tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3746854530959522953..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மனித உரிமையை அதிகம் மீறுபவர்கள் போலிஸ் துறையினரேAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67611254838170387372011-12-13T07:01:20.129-05:002011-12-13T07:01:20.129-05:00மன வருத்தமளிக்கும் விஷய்ம்தான்
இன்னமும் போலீசார் ப...மன வருத்தமளிக்கும் விஷய்ம்தான்<br />இன்னமும் போலீசார் பிரிடிஷ் போலீசார் <br />மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்<br />அரசியல்வாதிகள் கூட்டு வேறு<br />என்று இந்த நிலை மாறுமோ தெரியவில்லை<br />பயனுள்ள கூடுதல் தகவல்களுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21024173065557966762011-12-13T02:51:59.377-05:002011-12-13T02:51:59.377-05:00சட்டத்தை காக்க வேண்டிய காவல் துறையினரே மனித உரிமைய...சட்டத்தை காக்க வேண்டிய காவல் துறையினரே மனித உரிமையை மீறுவது இந்தியாவில்(தமிழகத்தில்)தான் அதிகம் உள்ளது என்பது மிகவும் நகைக்ககூடியதோடு மட்டுமல்லாமல் வெட்கபட வேண்டியதாகவும் உள்ளது.//<br /><br />இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம், இப்பிடிபட்டவர்களுக்கு கண்டிப்பா கவுன்சிலிங் தேவையானது...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90874964813621982032011-12-13T01:08:16.867-05:002011-12-13T01:08:16.867-05:00@சூர்யஜீவா
நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் பெரும் ...@சூர்யஜீவா<br />நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் பெரும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான் என்பது என் கருத்து. பேச்சு சுதந்திரத்திற்கு மிகப் பெயர் பெற்ற அமெரிக்காவில்கூட இப்போது மறைமுகமாக அது பறிக்க படுகின்றது நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51406474921429090672011-12-13T00:35:23.478-05:002011-12-13T00:35:23.478-05:00நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் கொஞ்சம் அதிகம்... ...நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் கொஞ்சம் அதிகம்... பிற நாடுகளில் காவல் துறை மீதே வழக்கு கொடுத்தால் இருட்டு அறை சிறையில் தான் மூடி வைப்பார்கள்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com