையாக கேட்டேன் தமிழரே....
திரு.ஜெ.ஜெய...காணொளியை முழுமையாக கேட்டேன் தமிழரே....<br />திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் பேச்சு பொதுநலமாக இருக்கின்றது கே.டி.ராகவன் அரசியல் பேசுகின்றார் காரணம் அவர் அரசியல்வாதி<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31874368885210943192016-11-14T11:59:01.328-05:002016-11-14T11:59:01.328-05:00தற்போதைய ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவிப்பில் ...தற்போதைய ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகளும் , நடுத்தர வர்க்கத்தினரும் என்பதே உண்மையாகும் , அன்றாட தேவைகளுக்கும் நாளைய பிள்ளைகளின் திருமண சிலவுக்கும் , கல்வி சிலவுக்கும் , மருத்துவ சிலவுகளுக்குமாக சேமித்து வைத்த தொகைகளை மாற்றுவதற்குள் அவர்கள் படும் பாட்டை சொல்லி மாள முடியாது, <br />அதே சமயம் நாம் அறிந்த வகையில் தவறான வழியில் சம்பாதித்த அரசியல்வாதிகளின் பணம் , கருப்பு பணத்தை சம்பாதித்த நடிகர்களின் பணம் , பெரும் தொழிலதிபர்களின் கருப்பு பணங்கள் இவையெல்லாம் பதுக்க வேண்டிய வழிகளில் முன்பே பதுக்கப்பட்டுள்ளதுடன் மட்டும் அல்லாமல், கையில் அவர்களிடம் இருந்த இருப்புகளும் பாதுகாக்கப்பட ஆட்சியாளர்களின் அறிவுரைகள் முன்பே வழங்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது , ரூபாய் செல்லாது என அறிவிப்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக கல்கத்தாவின் பா ஜ வின் பணங்கள் கோடியில் வங்கியில் போடப்பட்டுள்ளதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, தேர்தல் காலங்களில் பெரும் தொழில் அதிபர்களின் பொருளாதார உதவிகள் இல்லாமல் எந்த அரசியல் கட்சிகளும் செயல்பட முடியாது என்ற நிலையில் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு முன் கூட்டியே தகவல் தராது இந்த அறிவிப்பை செய்து இருக்க முடியாது என்பதை நாம் ஒதுக்கி விடவும் முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும் நடுத்தர வர்கத்தினரும் என்பதே நம் மனதை கனக்கின்ற விடயங்கள் , கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிகவும் சரியானதே .சைல்ஸ் அகமதுhttps://www.blogger.com/profile/12474333449972697879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45405299613593547582016-11-14T11:54:48.313-05:002016-11-14T11:54:48.313-05:00நட்பில் இருக்கும் பட்டயக் கணக்கர்கள் எல்லாம் வேறு...நட்பில் இருக்கும் பட்டயக் கணக்கர்கள் எல்லாம் வேறு மாதிரி பேசுகிறார்கள்..<br />பாப்போம் இன்னும் இரண்டு வாரங்கள் ஓடட்டும் ..<br />என் கணிப்பின் படி இன்று ஆக ஓகோ என்று சொல்வோர் இரண்டு வாரங்கள் கழித்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com