tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2467659949132926065..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழச்சியின் கதைAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67090076792280267532011-11-22T23:14:26.025-05:002011-11-22T23:14:26.025-05:00@சாகம்பரி வரவிற்கு நன்றி
தமிழகம் அழகிய தமிழகம்தான்...@சாகம்பரி வரவிற்கு நன்றி<br />தமிழகம் அழகிய தமிழகம்தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் சென்னை இப்போது என் பார்வைக்கு தமிழகமாக இல்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82235451897625181222011-11-22T21:08:22.213-05:002011-11-22T21:08:22.213-05:00நல்ல பகிர்வு. நன்றி. தமிழகம் அழகிய வீடுதான்.நல்ல பகிர்வு. நன்றி. தமிழகம் அழகிய வீடுதான்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9316243393171591002011-11-22T17:16:00.978-05:002011-11-22T17:16:00.978-05:00@கோமா
எங்களுக்கு எல்லாம் அயல்நாடு என்பது இந்தியாதா...@கோமா<br />எங்களுக்கு எல்லாம் அயல்நாடு என்பது இந்தியாதான். அங்கு வந்துவிட்டு மாற்றங்களை பார்த்து ஆச்சிரியப் பட்டு போவதும் நாங்கள் தான்.<br />இங்கு எங்களுக்கு கிடைப்பது என்பது சுத்தமும் பொது இடங்களில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்வது எனபது மட்டும்தான் அதிலும் இப்போது ஏசியா மிடில் ஈஸ்ட் நாடுகளில் இருந்த வந்த மக்களால் அதுவும் மாறி கொண்டிருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31142927421550877112011-11-22T17:15:32.973-05:002011-11-22T17:15:32.973-05:00@சூர்ய ஜீவா
///கடைசி வரிகள் நச் நச் நச் ////
ஜீவா ...@சூர்ய ஜீவா<br />///கடைசி வரிகள் நச் நச் நச் ////<br />ஜீவா நச் நச் என்று நீங்கள் சொன்னது அம்மா போடப் போகும் புது "வரி"களை பற்றி தானே???Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24904840765137379172011-11-22T17:15:11.385-05:002011-11-22T17:15:11.385-05:00@ அகிலா மேடம்
நான் மற்றவர்களின் அழுகையை வைத்து காம...@ அகிலா மேடம்<br />நான் மற்றவர்களின் அழுகையை வைத்து காமெடி பண்ணவில்லை. நான் சொல்ல வந்தது அமெரிக்காவில் நாங்கள் அழுவதை தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85709593725123838172011-11-22T17:14:43.847-05:002011-11-22T17:14:43.847-05:00@டாக்டர்.கந்தசாமி அவர்களே உங்களின் வருகைக்கும் பின...@டாக்டர்.கந்தசாமி அவர்களே உங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. உங்களைப் போல உள்ள பெரியவரகளிடம் இருந்துதான் இந்த கதையின் அனுபவத்தை கற்று கொள்கிறோம்.அதானல் இந்த கதையில் இருந்து நீங்கள் கற்று கொள்ளவதற்கு ஓன்றுமில்லை.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2155075688415554022011-11-22T17:14:22.570-05:002011-11-22T17:14:22.570-05:00@ ரமணி சார் நீங்கள் பதிவு எழுதினாலும் சரி பின்னுட்...@ ரமணி சார் நீங்கள் பதிவு எழுதினாலும் சரி பின்னுட்டம் இட்டாலும் சரி எல்லாவற்றிலும் கவித்துவமாக இருப்பதோடு அல்லாமல் கருத்தோடும் இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81489168130314601752011-11-22T17:14:00.825-05:002011-11-22T17:14:00.825-05:00@லக்ஷ்மி அம்மா நீங்கள் ஒரு வரியில் சொன்னதை நான் கத...@லக்ஷ்மி அம்மா நீங்கள் ஒரு வரியில் சொன்னதை நான் கதையாக சொல்லி உள்ளேன் அவ்வளவுதான். நன்றியம்மாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57658914132314992172011-11-22T12:29:16.761-05:002011-11-22T12:29:16.761-05:00மூதறிஞர் ராஜாஜி சொன்னது:அயல் நாட்டில் எல்லாம் கிடை...மூதறிஞர் ராஜாஜி சொன்னது:அயல் நாட்டில் எல்லாம் கிடைக்கும் .சந்தோஷத்தைத்தவிர.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79460182778153605122011-11-22T09:10:15.509-05:002011-11-22T09:10:15.509-05:00கடைசி வரிகள் நச் நச் நச்கடைசி வரிகள் நச் நச் நச்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49619666974811087792011-11-22T08:31:37.000-05:002011-11-22T08:31:37.000-05:00States இல் இருந்து கொண்டு பார்த்தால் நாங்கள் இங்கு...States இல் இருந்து கொண்டு பார்த்தால் நாங்கள் இங்கு அழுது கொண்டிருப்பது உங்களுக்கு காமெடியாகதான் தெரியும்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66633060997773197812011-11-22T03:56:49.126-05:002011-11-22T03:56:49.126-05:00என்ன சொல்வதென்று தெரியவில்லை?என்ன சொல்வதென்று தெரியவில்லை?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80275244723088322612011-11-22T03:39:48.916-05:002011-11-22T03:39:48.916-05:00அருமையான கதை
எட்டி நின்று பார்த்தால் எல்லாம் அழகுத...அருமையான கதை<br />எட்டி நின்று பார்த்தால் எல்லாம் அழகுதான்<br />ஒட்டி வந்து பார்த்தால்தான் உண்மை தெரியும்<br />என்பதை மிக அழகாகவிளக்கிப் போகிறது<br />உங்கள் பதிவு.தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63488611396488077122011-11-22T01:15:07.968-05:002011-11-22T01:15:07.968-05:00எப்பவுமே தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சிதானே?எப்பவுமே தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சிதானே?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com