tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2354150368348130686..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழக முதல்வர் ஆகும் தகுதி கொண்ட ஒரு தமிழன்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75797499032434757412013-03-02T05:13:16.820-05:002013-03-02T05:13:16.820-05:00மிக மிக மிக அருமை.
ஆசிரியருக்கு என் வணக்கமும், வாழ...மிக மிக மிக அருமை.<br />ஆசிரியருக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும்.<br /><br />பயனுள்ள பதிவை பகிர்ந்ததற்கு நன்றி.<br /><br />என்னால் உங்கள் அளவிற்கு எழுதுவதெல்லாம் கடினம். ஆனால் என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்த சமுக வலைத்தளங்களில் இந்த பதிவை ஷேர் செய்துவிடுகிறேன். ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19530063085413269782013-02-25T13:37:29.345-05:002013-02-25T13:37:29.345-05:00VALTHTHUKKAL.. ARIMUGAM THOTARATTUM..VALTHTHUKKAL.. ARIMUGAM THOTARATTUM..மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75188571316794680332013-02-25T09:40:23.887-05:002013-02-25T09:40:23.887-05:00ORU NALLA MAANIKATHAI INTHA ULAKIRKU VELICHCHAPADU...ORU NALLA MAANIKATHAI INTHA ULAKIRKU VELICHCHAPADUTHIUATHARKU MIKKA NANDRIraamraamhttps://www.blogger.com/profile/13693371748857294941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74538995072144841642013-02-25T08:08:00.341-05:002013-02-25T08:08:00.341-05:00நல்லதொரு மனிதரை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
...நல்லதொரு மனிதரை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br />மலையாள சேனல்களில் இதைப் போன்ற நல்லவர்களை பற்றி அதிகம் காட்டுகிறார்கள் ,தமிழ் சேனல்கள் பற்றி தெரியாது (நான் மலையாள சேனல்கள் மட்டும் பார்பதால் எனக்கு தமிழ் சேனல்கள் பற்றி தெரியாது அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4912365402839922332013-02-25T06:32:17.733-05:002013-02-25T06:32:17.733-05:00தலைமை ஆசிரியர் கில்பர்ட் அவர்களுக்கு தலைவணங்குகிறே...தலைமை ஆசிரியர் கில்பர்ட் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36802348176587062772013-02-25T01:13:15.822-05:002013-02-25T01:13:15.822-05:00இவ்விதம் விதைக்கு ஒப்பான மனிதர்களை ஏன் அனைவரும் அட...இவ்விதம் விதைக்கு ஒப்பான மனிதர்களை ஏன் அனைவரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. இவரை பின்பற்றி இளைய சமூகம் எழுச்சி பெறவேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21432445626688960312013-02-24T23:49:01.734-05:002013-02-24T23:49:01.734-05:00இவர் முதல்வராக வரும்பட்சத்தில் இவர் பக்கமுள்ள ஓட்ட...இவர் முதல்வராக வரும்பட்சத்தில் இவர் பக்கமுள்ள ஓட்டை உடைசல்களை தேடிப்பிடித்து இவருக்கு வேறொரு பெயர் வைக்கும் நிலையில்தான் நம் சமூகம் உள்ளது. அவருக்கு வாழ்த்துகள். பணி தொடரட்டும் Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52768883699329848872013-02-24T22:21:59.652-05:002013-02-24T22:21:59.652-05:00இவரை எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் சொன்ன செய்தி...இவரை எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் சொன்ன செய்திகள் எல்லாம் புதிது.<br />வாழ்க .. வளர்க ..<br /><br />தெரிந்த சிலருக்கு (பத்திரிகையாளர்கள் உட்பட) அனுப்பி வைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58479600344738220142013-02-24T22:05:45.053-05:002013-02-24T22:05:45.053-05:00விதை போல இருக்க விரும்புபார்கள் விளம்பரம் தேட விரு...விதை போல இருக்க விரும்புபார்கள் விளம்பரம் தேட விரும்பவில்லை தான்..