tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2113435469804545655..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: விதைப்பதோ விஷம் ஆனால் எதிர்பார்பதோ? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90548560991457742072018-02-13T08:37:51.090-05:002018-02-13T08:37:51.090-05:00
ஹலோ ஏஞ்சலின் என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்களா? மறந்...<br />ஹலோ ஏஞ்சலின் என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்களா? மறந்துட்டீங்க என்று நினைத்தேன்.... நான் பதிவுகள் எழுதுவதையும் இணையம் வருவதையும் தற்காலிகமாக குறைத்து இருக்கிறேன் மீண்டும் சிக்கிரம் வருவேன் அதை வரைக்கும் மறந்திடாம ஞாபகம் வைச்சிக்கோங்க ஸ்வீட் சிக்ஸ்டின் நம்மை சுத்தமாக மறந்துட்டாங்க. அவங்கிட்ட பேசினால் ஹாய் சொன்னேன் என்று சொல்லுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45982773164251095912018-02-13T08:37:34.827-05:002018-02-13T08:37:34.827-05:00உடனடியாக பதில் அளிக்காதற்கு மன்னித்து கொள்ளுங்கள் ...உடனடியாக பதில் அளிக்காதற்கு மன்னித்து கொள்ளுங்கள் கீதா உண்மையிலே நேரமில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67831944220941173212018-02-13T08:36:28.156-05:002018-02-13T08:36:28.156-05:00
சகோ கீதா செளக்கியமா? உங்கள் வருகைக்கும் கருத்திற்...<br />சகோ கீதா செளக்கியமா? உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... உங்களின் அனுபவ கருத்துகளையே பதிவுகளாக இடலாம் போல இருக்கே.... கதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களின் அனுபவங்களை பதிவுகளாக தொடர்ந்து எழுதுங்கள்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79143517948154876702018-02-12T12:11:04.209-05:002018-02-12T12:11:04.209-05:00ஹலோ ! பிரண்ட் எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்...ஹலோ ! பிரண்ட் எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்க பதிவுகள் பார்த்து இன்னிக்குதான் டைம் கிடைச்சது நானும் பிளாக்ஸ் பக்கம் வர டாஷ் போர்டில் பதிவு பார்த்ததும் மகிழ்ச்சி .<br /><br />நல்ல பதிவு ஆனால் வெளிநாட்டினர் பலர் அவங்களா விரும்பி தானே முதியோர் ஹோம்ஸுக்கு போறாங்க அடுத்தது அவங்ககிட்டா பணம் எப்பவும் இருக்கும் நம்ம நாட்டு மக்கள்தான் எல்லாவற்றையும் பிள்ளைங்ககிட்ட கொடுத்திட்டு தனக்கான தேவைகளுக்குக்கூட காசில்லாம கடைசிக்காலத்தில் அவதிப்படறாங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78822076931288579732018-02-12T11:40:03.446-05:002018-02-12T11:40:03.446-05:00என் பாட்டி (அப்பா வழிப் பாட்டி) என்னுடன் தான் தனது...என் பாட்டி (அப்பா வழிப் பாட்டி) என்னுடன் தான் தனது 92 வது வயதில் மரணம் தழுவும் வரை இருந்தார். அவர் 85, 86 வயதில் பாத்திரம் தேய்க்கிறேன் என்று தேய்த்தால் நான் விட்டு விடுவேன். அவருக்கு அது சுதந்திரம். மகிழ்ச்சி. ஹப்பா என்னை லாயக்கத்தவ, முடியாதுனு ஒரு இடத்துல உக்காத்தி வைக்கலை என் பேத்தி என்பார். அவரால் செய்ய்ய முடிந்தவற்றைச் செய்ய விட்டுவிடுவேன். அவருக்கு அது புத்துணர்ச்சி. எனக்கும் நிறைய ரெசிப்பிஸ் சொல்லிக் கொடுப்பார். என் மாமியாரையும் அப்படியே...எல்லோரும் கேட்பார்கள் என்ன நீ, பாட்டி, மாமியாரை வேலை வாங்குகிறாய் என்று....இது வேலை வாங்குதல் அல்ல..அவர்களுக்கு அளிக்கும் மரியாதை, சுதந்திரம்...அவர்களும் இந்த வீட்டவர்கள் என்ற ஃபீலிங்க்....அவர்களுக்கும் இருக்கும்...இல்லை என்றால் அவர்களுக்கு....நம்மை ஒன்னுத்துக்கும் உதவாக்கரைனு ஒதுக்கிட்டாங்கனு ஒரு மனப்பான்மை வந்துவிடும்....