tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3246804608997900721..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81281607296042171812014-12-27T22:39:22.939-05:002014-12-27T22:39:22.939-05:00Super ji Super ji செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15470987292742408512014-12-27T03:28:10.773-05:002014-12-27T03:28:10.773-05:00கிள்ளர்ஜி சொல்வதையே நானும் சொல்கிறேன். நானும் இதே...கிள்ளர்ஜி சொல்வதையே நானும் சொல்கிறேன். நானும் இதே போல் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.எதற்கு என்று விட்டு விட்டேன். நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. நாட்டிற்காக என்ன செய்தனர்? அதுவும் 84 வயது.இந்த ஆர்பாட்டம் மிக மிக அதிகம். நடிப்பு.தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கும் ஒருவரை பாராட்டலாம். தாஜ் ஹோட்டலில் பல உயிரை காப்பாற்றி தன்னுயிர் தந்த அந்த தலை மகனுக்கும், உத்தரகாண்ட் வெள்ளத்தில் பல உயிர் காத்து தன்னுயிர் தந்த முகுந்த் அவர்கள் இறுதி சடங்கை இருந்த இடம் விட்டு நகராமல் அமர்ந்து பார்த்து என் அஞ்சலியை செலுத்தினேன். இந்த தொலை காட்சிகளின் நேரலையை ஒரு நிமிடம் கூட பார்க்க மனம் ஒப்பவில்லை..KARTHIK AMMA Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57384629738863230072014-12-26T19:15:30.224-05:002014-12-26T19:15:30.224-05:00அவர் சாதனைகள் ஏதும் செய்யவில்லை என்று நான் சொல்லவி...அவர் சாதனைகள் ஏதும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்சாதனைகள் செய்தார் தான் ஆனால் அவர் மறைவு ஒன்றும் பேரிழப்பு இல்லை. பேரிழப்பு என்று சொல்லும் சுனாமியால் ஏற்பட்ட இழப்புகளைததான் பேரிழப்பு என்று சொல்லாம் மற்றவைகள் எல்லாம் மிக சாதாரண இழப்புதான் மேலும் பேரிழப்பு என்று சொல்லும் போது அதில் இருந்து மீண்டு வருவதற்கு சிறிதுகாலம் ஆகும் ஆனால் பாலசந்தரின் இறுதிசடங்குகள் முடித்த அடுத்த கணமே திரையுலகம் வழக்கம்போல செயல்பட ஆரம்பித்துவிட்டதே நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42681583168155398292014-12-26T18:49:03.572-05:002014-12-26T18:49:03.572-05:00பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்...பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நம்மால் செய்யமுடிவது அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9947769837325430112014-12-26T18:47:28.338-05:002014-12-26T18:47:28.338-05:00பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்க...பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8333662593388565422014-12-26T18:46:42.501-05:002014-12-26T18:46:42.501-05:00உங்களுக்கு அறிந்தவர் சொன்னது மிக உண்மையே அப்படிதான...உங்களுக்கு அறிந்தவர் சொன்னது மிக உண்மையே அப்படிதான் இருக்கிறது பல பிரபலங்களின் நிலமை சாதனைகள் தொடரவில்லை என்றால் திரைதுறையினர் நிலமை இப்படிதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44951455260693390362014-12-26T18:42:49.746-05:002014-12-26T18:42:49.746-05:00கூட்டதோட கோவிந்தா போடாமல் சற்று விலகி என் மனதில் ப...கூட்டதோட கோவிந்தா போடாமல் சற்று விலகி என் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் அப்படி சொல்ல தில் எல்லாம் வேண்டாம் நண்பரே<br /><br />என்ன உங்களுக்கு தில் இல்லையா நல்லா ஜோக் அடிக்கிறிங்களேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43459529329650458812014-12-26T18:31:26.407-05:002014-12-26T18:31:26.407-05:00யாரிடமிருந்தும் எதிர்ப்பார்ப்புகள் எனக்கு இல்லையாத...யாரிடமிருந்தும் எதிர்ப்பார்ப்புகள் எனக்கு இல்லையாதலால் மனதில்பட்டதை சொல்லி செல்லுகிறேன்.நமக்கு மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும் போது நாம் உண்மைகளை குழி தோண்டி புதைக்க ஆரம்பிக்கிறோம் என்பதுதான் உண்மைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18550110137195500752014-12-26T18:25:44.148-05:002014-12-26T18:25:44.148-05:00எழுதுவது என்று நினைத்துவிட்டால் தயங்க வேண்டாம் எழு...எழுதுவது என்று நினைத்துவிட்டால் தயங்க வேண்டாம் எழுதிவிடுங்கள் என்ன பிரயோசனம் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம் காரணம் நல்லது எழுதினாலும் கெட்டது எழுதினாலும் ஒன்றுதான் படிப்பவர்கள் பலர் அதை படித்துவிட்டு அப்படியே கடந்து செல்லுவார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59403188925597973242014-12-26T18:20:57.618-05:002014-12-26T18:20:57.618-05:00யார் சாதனைகள் செய்தாலும் பாரட்டலாம் அதில் தவறு இல்...