tag:blogger.com,1999:blog-3737093339789091562.post332617096441395460..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பாரதிய ஜனதா தமிழகத்தில் காலுன்ற முடியுமா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39012007544079138752014-09-27T13:05:53.382-04:002014-09-27T13:05:53.382-04:00நீங்க எப்பங்க பி.ஜி.பிலே சேந்தீங்க...
நீங்க எப்பங்க பி.ஜி.பிலே சேந்தீங்க...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66704209689416333782014-09-23T11:47:59.675-04:002014-09-23T11:47:59.675-04:00அடுத்த தமிழக முதல்வராக வருவதற்கு ஆசைப்படுபவர்களின்...அடுத்த தமிழக முதல்வராக வருவதற்கு ஆசைப்படுபவர்களின் பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல நீண்டு கொண்டே போகின்றது Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91550974848229667172014-09-22T19:55:40.059-04:002014-09-22T19:55:40.059-04:00ஊகங்களை யார் வேண்டுமானாலும் சொல்லாம். தாங்கள் சொல்...ஊகங்களை யார் வேண்டுமானாலும் சொல்லாம். தாங்கள் சொல்லும் ஊகம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதி என யாருக்கும் நன்றாகவே பொருந்தும்.. திமுக மண் கவ்வியுள்ளதற்கான காரணம் யாவரும் அறிந்ததே 2ஜி. குடும்ப அரசியல் மற்றும் தமிழர் பிரச்சனைகளில் மெத்தனம். ஆனால் அதுவே திமுகவின் அந்திமக் காலம் என்றும் கூறிவிட முடியாது. <br /><br />அண்ணாவின் மறைவின் பின் திமுக இரண்டாக உடைந்த போதும், பலரது ஊகம் திராவிடக் கட்சிகள் ஒழிந்தன என்று தான். எம்.ஜி.ஆரது மறைவின் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த போதும் இதே ஊகம் சொல்லப்பட்டது அதிமுக ஒழிந்தது என. <br /><br />அதன் பின் வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய போதும், அதிமுகவில் இருந்து ஆர்.எம் வீரப்பன், திருநாவுக்கரசர் என மூத்த அரசியல்வாதிகள் வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய போதும் இதே ஊகங்கள் அலசப்பட்டன. ஒரு கட்டத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட அடுத்த முதல்வர் நாற்காலியை பிடிக்கும் என்றெல்லாம் ஊகிக்கப்பட்டன. ஆனால் காலப் போக்கில் எவையும் நடக்கவில்லை. <br /><br />இன்று கலைஞரது மறைவின் பின்னரும் திமுகவும் மூன்றாகவும் உடையலாம். ஆனால் அதில் ஒன்று நிலைத்து நிற்கும் ஏனையவை அழிந்து போகும். அதனால் திமுகவின் வெற்றிடத்தை பாஜக பிடிக்கும் என்றெல்லாம் கனவு காண்பது அரசியல் அறிவீனமே. <br /><br />பார்ப்பனிய குணம் கொண்ட ஜெயா அம்மையாரே தமிழ் மொழி, திராவிட அடையாளங்களுக்கு ஆதரவாக பேச வேண்டிய சூழல் எதனால் என்பதை சிந்திக்க வேண்டும். தமிழக மக்கள் இரண்டு விடயங்களில் மிகத் தெளிவாக உள்ளார்கள். ஒன்று ஆரியம் சாராத தமிழ் அடையாளங்களின் மீதான பற்று - தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழர் உரிமைகள் போன்றவைகள். இதனால் தான் இந்தியையும், சமஸ்கிருதத்தையும், சிங்களவரையும் எதிர்க்கின்றோம். மற்றது என்னவென்றால் வளர்ச்சி லஞ்சம் ஊழலற்ற வளர்ச்சி. ஒன்றுக்காக மற்றொன்றை தமிழர்கள் விட்டுக் கொடுப்பார்கள் என நான் கருதவில்லை. ராஜிவ் மரண அனுதாப அலையின் போதும், மோதி அலையின் போதும் கூட இதனால் தான் தமிழக வாக்காளர்களை அசைக்க இயலவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எல்லாம் கடந்த முறை தேமுதிக மதிமுக பாமக வாங்கிய வாக்குகளை எல்லாம் கழித்துவிட்டு பாருங்கள் மிஞ்சுவது எந்த ரேஞ்சுக்கானது என்பதை. அது தான் பாஜகவின் இன்றைய நிலை.