அவர்களது ஹெல்த் பாதிக்கப்படும்...அவர்கள் செய்வதில் குறை இருந்தாலும் நான் கண்டு கொள்ள மாட்டேன்...பாட்டி, மாமியார் பாத்திரம் கழுவும் போது சில சமயம் பாவம் அவர்கள் வயது காரனமாகக் சரியாகக் கழுவி இருக்க மாட்டாங்க ஆனால் அது பெரிய விஷயமே இல்லை....நாம் கழுவுக் கொண்டால் போச்சு...இப்படிப் பல வற்றிலும்..அதே சமயம் அவர்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்து ஹெல்த் எல்லாம் கவனித்துக் கொண்டல்...அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொண்டால் போதும்..<br /><br />பெரியவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் தங்களை மாற்றிக் கொண்டு, குழந்தைகள் வேலை காரணமாக இருக்கும் ஊருக்குச் சென்று அவர்களோடு இருக்க வேண்டும். அல்லாமல் எனக்குச் சரிவாரது என்று சொல்லி தாங்கள் இருக்கும் இடத்தில் தான் இருப்போம் என்ற பிடிவாதமும் கூடாது. குற்றம் கண்டு பிடிப்பது குறை கண்டு பிடிப்பது போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்...வின் வின் சிச்சுவேஷன் இருந்தால் குடும்பம் வெற்றி க்ரரமாகச் செல்ல்லும்...இன்னும் சொல்லலாம்...<br />ரொம்ப நீண்டுருச்சு.அப்புறம் நீங்க சொல்லுவீங்க கலாய்ப்பீங்க ஹா ஹா ஹா<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59718631900470430672018-02-12T11:27:18.293-05:002018-02-12T11:27:18.293-05:00மதுரை கை கொடுங்க!! ஓ நீங்க கை கொடுக்க மாட்டீங்க......மதுரை கை கொடுங்க!! ஓ நீங்க கை கொடுக்க மாட்டீங்க...சரி பரவால்ல...ரொம்பவே ஆழ்ந்து வாசித்தேன். நிச்சயமாக நாம் தான் விஷத்தை விதைக்கிறோம். யூஸ் அண்ட் த்ரோ கல்சர்!!!...<br /><br />நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் கல்லூரியில் வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்று ஒரு போட்டி வைத்தார்கள். அதன் பின் நான் அதைப் பற்றி எனக்கென்று இருந்த ஒரு குழுவில் சொன்னேன்.. அதில் ஒரு நல்ல ஆசிரியர் உண்டு எங்களை வழி நடத்த...அறிவு பூர்வமாகப் பேசப்படும் ஒரு குழு. இது கல்லூரிக்கு அப்பாற்பட்டது. அதை பேஸ் செய்து இதில் ஒரு வாழ்வியல் தத்துவமே இருக்கு என்று சொல்லி எப்படி என்பதை எங்களிடமே கேட்டார் அந்த ஆசிரியர்.....ஒரு பேப்பரில் சிறு கட்டுரையாக எழுதச் சொன்னார்...அப்போது நான் எழுதியது..வாழ்வில் எதுவுமே வேஸ்ட் என்பது இல்லை....காந்திக் கணக்கு என்று சொல்லி எங்கள் வீட்டில் ஸாரி தாவணி ஆவதும், தாவணி சிறிய சிறிய டவல் ஆவதும், ஆண்களின் பேன்ட்கள் பைகள் ஆவது, மிதியடிகளாவதும்..இப்படிக் கடைசிப் பயன்பாடு வரை பயன்படுத்தப்படும். அது போல நமக்கு வயதாகும் போது அந்த நிலையில் என்னென்ன செய்ய முடியுமோ அதை நம் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும். குழந்தைகளும் பெரியவர்களை அந்த வயதில் அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய அனுமதித்து அவர்களைச் சுயமாக விட்டாலே அவர்களுக்குச் சுதந்திரமாக மகிழ்வாக இருக்கும்...நமக்கும் உதவியாக ஒரு சுய மரியாதோயோடு வாழ்வார்கள்...நாமும் அவர்களைப் பேணிக் காக்க வேண்டும்..கடைசி வரை..சிறு துணியைக் கூடக் கடைசி வரை பாதுகாப்பது போல்..பெரியவர்களை நாம் பாதுகாத்தால் அவர்களுக்கு வயதானாலும் வெல்த் ஃப்ரம் வேஸ்ட்!!!... .என்று சொல்லியதை அவர் மெச்சினார்...என் மகனுக்கும் இதை அப்படியே கடத்தினேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62693414177250292432018-02-12T11:08:42.014-05:002018-02-12T11:08:42.014-05:00அருமையான, அட்டகாசமான பதிவு,..நிறைய சொல்லலாம்,,இன்ன...அருமையான, அட்டகாசமான பதிவு,..நிறைய சொல்லலாம்,,இன்னும் வாசித்துவிட்டு வரென்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com