tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2919755298569488934..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பீகார் தேர்தல் ரிசல்ட்டும் கலாய்க்கும் பேஸ்புக் போராளிகளும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41450058642019361892015-11-09T15:54:56.131-05:002015-11-09T15:54:56.131-05:00இந்தியா போன்ற பன்முக மத, கலாச்சரங்களை கொண்ட நாட்டி...இந்தியா போன்ற பன்முக மத, கலாச்சரங்களை கொண்ட நாட்டில் ஆட்சியில் இல்லாமல் " அரைவேக்காட்டு " வாக்குறுதிகளை வீசுவது சுலபம் !...<br /><br />முதல் முறை வாஜ்பாயின் " ஜனநாயக " முதுகில் சுலபமாக பயணித்துவிட்டார்கள் ! தனிப்பெரும்பான்மையில் தடுமாறுகிறார்கள் !!<br /><br />இந்திய ஜனநாயக வரலாற்றினை முற்றும் அறிந்தவர்களுக்கு, இத்தனை அரசியல் " கோமாளிகளுக்கு " மத்தியிலும் கழுவும் மீனில் நழுவும் மீனாய் " களையெடுக்கும் " இந்திய குடிமகனின் ஜனநாயக அறிவு புரியும். அவசரகால சட்டத்தினால் இந்திராவை தூக்கி எறிந்து, அவருக்கு மற்றாய் வந்தவர்கள் அடித்துகொண்டபோது, மீன்டும் அவரை தேர்ந்தெடுத்து ஸ்திரமான ஜனநாயக நம்பிக்கையை நிருபித்தவர்கள் இந்தியமக்கள்.<br /><br />பாஜகாவை விரும்பி அல்ல; காங்கிரசை வெறுத்ததினாலேயே இவர்களுக்கு ஓட்டளித்தனர் மக்கள்... <br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76705228633610855162015-11-09T12:50:47.662-05:002015-11-09T12:50:47.662-05:00மக்களின் கண்கொண்டு பாரதத்தை பாஜாக பார்க்கவேண்டும்!...மக்களின் கண்கொண்டு பாரதத்தை பாஜாக பார்க்கவேண்டும்! பழைய பஞ்சகட்ச பார்வை தவறு என்பதை பீகாரிகள் பாஜாகாவிற்கு காட்டியுள்ளார்கள். திருந்தவில்லையென்றால் திருத்தப்படுவார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61729503427662747592015-11-09T10:20:06.041-05:002015-11-09T10:20:06.041-05:00மாட்டுகறி விஷயத்தில் சௌத் இன்டியன் நார்த் இன்டியன்...மாட்டுகறி விஷயத்தில் சௌத் இன்டியன் நார்த் இன்டியன் என்று ஜனநாயக முறைபடி சிந்திச்சு ஒரு பக்குவமா நடக்கும் ஒரு சௌத் இன்டியன் மதுரை தமிழன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21479726396834746662015-11-09T09:47:03.136-05:002015-11-09T09:47:03.136-05:00// குஜராத் உலகப் புகழ் இன அழிப்பு மறக்கக் கூடியதோ ...// குஜராத் உலகப் புகழ் இன அழிப்பு மறக்கக் கூடியதோ மன்னிக்க கூடியதோ அல்லவே..//<br />இன அழிப்பு? <br />குஜராத்தில் நடை பெற்றது ஒரு மத கலவரம். அதில் மக்கள் உயிரிழந்தது துயரம். அதிகளவில் உயிரிழந்தவர்கள் இஸ்லாமிய மதத்தவர்கள். இன அழிப்பு பற்றி தெரிந்து கொள்வதானால் ஹிட்லர், ஜெர்மனி, உலக யுத்தம் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82018307056059304502015-11-09T06:08:11.008-05:002015-11-09T06:08:11.008-05:00அருமை!
