tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2832308403369750970..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: எழுத்துலகில் "சாரு" ஒரு தீப்பொறி ஆறுமுகமா ????Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24284498776931236612012-02-18T12:34:12.936-05:002012-02-18T12:34:12.936-05:00இவர் பெயர் சாரு என்பதற்கு பதிலாக சேறு என்று இருந்த...இவர் பெயர் சாரு என்பதற்கு பதிலாக சேறு என்று இருந்திருக்கலாம்.<br /><br />இது கரெக்ட்MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84730664691141861232012-02-06T13:22:47.844-05:002012-02-06T13:22:47.844-05:00//எழுத்துலகில் சாரு ஒரு தீப்பொறி ஆறுமுகம்சாரு நிவே...//எழுத்துலகில் சாரு ஒரு தீப்பொறி ஆறுமுகம்சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர்//<br /><br />இதற்கு மேலே என்ன சொல்ல முடி்யும் சர்ருவைப் பத்தி. எல்லாமே இதில் அடங்கி விட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18919922367264694442012-02-06T09:17:32.356-05:002012-02-06T09:17:32.356-05:00கக்கூஸ் எழுத்தாளர் சாருவின் பேச்சில் கக்கூஸ் மனமே ...கக்கூஸ் எழுத்தாளர் சாருவின் பேச்சில் கக்கூஸ் மனமே இருக்கும்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30051727315920372742012-02-06T08:05:55.923-05:002012-02-06T08:05:55.923-05:00நல்ல ஒரு தரமான இசைக் கச்சேரி நடைபெறுகையில்
இசை ஞான...நல்ல ஒரு தரமான இசைக் கச்சேரி நடைபெறுகையில்<br />இசை ஞானம் அற்றவன் பொறாமை குணம் உள்ளவன்<br />அனைவரின் கவனத்தைக் கவர ஒரு தகரத்தைத் தட்டினால் போதும்<br />அதுபோல் இவர்கள் பேச்சையெல்லாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை<br />அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29730473308918608742012-02-06T04:13:50.045-05:002012-02-06T04:13:50.045-05:00சாரு நிவேதாவை எல்லாம் எப்படி ஒரு இலக்கியவாதியாக ஏற...சாரு நிவேதாவை எல்லாம் எப்படி ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்ளமுடியும்? அவர் எழுதுவதற்கு பெயர் இலக்கியமா?.....விட்டு தள்ளுங்கள்.....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79650547199719519782012-02-06T01:45:52.720-05:002012-02-06T01:45:52.720-05:00'ரஜினி' கலந்து கொண்ட விழாவில் ரஜினிக்குள் ...'ரஜினி' கலந்து கொண்ட விழாவில் ரஜினிக்குள் இருந்த இலக்கியவாதி நம் கண்ணுக்கு தெரிந்தார். 'சாரு" கலந்து கொண்ட விழாவில் 'சாருநிவேதா" என்கின்ற குடிகார நடிகன் தெரிந்தான்,என்பதே உண்மை.பொ.முருகன்https://www.blogger.com/profile/02078225385789228388noreply@blogger.com