<br /><br />அழகான் தங்களின் இந்தப்பதிவுக்குப்பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28116140127686481422013-02-24T22:03:30.264-05:002013-02-24T22:03:30.264-05:00திரு. கில்பர்ட் அவர்கள் பற்றிய செய்திகள் படித்தேன்...திரு. கில்பர்ட் அவர்கள் பற்றிய செய்திகள் படித்தேன். வெகு அருமையாக உள்ளன. இதுபோன்ற் தன்னலமற்ற தியாகிகள் வெளியுல்குக்கே தெரியாமல் போய் விடுகின்றனர். அவர்களில் ஒருவரை இங்கு அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது நன்று. தகவல் கொடுத்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. >>>>>>><br /><br />. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16989718201257822292013-02-24T21:46:32.254-05:002013-02-24T21:46:32.254-05:00திரு கில்பர்ட் போன்ற தலைமை ஆசிரியர்கள் தான் நமது ...திரு கில்பர்ட் போன்ற தலைமை ஆசிரியர்கள் தான் நமது நாட்டுக்கு, மாணவர்களுக்கு தேவை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72469441189914497082013-02-24T21:31:56.046-05:002013-02-24T21:31:56.046-05:00நல்லதொரு நபரை அடையாளப்படுத்தியமைக்கு நன்றி சகோ!நல்லதொரு நபரை அடையாளப்படுத்தியமைக்கு நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-812696627731203602013-02-24T19:29:15.267-05:002013-02-24T19:29:15.267-05:00ஒரு ஆசிரியர் என்ற முறையில் தங்களின் இடுகையினைப் பட...ஒரு ஆசிரியர் என்ற முறையில் தங்களின் இடுகையினைப் படிக்கும் போது, மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. கில்பர்ட் போன்ற ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை மிகவும் பாராட்டிற்குரியது. ஊடகங்கள் கில்பர்ட் போன்றவர்களின் சேவையினை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி மன நிறைவு அடைகின்றன. <br />கில்பர்ட் போன்றவர்களின் சேவை அனைவருக்கும் தெரியப் படுத்தப் படுமேயானால், மற்றவர்களும் அவரைப் பின்பற்ற ஏதுவாகும். <br />ஆசிரியர் கில்பர்ட் அவர்களுக்கு, தங்களின் வலைப் பூ மூலம் எனது மனங் கனிந்த பாராட்டுக்களையும், மகிழ்வினையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.<br />.நான் இதுவரை மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். அந்நூல்களின் சில பிரதிகளை கில்பர்ட் அவர்கள் பணியாற்றும் பள்ளிக்கு நன்கொடையாக அனுப்ப விரும்புகின்றேன்.எனவே கில்பர்ட் அவர்களின் முகவரியினைத் தெரியப்படுத்த வேண்டுகின்றேன் அய்யா, நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48443540572870883782013-02-24T18:56:41.616-05:002013-02-24T18:56:41.616-05:00நான் தொடர்ந்து
பதிவு செய்து கொண்டு வருகிறேன்
படிப...நான் தொடர்ந்து <br />பதிவு செய்து கொண்டு வருகிறேன்<br />படிப்பாரும் இல்லை கேட்பாரும் இல்லை. <br />இருந்தும் நான் சலிப்பது கிடையாது. <br />சளைப்பது கிடையாது. எண்ணங்கள் அழியாது<br /> அது என்றாவது ஒரு நாள் முளைத்தே தீரும். <br />என்ற உண்மையை உணர்ந்தவன் நான் aanandamhttps://www.blogger.com/profile/15953397942573672397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52438799472773345912013-02-24T18:54:03.701-05:002013-02-24T18:54:03.701-05:00மனிதர்கள் செய்யும்
அசுத்தங்களை இயற்கை
