tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3364679123320756724..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இஸ்லாமியர்களை கரித்து கொட்டுபவர்களா அப்படியானால் இதை மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3825818945478231012016-05-06T01:37:18.141-04:002016-05-06T01:37:18.141-04:00எனக்கு தெரிந்து நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள் ச...எனக்கு தெரிந்து நிறைய மனிதர்கள் இருக்கின்றார்கள் சார்...இப்படி பட்டவர்களால் தான் மனிதம் வாழ்கிறது..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41668593415902608402016-05-03T11:35:16.760-04:002016-05-03T11:35:16.760-04:00அருமை.அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.தவித்த வாய்...அருமை.அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.தவித்த வாய்க்கு தண்ணீர் தருபவர் கடவுளுக்கு நிகரானவர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22738547055492728842016-05-03T07:24:22.275-04:002016-05-03T07:24:22.275-04:00அருமையான் கருத்து. நிஜமானதும் தான். //////////////...அருமையான் கருத்து. நிஜமானதும் தான். ////////////////////// <br /> <br />இந்து மதத்தில் இந்துத்துவா காவிகள் செய்யும் செயலுக்கு எப்படி இந்து மதத்தையே குறை சொல்லமுடியாதோ அதேபோல் இஸ்லாமிய மார்க்கத்திலும் சிலர் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது. ஒரு சில ஊடகங்கள் சிறிய பிரச்சனையே பெரிதாக காட்டி முஸ்லிம்களை எதிரிகளாக மக்களிடம் காட்டுகின்றன. இதை நம்பி சில இந்து நண்பர்கள் பலியாகிறார்கள். இர்ஹுதான் யதார்த்தம் மதுரை தமிழா . நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33971235919835963572016-05-03T01:46:35.525-04:002016-05-03T01:46:35.525-04:00 பதிவுக்கு நன்றி தமிழா. மகத்தான செயலுக்கு முதலில் ... பதிவுக்கு நன்றி தமிழா. மகத்தான செயலுக்கு முதலில் இந்த இஸ்லாமிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். பொதுவாகவே எல்லா மதத்திலும் நல்லவர்கள் அதிகம். சில கெட்டவர்கள் செய்யும் செயலுக்கு அந்த மதம் பொறுப்பாகாது. இந்து மதத்தில் இந்துத்துவா காவிகள் செய்யும் செயலுக்கு எப்படி இந்து மதத்தையே குறை சொல்லமுடியாதோ அதேபோல் இஸ்லாமிய மார்க்கத்திலும் சிலர் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது. ஒரு சில ஊடகங்கள் சிறிய பிரச்சனையே பெரிதாக காட்டி முஸ்லிம்களை எதிரிகளாக மக்களிடம் காட்டுகின்றன. இதை நம்பி சில இந்து நண்பர்கள் பலியாகிறார்கள். இர்ஹுதான் யதார்த்தம் மதுரை தமிழா . <br />நன்றி<br />த.ம +1 <br /><br />M. செய்யது <br />Dubai syedabthayar721https://www.blogger.com/profile/15613140449679112542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83745647354080002682016-05-03T00:43:23.314-04:002016-05-03T00:43:23.314-04:00நல்ல மனம் வாழ்க...... நல்ல மனம் வாழ்க...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21008660326229931482016-05-02T12:42:45.902-04:002016-05-02T12:42:45.902-04:00எனக்கும் தமிழா இதைப்போல நண்பர்களே உண்டு...
ஓடி ஓடி...எனக்கும் தமிழா இதைப்போல நண்பர்களே உண்டு...<br />ஓடி ஓடி உதவும் என் இனிய நண்பர் பஷீர் அலி பற்றி..ஏராளம் கூறலாம்..மதம்..சாதி யெல்லாம் இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்ற வைத்துக்கொண்டிருப்பது..<br /><br />வேளாங்கண்ணி,நாகூரென போகாத இந்துக்கள் இல்லை...<br />நமக்குள் இல்லை எப்போதும் மதங்கள் பற்றிய நினைவு..<br /><br />ஆனால் தண்ணீர் தேவனின் தகவல் இந்த நேரத்தில் அற்புதமான பதிவு...ஹேட்ஸ் அப் தமிழா...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66826055983141307312016-05-02T12:28:20.173-04:002016-05-02T12:28:20.173-04:00நல்ல மனம் வாழட்டும். பொதுவாகவே இஸ்லாமியர்கள் தமக்க...நல்ல மனம் வாழட்டும். பொதுவாகவே இஸ்லாமியர்கள் தமக்கென தனிவழியில் செல்பவர்களாயும் வியாபாரதந்திரங்களில் நிறைந்தவர்களாயிருப்பதனால் பெரும் செல்வந்தராயும் இருப்பது தான் எங்கோ ஓரிடத்தில் நடப்பதை அனைவரும் அப்படியே என ஒதுக்கி வைக்க செய்கின்றதோ என யோசித்திருக்கின்றேன்! <br /><br />சூழ் நிலைக்கு ஏற்ப தம்மை வளைக்காமல் மற்றவர்கள் குறித்து சிந்திக்காமல் தனி வழியே செல்வது மனஸ்தாபங்களை உருவாக்குகின்றதோ என்னமோ... மற்றப்படி பழகுவதற்கும் , உதவுவதற்கும் இனியவர்கள் அவர்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36977238321405090882016-05-02T12:27:44.495-04:002016-05-02T12:27:44.495-04:00அட!பிழைக்க தெரியாதவராய் இருக்கின்றாரேப்பா!ஹேஹே!
...அட!பிழைக்க தெரியாதவராய் இருக்கின்றாரேப்பா!ஹேஹே!<br /><br /> நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com