யார் சாதனைகள் செய்தாலும் பாரட்டலாம் அதில் தவறு இல்லை பாலசந்தர் அவர்காலத்தில் சாதனைகள் செய்து இருக்கிறார் ஆனால் அவர் இறுதிகாலத்தில் சாதனைகள் ஏதும் புரியவில்லை அவரது இறுதிகாலத்தில் பல புதிய இயக்குனர்கள் வந்து அவரை விட பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கிறார்கள் அதனால் பாலசந்தரின் இழப்பு திரை துறைக்கு பெரிய இழப்பு ஒன்றுமல்ல. அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே இழப்புAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35470936748749871532014-12-26T18:15:16.105-05:002014-12-26T18:15:16.105-05:00எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதற்கும் உங்களு...எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதற்கும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் நன்றி எனது உறவுகளோ அல்லது நட்புகளையோ நான் இழந்தால் அதற்கு மற்றவர்கள் வருத்தப்படுகிறேன் என்று சொல்வது பொய்யாக இருக்குமே தவிர உண்மையாக இருக்காது என்பதுதான் உண்மை . நண்பர் பால கணேஷ் சொல்வது போல அது இனிக்கும் பொய்கள்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17128688854367701962014-12-26T18:06:34.172-05:002014-12-26T18:06:34.172-05:00டிஸ்கியை ஒழுங்கா படிக்கவும் இல்லையென்றால் இந்தியா ...டிஸ்கியை ஒழுங்கா படிக்கவும் இல்லையென்றால் இந்தியா வரும் பொழுது தலையில் கொட்டு கிடைக்கும்<br /><br /><br />. நீங்கள் சொன்ன பதிவு என் கண்ணில் படவில்லை எப்படி மிஸ் ஆகியது என்று தெரியவில்லை அதை சென்று பார்க்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70845464491973089242014-12-26T17:58:35.001-05:002014-12-26T17:58:35.001-05:00
எல்லோருக்கும் தெரிந்ததை மற்றவர்கள் சொல்ல தயங்கிய ...<br />எல்லோருக்கும் தெரிந்ததை மற்றவர்கள் சொல்ல தயங்கிய போது நான் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான் நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4646874073899044392014-12-26T17:54:13.134-05:002014-12-26T17:54:13.134-05:00பதிவை புரிந்து ரசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து க...பதிவை புரிந்து ரசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47067114995500551292014-12-26T17:53:27.911-05:002014-12-26T17:53:27.911-05:00///பாரம்பரிய கடமை போல பத்திரிக்கைகள் தொடங்கியதை பத...///பாரம்பரிய கடமை போல பத்திரிக்கைகள் தொடங்கியதை பதிவுலகம் தொடர்கிறது. //<br /><br />மிக சரியாக சொன்னீர்கள். பத்திரிக்கை உலகம் வேறு பதிவுலகம் வேறு .பத்திரிக்கைகள் பல காரணங்களால் உண்மைகளை நேரடியாக சொல்லாமல் தங்களுக்கு ஏற்றவாறு வெளியிடுவார்கள் அதற்கு முக்கிய காரணன் விற்பனை.. ஆனால் நமக்கு அப்படி அல்ல<br /><br />பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69531500864089660212014-12-26T17:45:24.873-05:002014-12-26T17:45:24.873-05:00லாபத்திற்காக விற்கும் பத்திரிக்கைகள் நாகரீகம் கருத...லாபத்திற்காக விற்கும் பத்திரிக்கைகள் நாகரீகம் கருதி அப்படி வெளியிடலாம் ஆனால் சமுகத்தளங்களில் பதியும் நாம் அப்படி அல்ல<br /><br /><br />இனிப்பான பொய்களும் தேவைப்படுவது உண்மைதான் நான் மறுக்கவில்லை ஆனால் அது நட்புக்குள்ளும் உறவுக்குள்ளும் மட்டும்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13574299874264706212014-12-26T17:19:48.514-05:002014-12-26T17:19:48.514-05:00இது கனவா அல்லது நிஜமா என்று உங்கள் கமெண்டை பார்த்த...இது கனவா அல்லது நிஜமா என்று உங்கள் கமெண்டை பார்த்தவுடன் ஆச்சிரியப்பட்டேன் ,வரவிற்கும் கமெண்டிற்கும் நன்றி<br /><br />இங்கு 'தண்ணி' மிகவும் நல்லதண்ணியாக இருப்பதால் நானும் தெளிவாகத்தான் இருக்கிறேண் ஹீஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33153305302503819432014-12-26T04:50:53.633-05:002014-12-26T04:50:53.633-05:00திரையுலகில் சாதனை படைத்தவர் கே.பாலசந்தர். அவரது இழ...திரையுலகில் சாதனை படைத்தவர் கே.பாலசந்தர். அவரது இழப்பு பேரிழப்பு என்று திரையுலகினர் சொல்வதில் தவறில்லை. பேரிழப்பு இல்லை என்பதை அவரது படைப்புகள் வாயிலாக நீங்கள் நிறுவவில்லை.<br />Meerapriyanhttps://www.blogger.com/profile/01176565818315758085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53746782943182853852014-12-25T12:22:24.581-05:002014-12-25T12:22:24.581-05:00பிறக்கும் போதே இறப்பும் எழுதப்பட்டு விடுகிறது....
