tag:blogger.com,1999:blog-3737093339789091562.post308142532454297329..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: வார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட்டும் தந்தைகள்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74921344352452372452011-06-20T03:11:08.192-04:002011-06-20T03:11:08.192-04:00அம்மா கிட்ட இருந்து பாசம் நிறைகுடமாய் கிடைக்கும்.....அம்மா கிட்ட இருந்து பாசம் நிறைகுடமாய் கிடைக்கும்.... வயிறார உணவு கிடைக்கும் அன்பான அணைப்பு கிடைக்கும்... ஆனால் கண்டிப்பும் அறிவுரையும் நல்ல தந்தையால் கொடுக்கமுடியும்...<br /><br />பத்து திங்கள் சுமந்த தாய்.... ஆனால் அதன்பின் பிள்ளை ஸ்திரமாக காலை ஊன்றி தனக்கென வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் வரை சுமப்பது தந்தையே.....<br /><br />நான் தந்தையின் அன்பை அறிந்தவள் அல்ல. ஆனால் என் தாய் மிக்க கண்டிப்பானவர்.... என் தாய் தந்தையுமாக தானும் ஒழுக்கமாய் வாழ்ந்து எங்களுக்கும் நல்ல கல்வியும் ஒழுக்கமும் நல்ல வாழ்க்கை துணையையும் அருமையான வேலையும் அமைத்து தந்தவர்... எங்கள் பிள்ளைகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்....<br /><br />தந்தையின் கம்பீரம் பிள்ளைகளிடத்திலும் காணலாம்....<br /><br />தந்தையர் தின நல் வாழ்த்துகள் சகோதரரே....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45428336957454384952011-06-19T21:57:53.072-04:002011-06-19T21:57:53.072-04:00Good one..:)Good one..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com