<br /><br />பாரதி ஜனதா ஒருவேளை தனது அடிப்படை கொள்கைகளை மாற்றிக் கொள்ளுமானால் ஒருவேளை ஒருவேளை தங்கள் ஊகத்துக்கு இடம் கொடுக்கலாம். ஆனால் அது எந்தளவு சாத்தியம் என உங்களுக்கே தெரியும்... கடைசி வரைக்கும் பாஜகவால் இந்தி திணிப்பையும், சமஸ்கிருத திணிப்பையும், பார்ப்பனிய இந்துத்வ திணிப்பையும் நிறுத்த இயலாது, தமிழ் மீனவர் ஆதரவையும், இலங்கைத் தமிழர் ஆதரவையும் கொடுக்க இயலாது. ஒருவேளை இவற்றை செய்தாலும் கூட தமிழக முதல்வர் நாற்காலியை பெறும் அளவிற்கு நெருங்க இயலுமா என்பது அடுத்த சந்தேகம்... <br /><br />இவை தான் திராவிடக் கட்சிகளின் பலமும் கூட. திராவிடக் கட்சிகள் தமது ஊழல் குணத்தையும், வாரிசு அரசியலையும் தாண்டிய வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்தி உள்ளார்கள் சமூக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி மற்றும் தொழிற்துறை வளர்ச்சி போன்றவைகளைக் கூறலாம். திமுகவின் - இன்றைய சிக்கல் வாரிசு அரசியல் மற்றும் ஊழல்வாதம். அதிமுகவின் இன்றைய சிக்கல் ஏதேச்சதிகார விளம்பர குணம் மற்றும் வளர்ச்சியில் அக்கறையின்மை. இவை இரண்டும் அரசியல் மேடையில் நிரந்தரமல்ல என்பதையும் அறியலாம். காரணம் நாளை மக்களுக்கு பெரிய முதலீட்டையும் வளர்ச்சியையும் வழங்கிவிடும் பட்சத்தில் இவை யாவும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் மறக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கே உரித்தான சுபாவம். <br /><br />மோதி அலைவீசிய இந்தி மாநிலங்களிலேயே 100 நாட்களில் அந்த அலை ஓய்ந்துவிட்டதை நாம் அங்கு நடந்த சட்ட்சபை தேர்தல்கள் ஊடாக கண்டறிகின்றோம். அங்கேயே அப்படி என்றால் தமிழகத்தில் .. ரொம்பவே கஷ்டம் தம்பி... <br /><br />பலதரப்பட்ட காரணிகளை அலசி ஆராயும் போது அதிமுக அடுத்த முறையும் ஆட்சியில் ஏறும் என்றே தோன்றுகின்றது.. எம்.ஜி.ஆர் காலத்தில் இருமுறை அதிமுக தொடர்ந்து வென்றிருக்கின்றது. அப்படியே அதிமுக தோற்றாலும் சிறுபான்மை திமுக அரசு ஒன்று அமையும்... அதில் கூட்டாளி பங்காளர்களாக யார் இணைவது என்பதில் தான் அடுத்த போட்டியே உருவாகும் பாருங்கள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84674318203414073202014-09-22T11:57:55.236-04:002014-09-22T11:57:55.236-04:00சுப்ரமணிய சுவாமி அங்கே இருக்கும் வரை அது பிஜேபி இங...சுப்ரமணிய சுவாமி அங்கே இருக்கும் வரை அது பிஜேபி இங்கே காலூன்றுவது கடினம். வேலை முதிந்தவுடன் கழட்டி விடுவதில் பிரதமர் மோடி அவர்கள் நம் கலைஞரை விட கில்லாடியாக இருக்கின்றார். எவ்வளவு சீக்கிரம் சுவாமியை கழட்டி விடுகின்றாரோ, அவ்வளவு சீக்கிரம் கட்சிக்கு நல்லது.<br />மற்றும், பிஜேபி யில் அ தி மு க வை கேள்வி கேட்க்கும் அளவிற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. தேர்தலிற்கு முன்னாள் நிறைய நபர்கள் பிஜேபி யில் சேர்ந்தார்கள். அவர்கள் யாருமே கட்சிக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். மனதில் ஒரு பயம். உதாரணத்திற்கு நடிகர் S.V. சேகர் அவர்களை எடுத்து கொள்வோமே. அவர் இல்லாத கட்சியே இல்லை என்று மக்கள் பேசி கொள்ளும் அளவிற்கு அவர் நடவடிக்கை இருந்தது. தேர்தலின் முன்னால் பிஜேபியில் சேர்ந்தார். மோடியே சரணம், மோடி இல்லாவிடில் மரணம் என்று... யாதும் ஊரே, யாவரும் மோடி ... என்று பேசி வந்தார். இப்போது தான் மோடி ஆட்சி வந்து விட்டதே...? இங்கே அ தி மு க வை பற்றி இவரை ஏதாவது பேச சொல்லுங்களேன் பார்ப்போம். எதுவும் பேச மாட்டார். எல்லாம் ஒரு சுய நலம் தான் காரணம். என்று இவர்கள் இன்டே நடக்கும் தவறுகளை தைரியமாக எடுத்து சொல்கின்றார்களோ, அன்று தான் விரல் கூட பதியும், காலூன்ற இன்னும் நிறை காலம் காக்க வேண்டும். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67561531829366083062014-09-22T11:45:59.292-04:002014-09-22T11:45:59.292-04:00எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி!!
