tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2505740563471972886..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடியின் கையில் சிக்கி தவிக்கும் ஜனநாயகம் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17934067246793545332017-05-15T09:25:43.010-04:002017-05-15T09:25:43.010-04:00முரளி உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி........முரளி உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி...... உங்களின் கருத்தில் சிறிது மாறுபடுகிறேன் காரணம் எலக்ட் ரானிக் மெசினில் என்ன வேண்டும் என்றாலும் மாற்றம் செய்யலாம் வெளி உலகு அறியாமல் அதனுள் வைக்கும் சிப்'ல் பல புரோகிராம் எழுதி வைத்து இந்த டைமில் இருந்து இந்த டைம் வரை எப்படி செய்லபட வேண்டும் என்று கூட நாம் மாற்றி அமைக்கலாம் அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம்..... நீங்கள் பில்டு ஆபிஸ்ராக செயல்பட்டு இருக்கலாம் ஆனால் அந்த மெமிசின் எப்படி செயல்படுகின்றது என்று மேல் அதிகாரிகல் சொன்னதை மட்டும் நீங்கள் சோதனை செய்து இருப்பீர்கள் ஆனால் மெசினில் எப்படி காமாண்ட்களை பெற்று அது செயல்படுகிறது என்று அதனுள் இருக்கும் தொழில்னுடபம் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் கருதுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52139459767354301812017-05-13T23:15:49.396-04:002017-05-13T23:15:49.396-04:00 இளங்கோ கல்லானை அவர்களை நீயா நானா விவாதங்களில் பா... இளங்கோ கல்லானை அவர்களை நீயா நானா விவாதங்களில் பார்த்திருக்கிறேன். தான் ஒரு சகல கலாவல்லவர் என்று நிருபிக்க முயற்சித்துக் கொண்டிருப்பார்.பல சமயங்களில் அவரது விவாதம் உளறல்களாகத் தான் இருக்கும். மோடியின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலோரின் கருத்துதான் எனது கருத்தும். <br />நான் இந்த பின்னூட்டத்தில் கூற விரும்புவது வாக்கு பதிவு இயந்திரத்தைப் பற்றி மட்டுமே. கரணம் அதைக் கையாண்ட அனுபவம் உண்டு என்பதால். 2009 மற்றும் அதற்கு முந்தைய தேர்தல்களில் வாக்கு சாவடிகளில் Presiding Officer ஆக பணியாற்றி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து EVM tampering செய்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.தொடக்க நிலையில் இருந்து வாக்கு எண்ணப்படும் வரை பல்வேறு நடைமுறைகள் அனைத்து கட்சி ஏஜெண்டுகளின் முன்பாகத் தான் நடைபெறும். வாக்குப் பதிவுக்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடத்திவோட்டுகளையும் எண்ணிக் காண்பிப்போம். ஐயம் இருப்பின் இரண்டு மூன்று முறைகூட mock poll நடத்தப்படும்.வாக்குப் பதிவின்போது பேப்பர் சீலில் அனைத்து ஏஜெண்டுகளும் PRO ம் கையெழுத்திட வேண்டும் . இதன் வாரிசு எண் வாக்க்பதிவு இயந்திரத்திண் எண் உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு ஏஜென்டுக்கும் வழங்கப்படும். ஓட்டு எண்ணிக்கையின் போது இவை சரியாக உள்ளதாக என்பது உறுதி செய்யப்படும். பேப்பர் சீலை அகற்றாமல் TAMPERING செய்ய முடியாது. இது கிழிந்திருந்தாலோ இயந்திரத்தில் வரிசைஎண்ளில் மாற்றம் செய்தாலோ ஆட்சேபனை தெரிவிக்கலாம். அந்த இயந்திரத்தில் ஒட்டு எண்ணிக்கையை நிறுத்தக் கூட செய்ய முடியும். ஒரு வேளை இயந்திரங்களில் மற்றம் செய்ய வேண்டுஎனில் அசாதாரண தொழில் நுட்ப அறிவு தேவைப்படும். அனால் ஏது மின்றி படிக்காதவர்கள் கூட வாக்கு சீட்டு நடைமுறையில் முறை கேடுகள் செய்ய முடியும்.வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் எளிய நடை முறை இருக்க சிக்கலான இயந்திரத்தில் மூலம் செய்வதில் லாபம் ஏதும் இருக்க முடியாது. ஒவ்வொரு கட்சியும் தோற்கும்போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது குறை கூறுவது வழக்கம்.இதனை எல்லா கட்சிகளுமே செய்திருக்கின்றன.சார்வாதிகார இராணுவ ஆட்சிகளில் மட்டுமே இவை சாத்தியம். எந்தக் கருவியாக இருப்பினும் மேம்படுத்துதல் அவசியமானது. தேர்தல் கமிஷனும் இயந்திரக் குறைபாடுகளை அலசி ஆராய்ந்து சரி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை <br /> என் வலைப் பக்கத்தில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69655697266018273412017-05-13T11:27:57.819-04:002017-05-13T11:27:57.819-04:00எப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் மோடி வந்தாரோ அப்ப...எப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் மோடி வந்தாரோ அப்போதே அவர் ஒரு சாராரின் எண்ணங்களுக்குத் துணை போகிறார் என்பது தெரிகிறது இந்த நாட்டை இருப்பதாகச் சொல்லும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனது மின்னூல்கள் கிடைத்ததா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33766630401672352882017-05-13T09:57:59.572-04:002017-05-13T09:57:59.572-04:00அனைவரும் அறியும்படியாக
அவசியமான பதிவினை
தங்கள் தள...அனைவரும் அறியும்படியாக<br />அவசியமான பதிவினை<br />தங்கள் தளத்தில் வெளியிட்டது<br />மனம் கவர்ந்தது<br /><br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14430435217648201312017-05-13T08:17:23.683-04:002017-05-13T08:17:23.683-04:00திருட்டுத்தனங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன....நம்...திருட்டுத்தனங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன....நம் நாட்டை நிலையை நினைத்தால்....அச்சமாகவும்...பரிதாபமாகவும்.....இருக்கிறது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com