tag:blogger.com,1999:blog-3737093339789091562.post198823750266489008..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கோயிலுக்கு சென்ற .திமுக கட்சியின் பொதுச்செயலாளர் திரு .அன்பழகன்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3088726191433082642012-12-13T05:06:58.046-05:002012-12-13T05:06:58.046-05:00பதிவின் தலைப்பை பார்த்ததும், என்னதுன்னு வந்தேன்! ஆ...பதிவின் தலைப்பை பார்த்ததும், என்னதுன்னு வந்தேன்! ஆனால் சந்தோஷமாக போகிறேன். ஞானாலயா எல்லோருக்கும் பயன்படும்படி அமைத்ததில் அவருக்கும் அவருடை துணைவியாருக்கும் வணக்கங்கள். நன்றி. <br />அருமையான பதிவு நண்பரே!semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6711242765188953352012-12-12T09:29:33.397-05:002012-12-12T09:29:33.397-05:00 அறிவாலயம் என்று பெயர் வைத்தவர்கள், மஞ்சள் துண்டு ... அறிவாலயம் என்று பெயர் வைத்தவர்கள், மஞ்சள் துண்டு போட்ட பகுத்தறிவு வாதிகள் ஞானாலயாவுக்கு தாராளமாகப் போகலாம். ஞானாலயா பற்றிய தகவலுக்கு நன்றி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40613111828373754182012-12-12T00:35:17.550-05:002012-12-12T00:35:17.550-05:00தலைப்பு மேம்போக்காக விளையாட்டாகத் தெரிந்தாலும் உண்...தலைப்பு மேம்போக்காக விளையாட்டாகத் தெரிந்தாலும் உண்மை அதுதானே.. ஞானாலயா என்னும் அறிவுத் திருக்கோயில்க்கு சென்ற படங்கள் அருமை<br /><br />பகிர்வுக்கு நன்றி மதுரைத் தமிழன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90984304532794253842012-12-12T00:27:04.306-05:002012-12-12T00:27:04.306-05:00பதிவின் தலைப்பை பார்த்து விட்டு உள்ளே வருபவர்கள் உ...பதிவின் தலைப்பை பார்த்து விட்டு உள்ளே வருபவர்கள் உங்கள் கொல்லப் போகின்றார்கள். ஆனால் உங்களுடன் உரையாடிய விதத்தில் இந்த அளவுக்கு மிகத் தெளிவான விசயங்களை கோர்த்து எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை. மிக்க நன்றி. என்னைவிட புதிதாக உருவாக்கிய வலைதளத்திற்கு உங்களின் வேகமான செயல்பாடுகளும் உழைப்பும் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.<br /><br />உங்கள் அக்கறைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.<br /><br />கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கழக உடன்பிறப்புகள் தான் நமக்கு கற்றுத் தந்தார்கள். ஆனால் அவர்களையே வாரிவிட்டீங்களே?<br /><br />பேராசிரியர் என்னுடைய பார்வையில் மிக நல்ல மனிதர். அவரால் என்ன முடியுமோ அதை குறித்து மட்டும் தான் பேசுவார். அதில் மட்டும் தான் அக்கறை செலுத்துவார். கலைஞரை விட ஒரு வயது (என்று நினைக்கின்றேன்) அதிகமானவர். ஆனால் இன்று வரையிலும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்கின்றார்.<br /><br />அவர் எழுதிய எழுத்தும், பேச்சும் என்றுமே தமிழ் கூறும் நல்லுலகம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. எப்படி நாவலர் நெடுஞ்செழியனை நாம் மற்ந்து போனோமோ? அதைப் போலவே இவரின் செயல்பாடுகளையும் விரைவில் நம் தமிழினம் மறந்து போய் விடும்.<br /><br />அப்போது யாராவது ஒரு நடிகையின் மகள் வளர்ந்து இருப்பார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com