ஈயத்த...எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி!!<br />ஈயத்தை பார்த்து சிரித்ததாம் பித்தளை!<br />கொடுமை கொடுமைன்னு __________ச்சே!!! ப.ஜ.க., தி.மு.க தலைப்பை பார்த்ததும் பொன்மொழியா(!!??) சாரி, டங் ஸ்லிப்:)) பழமொழியா ஞாபகத்துக்கு வருது:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67242001512232441892014-09-22T11:14:42.640-04:002014-09-22T11:14:42.640-04:00நான் காண்பது கனவு அல்ல எனது ஊகம்தான் ..ஊகம் சில சம...நான் காண்பது கனவு அல்ல எனது ஊகம்தான் ..ஊகம் சில சமயங்களில் உண்மையாகவும் ஆகி இருக்கிறது இல்லாமலும் மாறி இருக்கிறது. நான் இந்திய ஊடகங்களில் வரும் செய்திகளையும் மற்றும் அனைத்து கட்சியினரின் சமுகதளங்களையும் படிப்பதினால் எனக்குள் தோன்றுவதை இங்கு எழுதி வருகிறேன். நான் எந்த ஒரு கட்சியையும் மதத்தையும் ஜாதியையும் சார்ந்தவனும் அல்ல அதை அப்படியே கண்மூடித்தனமாக ஆதரிப்பவனும் அல்ல எவனையும் ஆதரித்து அல்லது எதிர்த்து எழுதுவ்தால் எனக்கி சல்லி காசு பிரயோசனம் இல்லை. அப்படி எதிர்பார்த்தும் எழுதுவதில்லை அது போல யாரும் புகழ வேண்டும் என்பதற்காகவும் எழுதவில்லை நண்பரே...<br /><br /><br /><br />வாக்கு வங்கி இல்லாத பாஜகத்தான் இப்போது மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால் வாக்கு வங்கி உள்ள திமுகதான் மண்ணைக் கவ்வி இருக்கிறது.<br /><br />வலிமையாக இருந்த திமுக இப்போது கலைஞரின் உடல் நலத்தை போலவே வலுவிழுந்து போய் இருக்கிறது.<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79572279168404429612014-09-22T10:40:00.796-04:002014-09-22T10:40:00.796-04:00மல்லாக்க கிடந்து கனவு காண்கிறார் மதுரதமிளன் உள்ளாட...மல்லாக்க கிடந்து கனவு காண்கிறார் மதுரதமிளன் உள்ளாட்சி தேர்தலில் திமுக இறங்காதது,உட்கட்சி பூசல் மட்டுமில்லை,திமுகவின் அடுத்த கூட்டணிக்கன ஒத்திகை,திமுகவோடு பாஐக கூட்டணி வைக்க முயலும்,ஆனாலும் அதிமுக வெல்லும் வாய்ப்பு அதிகம்.. உள்ளாட்சி தேர்தலில் திமுக ஓட்டுகள் அதிமுகவுக்க விழுந்திருக்கு.அத்தோடு மதிமுக,தேமுதிக வாக்குகளை கழித்தால்,இன்னமும் பாஐகவுக்கு என ஒரு வாக்கு வங்கி என்பதே கிடையாது.சில ஜாதிவெறி,மதவெறி பிடித்தோரது நப்பாசை தான் பாஐகவுக்கு தூபம் பிடித்து துதிபாடும் வேலை?..|Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59364088839699175972014-09-22T10:19:11.161-04:002014-09-22T10:19:11.161-04:00தமிழ்நாட்டில் பாஜக, தேமுதிக தூக்கி ஏறியப்படும் என...தமிழ்நாட்டில் பாஜக, தேமுதிக தூக்கி ஏறியப்படும் என்று சொல்லிருக்கீங்க..அப்படியானல் அவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறார்களே என்றுதானே அர்த்தம். ஆனால் மக்கள் திமுகவை கடந்த 2 தேர்தல்களில் தூக்கி ஏறிந்தே விட்டார்களே.........என்ன சார் நீங்க இப்பதான் கோமாவில் இருந்து எழுந்து வந்திருப்பிங்க போல இருக்கேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53218876295558482132014-09-22T10:04:24.763-04:002014-09-22T10:04:24.763-04:00பா.ஜ.க தலை குப்ற நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்...பா.ஜ.க தலை குப்ற நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ் நாட்டில் காலூன்ற முடியாது /////////<br /><br />அடுத்த ஆட்சி திமுக அமைக்கும் .................<br /><br />பா.ஜ.க தமிழ் நாட்டில் துடைத்து எரிய படும் அதோடு தேமுதிகவும் Anonymoushttps://www.blogger.com/profile/10492259306297595773noreply@blogger.com