சுத்தம் செ...மனிதர்கள் செய்யும் <br />அசுத்தங்களை இயற்கை <br />சுத்தம் செய்கிறது<br /><br />அவன் நதிகளில் விடும் <br />கழிவுகளனைத்தையும்<br />மழைக்காலத்தில் கடலில் <br />கொண்டு தள்ளி <br />அவனுக்கு உதவி புரிகிறது. <br /><br />அவன் செயற்கையாகஉருவாக்கிய<br /> ப்ளாஸ்டிக்கை மட்டும் <br />அது ஒன்றும் செய்வதில்லை <br />அதை அப்படியே விட்டுவிடுகிறது.<br />அவர்களே அதன் தீமைகளை உணர்ந்து <br />திருந்தட்டும். என்று விட்டுவிடுகிறது <br /><br />பலன் கருதாது <br />இயற்கை மனிதர்களுக்கு <br />செய்யும் கைம்மாறுகள் <br />எண்ணிலடங்கா<br /><br />அதுபோல்தான் சில மனிதர்களும் <br />செய்யும் இதுபோன்ற தொண்டுகளும்<br /><br />பாராட்டுக்கள். <br />aanandamhttps://www.blogger.com/profile/15953397942573672397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92027876956674981392013-02-24T17:47:34.865-05:002013-02-24T17:47:34.865-05:00கருத்திற்கு நன்றி முடிந்தால் இந்த பதிவை எல்லோரிடமு...கருத்திற்கு நன்றி முடிந்தால் இந்த பதிவை எல்லோரிடமும் பகிரவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86682999420084552842013-02-24T17:47:20.384-05:002013-02-24T17:47:20.384-05:00கருத்திற்கு நன்றி முடிந்தால் இந்த பதிவை எல்லோரிடமு...கருத்திற்கு நன்றி முடிந்தால் இந்த பதிவை எல்லோரிடமும் பகிரவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60987726992737097192013-02-24T16:25:34.020-05:002013-02-24T16:25:34.020-05:00இன்றைய பத்திரிகைகளோ? தொலைக்காட்சியோ ஏன்? இப்படிப்ப...இன்றைய பத்திரிகைகளோ? தொலைக்காட்சியோ ஏன்? இப்படிப்பட்டவர்கள் பற்றிய செய்தியை வெளிச்சமிடுவதில்லை. புரியவில்லை.<br />இந்த உலகில் இப்படிச் சேவை மனதுடன் வாழ மிகுந்த மனத் தைரியம் வேண்டும்.பிழைக்கத் தெரியாதவர் எனக் கேலி செய்தே சாகடித்து விடுவார்கள். ஆடைகட்டாதவன் ஊருக்குள் ஆடையுடன் போனவர் கதியே!<br />அந்த ஊர் மக்கள் ,சக ஆசிரியர்களையும் இவருடன் பாராட்டியே ஆகவேண்டும்.<br />படிக்க மிக மகிழ்வாக இருந்தது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58784350274372095812013-02-24T13:47:52.899-05:002013-02-24T13:47:52.899-05:00நல்ல பகிர்வு நல்ல பகிர்வு R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38093200688009295282013-02-24T13:06:56.588-05:002013-02-24T13:06:56.588-05:00ஒரு நல்ல பதிவிற்கு கருத்து இட்ட உங்களுக்கு நன்றி. ...ஒரு நல்ல பதிவிற்கு கருத்து இட்ட உங்களுக்கு நன்றி. முடிந்தால் உங்கள் பாணியில் இந்த செய்தி பலரிடம் சென்று அடைய பதிவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72240367180588879752013-02-24T12:56:46.351-05:002013-02-24T12:56:46.351-05:00மனதுக்கு நிறைவான ஒரு இடுகையைப் படித்த மகிழ்ச்சி!மனதுக்கு நிறைவான ஒரு இடுகையைப் படித்த மகிழ்ச்சி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85729159414825060712013-02-24T12:05:04.271-05:002013-02-24T12:05:04.271-05:00உண்மையை சொல்லி தரமான கருத்தை பதிவிட்டு சென்ற உங்கள...உண்மையை சொல்லி தரமான கருத்தை பதிவிட்டு சென்ற உங்களுக்கு நன்றி<br /><br />ஊடகங்கள் நல்ல செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடவேண்டும் அது போல மக்களும் நல்ல செய்திகளை சமுக ஊடகங்கள் முலம் பல மக்களை சென்று அடைய செய்ய வேண்டும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11179671074769842572013-02-24T11:17:07.777-05:002013-02-24T11:17:07.777-05:00கில்பர்ட் அவர்கள் பாராட்ட படவேண்டியவர் தான் தமி...கில்பர்ட் அவர்கள் பாராட்ட படவேண்டியவர் தான் தமிழகம் பழங்காலம் தொட்டே திரைப்பட மோகத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பது நமது மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதை பறை சாற்றுகிறது திரைப்படத்தை பொழுது போக்கு அம்சமாக நினைப்பதை தவிர்த்து நடிகர்களை தலைவர்களாகவும் தெய்வத்திற்கு இனையாக துதி பாடுவதும் வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான் ஊடகங்கள் சிறந்த அரசாங்க ஊழியர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை தவிர்த்து தங்கள் வியாபார நோக்கை மட்டுமே கவனத்தில் கொள்ளவது வேதனைக்குரிய விஷயம் தான்.vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.com