...பிறக்கும் போதே இறப்பும் எழுதப்பட்டு விடுகிறது....<br />சாதித்த மனிதர்கள் சாகும் போது இவ்வளவு தூரம் இழப்பைப் பேசும் நாம் சாதாரண மனிதன் சாகும் போது பேசுவதில்லை... காரணம் புகழுக்கு மட்டுமே மரியாதை...<br /><br />ஒருவரின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு பேரிழப்பு என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்...<br /><br />நல்ல பகிர்வு. கேபி சாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32726352984434653442014-12-25T06:49:11.321-05:002014-12-25T06:49:11.321-05:00பிறந்த அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்! இறப்...பிறந்த அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்! இறப்பு அவர்களின் குடும்பத்தையும் நண்பர்களையும் பாதிக்குமே தவிர அனைவரையும் அல்லத்தான்! நன்றாக சொன்னீர்கள்! நல்ல வேளை நான் இரண்டு நாளாய் இணையம் வரவில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24024472653902720712014-12-24T17:11:21.776-05:002014-12-24T17:11:21.776-05:00மதுரை தமிழா!
இயக்குனர் பாலச்சந்தர் இறந்தார் என்ற ச...மதுரை தமிழா!<br />இயக்குனர் பாலச்சந்தர் இறந்தார் என்ற செய்தி வந்தவுடன் தமிழில் வந்த முதல் அஞ்சலி பதிவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு தங்களின் பதிவை படித்ததும் தம் சொல்ல வரும் கருத்தை உணர்ந்தேன். இயக்குனர் பாலச்சந்தர் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து மரணம் அடைந்தார். அவர் இனிமேலும் சினிமா உலகிற்கும் சமூகத்திற்க்கும் ஏதாவது செய்து இருக்க முடியுமா என்று நினைத்தால் அதற்கு பொதுவான பதில் " இல்லை".<br />உங்கள் பதிவை படித்த பின் நான் என் பதிவை மீண்டும் ஒரு முறை படித்தேன். நல்ல வேளை, நீங்கள் சொல்லியது போல் நான் அங்கே, இது ஓர் மாபெரும் இழப்பு என்று போய் ஸ்துதியோ பாடவில்லை. நான் கூறியதெல்லாம், "நான் கொடுத்த ரெண்டு ரூபாய்க்கு என்னை சிரிக்க வைத்தவர், ரசிக்க வைத்தவர்" மற்றும், அவர் வளரும் நாட்க்களில் முன்னணி நடிகர் யாரையும் நம்பி ஒதுங்காமல் நகைக்சுவை நடிகராகிய அவரால் செல்லமாக அழைக்கப்படும் "ராவ்ஜி" என்ற நாகேஷ் அவர்களை வைத்து வெற்றி படம் தரும் தைரியம். <br />நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் உண்மை தான். சென்ற வருடம் எனக்கு நான்கு அறிமுகமான ஒருவர் KB அவர்களை அவர் இல்லத்தில் சந்திக்க சென்று இருந்தார். அவரை சந்தித்து வந்த இவரிடம் நான் தொலைபேசியில் KB எப்படி உள்ளார் என்று கேட்ட போது, KB யின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருக்கின்றது என்றும், அவரிடம் பேச கூட யாரும் இல்லை என்பதையும் கூரினார்.<br />தம் பதிவை ரசித்தேன். நன்றி <br /><br />விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64544665502756038362014-12-24T12:46:47.222-05:002014-12-24T12:46:47.222-05:00பொதுவெளியில் ஒரு உணர்வலை பாய்கிற பொழுது அதை விமர்ச...பொதுவெளியில் ஒரு உணர்வலை பாய்கிற பொழுது அதை விமர்சிக்கும் தில் சிலருக்கு மட்டுமே இருக்கிறது... <br />நேக்கு இல்லைப்பா ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91596036367750820362014-12-24T11:18:52.414-05:002014-12-24T11:18:52.414-05:00உங்கள் கூற்றில் உண்மை இருக்கிறது.