த ம 3அருமை!<br />த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13543745632566942242015-11-08T22:53:37.216-05:002015-11-08T22:53:37.216-05:00
மாட்டு இறைச்சி உண்பது என்பது செளத் இண்டியர்களுக்...<br />மாட்டு இறைச்சி உண்பது என்பது செளத் இண்டியர்களுக்கு மிக பெரிய விஷயம் அல்ல ஆனால் நார்த் இண்டியர்களை பொருத்தவரை ஒரு மிகப் பெரிய விஷயம்தான் காரணம் அவர்களில் அதிகம் பேர் அதை உண்பதில்லை என்பதுதான் உண்மை இதை நான் இங்கு வசிக்கும் பல நார்த் இண்டியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டது. ஆனால் அதற்காக மற்றவர்கள் உண்பதை தடுப்பதில் அல்லது அதை உண்பவர்களை கொலை செய்வதில் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உடன்பாடு இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82824353496275701212015-11-08T22:47:57.313-05:002015-11-08T22:47:57.313-05:00ஹாஹாஹா
ஹாஹாஹா<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84278592797396915062015-11-08T22:46:59.033-05:002015-11-08T22:46:59.033-05:00நான் படித்ததிலே கஸ்தூரியின் ஸ்டேடஸ்தான் மிக அருமை....நான் படித்ததிலே கஸ்தூரியின் ஸ்டேடஸ்தான் மிக அருமை. மிகவும் நாகரிகமாக அதே நேரத்தில் மிகவும் பொருள் அழுத்தமுள்ள ஸ்டேடஸ்.<br /><br /><br /><br />அதை பார்த்த பின்தான் இப்படியும் ஒரு பதிவு போடலாம் என்று என் மனதில் தோன்றியதன் விளைவே இந்த பதிவுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75704780839358014602015-11-08T21:31:43.615-05:002015-11-08T21:31:43.615-05:00கொள்கை ரீதியிலான பிற்போக்குத்தனம் நிறைந்த கட்சி எ...கொள்கை ரீதியிலான பிற்போக்குத்தனம் நிறைந்த கட்சி என்பதால் தான் என் போன்றோர் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்...<br />பசு ஒரு சாராருக்கு தெய்வம் என்றால் அவர்கள் வணங்கவேண்டியதுதான் .. அடுத்த சாராரை அதற்காக துன்புறுத்துவது தவறு இவர்கள் கொலையே செய்தார்கள்..<br />பின்னர் குஜராத் உலகப் புகழ் இன அழிப்பு மறக்கக் கூடியதோ மன்னிக்க கூடியதோ அல்லவே..<br />சோ இந்த விசயத்தில் இப்படிதான் பேச வேண்டும்..<br />sponsorhttps://www.blogger.com/profile/10367014561528597690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77251298637467931042015-11-08T21:24:36.078-05:002015-11-08T21:24:36.078-05:00கஸ்தூரியின் ஸ்டேடஸ் ...ஹை!!!
மோடி முதுகுல தீவாளி ...கஸ்தூரியின் ஸ்டேடஸ் ...ஹை!!!<br /><br />மோடி முதுகுல தீவாளி போல:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41533908981545592772015-11-08T20:09:00.435-05:002015-11-08T20:09:00.435-05:00PM Modi Tweets Birthday Wishes to Advani, Calls Hi...PM Modi Tweets Birthday Wishes to Advani, Calls Him ‘Best Teacher’:<br /><br />பரீட்சையில் தோற்றால்தான் ஆசிரியரின் மதிப்பு தெரியவரும் என்பது உண்மைதான் போலsaidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65043803416910501872015-11-08T19:30:44.447-05:002015-11-08T19:30:44.447-05:00நீங்கள் சொல்லிய மென்பொருளை உபயோகித்தால் இருக்கிற க...நீங்கள் சொல்லிய மென்பொருளை உபயோகித்தால் இருக்கிற கம்பியூட்டரும் கூடிய சீக்கிரம் காலியாகிவிடும்.<br /><br /><br />நமது கணணி மிக வேகமாக செயல்பட அதில் உள்ள தேவையில்லாத மென்பொருளை எல்லாம் டெலீட் செய்ய வேண்டும் அதிலும் இணையத்தில் இலவசமாக தரப்படும் மென்பொருள்கள் உங்கள் கணணியில் உள்ள பெர்சனல் தகவல்களை எல்லாம் சுருட்டி கொள்ளும்.. கணணி ஒழுங்காக செயல்பட Norton Antivirus™ 2016 மென்பொருளையும் அதனுடன் இணைந்து வரும் utilities மென் பொருளையும் உபயோகிங்கள் அதன் பின் பிரச்சனைகள் எந்த ரூபத்திலும் உங்கள் கணணியை அணுகாது என்பது எனது அனுபவ உண்மை.... முடிந்த வரையில் தகவல்களை நீங்கள் சரி பார்த்து உங்களின் உண்மையான அனுபவங்களை தாருங்கள் நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9704396226890763162015-11-08T19:05:36.736-05:002015-11-08T19:05:36.736-05:00ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறதே என தாம் நினைப்பதை...ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறதே என தாம் நினைப்பதையெல்லாம் மக்களின் மீது திணிக்க கூடாது. அப்படி திணித்தால் எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டியிருக்கிறது. <br /><br />எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவு ஒன்று: <br /><br /><a href="http://thangampalani.blogspot.in/2012/03/blog-post_4352.html" rel="nofollow">கம்ப்யூட்டர் வேகத்தை 500 மடங்கு அதிகரிக்க</a>ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.com