tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3462806842991052897..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஸ்டாலின் மற்றும் அன்பு மணிக்கு மதுரைத்தமிழன் எழுதிய திறந்த கடிதம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47822383451298386022015-05-09T09:33:30.315-04:002015-05-09T09:33:30.315-04:00அரசியல் குறித்து எழுத அதிக யோசனையாக உள்ளது. திரை ம...அரசியல் குறித்து எழுத அதிக யோசனையாக உள்ளது. திரை மறைவு சமாச்சாரங்களை அதிக அளவு கேட்டுக் கொண்டே இருப்பதால் எல்லாருமே நாடக நடிகர்களாகவேத் தெரிகின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22970676103530161932015-05-07T09:06:16.961-04:002015-05-07T09:06:16.961-04:00இப்டி யாராச்சும் மாத்தி மாத்தி லெட்டர் போட்டா நம்ம...இப்டி யாராச்சும் மாத்தி மாத்தி லெட்டர் போட்டா நம்மக்கும் பதிவு போட்ட நல்லாத்தான் இருக்கு:)))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26025284959980475702015-05-07T07:56:58.570-04:002015-05-07T07:56:58.570-04:00ஏலே நெல்லைதமிழா நான் பிறப்பில் நெல்லைதமிழன் மாவட்ட...ஏலே நெல்லைதமிழா நான் பிறப்பில் நெல்லைதமிழன் மாவட்டம் வளர்ப்பில் மதுரைத்தமிழன் கெட்டதில் சென்னைத்தமிழன். இப்ப மனைவியிடம் பூரிக்கட்டை அடிவாங்குவதில் அமெரிக்க தமிழண்டா ஆக மொத்தம் நான் கடைந்து எடுத்த சுத்த தமிழண்டா. அதாவது நான் ஒரு வெண்ணெய்டா ஹீஹீஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67807393611872351012015-05-07T05:28:22.130-04:002015-05-07T05:28:22.130-04:00மதுரைத் தமிழன் எங்க ஊரு பேச்சு எப்படிப் பேசலாம்? (...மதுரைத் தமிழன் எங்க ஊரு பேச்சு எப்படிப் பேசலாம்? (ஏலேய்.... புத்திசாலிடே).<br /><br />நான் நீங்கள் இரண்டு கடிதத்தையும் படித்துவிட்டு நீண்ட பதில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அப்புறம் அவர்கள் உங்களுக்குப் பதில் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார்களென்றால், எங்களுக்கு எப்படி பொழுது போகும்? அதனால்தான் நீங்கள் பதிலெழுதவில்லை என்று நினைக்கிறேன்.<br /><br />ஸ்டாலின் நினைத்தது, அதிமுகவுக்கு புழுதி வாறித் தூற்ற. அதுக்கு இடஞ்சலா அன்புமணி கடிதம் எழுதி திமுக அதிமுக இரண்டின்மீதும் புழுதிவாறித் தூற்றுகிறார். அரசியல்வாதிகள் இரண்டுபட்டால், மக்களுக்குக் (இணையதள வாசகர்கள்) கொண்டாட்டம்தான்.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com