பாரதி,ராமனுஜம் ப...உங்கள் கூற்றில் உண்மை இருக்கிறது.பாரதி,ராமனுஜம் போன்றவர்கள் இளம் வயதில் மரணம் அடைந்தவர்கள் உண்மையில் அவர்களுடைய இழப்பு உண்மையில் பேரிழப்பு. <br />. பாலச்சந்தர் சாதனைகள் பல செயது முடித்தவர் . அவருக்கு சாதிக்க ஒன்றும் இல்லை. திரை உலகுக்கு அவரால் இப்போது பயனில்லை அவரது பிரிவால் இழப்பேதும் இல்லை என்றாலும் ஒரு சிறந்த படைப்பாளிக்கு செய்யும் மரியாதையாக அவரை பெருமைப் படுத்துவதற்காக மிகைப்படுத்திக் கூறுபவையே பேரிழப்பு போன்ற வார்த்தைகள்.<br />யாரை இழந்தாலும் இந்த உலகம் சுற்றுவது ஒன்றும் நிற்கப் போவதில்லை என்றாலும் பாலகணேஷ் சொல்வது போல எப்போதும் உண்மையை பட்டவர்த்தனமாக கூறுவது நாகரீகமாகக் கருதபடுவதில்லை.<br />ஆனாலும் உண்மையை உள்ளபடி சொல்வதற்கு தைரியம் வேண்டும். அது மதுரைத் தமிழனுக்கு இருக்கிறது. பாராட்டுக்கள் <br /><br />டிஸ்கியில் உளவியல் உண்மை ஒளிந்து கிடக்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33688368002590181862014-12-24T10:00:48.788-05:002014-12-24T10:00:48.788-05:00நண்பரே இந்த பதிவை மிகவும் அருமையாக உண்மையை எழுதி இ...நண்பரே இந்த பதிவை மிகவும் அருமையாக உண்மையை எழுதி இருக்கிறீர்கள் உண்மையிலேயே மனதார பாராட்டுகிறேன் நானும் தங்களைப் போல்தான் இதே மாதிரி ஒரு பதிவு எழுதலாம் என நினைத்தேன் பிறகு இதனால் மக்களுக்கு என்ன ? பிரயோசனம் என நினைத்து விட்டு விட்டேன் ஆம் தாங்கள் சொல்வது போல இரக்கப்படுவதுபோல் பாசாங்கு காட்டு பவர்களிடம் ஒரேயொரு கேள்வி <br /><br />84 வயது முடிந்த பிறகும் இவர் இறக்கவே கூடாது எனச்சொல்கிறீர்களா ? இவர் மட்டுமல்ல சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் இதே நிலைப்பாடுதான் என்னுடையது<br /><br />தங்களது பதிவுகளிலேயே (நான் படித்ததில்) இதைத்தான் மிகச்சிறந்த பதிவாக நான் நினைக்கிறேன் <br /><br />மனிதநேயத்துடன் திரு. கே. பாலசந்தர் அவர்களின் குடும்பத்திற்க்கு எனது குரல் கேட்காது எனத்தெரிந்தும் எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.<br /><br />//வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது//<br />இதை எழுதியவருக்கு மட்டுமல்ல எனக்கும்தான்..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82944803815938553882014-12-24T09:55:04.088-05:002014-12-24T09:55:04.088-05:00மூப்பின் காரணமாக இறந்தவர்கள் - சிவாஜி கணேசன், டி எ...மூப்பின் காரணமாக இறந்தவர்கள் - சிவாஜி கணேசன், டி எம் எஸ், பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட - எல்லோருக்குமே இது பொருந்தும். அவர்கள் செயலாக இருந்த காலத்தில் அவர்கள் பெரும் சாதனை படைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை. மறையுமுன் பெரிதாக மக்கள் மனத்தைக் கவரும்படி என்ன செய்திருந்தார்கள் என்ற கேள்வியும் வருகிறது. அவர்களின் பழைய சாதனை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.<br /><br />யோகன் பாரிஸ் சொல்லியிருப்பதுவும் இதேதான், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு இந்த வகையில்தான் - அவர் தொடர்ந்து தனது படைப்புகளைத் தந்துக் கொண்டிருந்த நிலையில் மறைந்தது - நிச்சயம் பாதிப்பைத் தந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com