tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1542055566986937725..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: நன்கொடை மிரட்டல்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6578952828792393372015-07-11T07:07:57.201-04:002015-07-11T07:07:57.201-04:00 நீங்க மூன்று பேர் மட்டும் participate பண்ணுவது ... நீங்க மூன்று பேர் மட்டும் participate பண்ணுவது ஒரு விழா அதுக்கு நாங்க காசு தரணும்.<br />அப்புறம் உங்களைப் பார்த்து inspire ஆகி இன்னொருத்தர் நாங்க ரெண்டு பேர் விழா கொண்டாடறோம் அப்படீம்பாங்க .<br /> வேறே ஒருத்தர் கழுதை தேஞ்சு கட்டெறும்பான மாதிரி நான் ஒருத்தரே விழா கொண்டாடறேன் காசு கொண்டா அப்படீம்பாங்க .<br /> ம்ஹூம் .........சரியில்லை அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62508160550546039312015-07-11T06:57:05.617-04:002015-07-11T06:57:05.617-04:00இந்தத் தொந்தரவு நிறைய இருக்கு...
டிஸ்கிதான் கலக்கல...இந்தத் தொந்தரவு நிறைய இருக்கு...<br />டிஸ்கிதான் கலக்கல் போங்க...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14684729120208953092015-07-11T05:34:38.963-04:002015-07-11T05:34:38.963-04:00// இங்கும் உழைத்தால்தான் பணம் வரும்// சத்தியமான வா...// இங்கும் உழைத்தால்தான் பணம் வரும்// சத்தியமான வார்த்தை! பணம் பறிக்கும் ஆசாமிகள் நமது தளத்திற்கு வராமல் இருப்பதே நல்லதுதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12839562953805366012015-07-11T02:18:58.226-04:002015-07-11T02:18:58.226-04:00வணக்கம் மதுரையே,
பணம் தானே அனுப்பியது கிடைத்ததா?
ந...வணக்கம் மதுரையே,<br />பணம் தானே அனுப்பியது கிடைத்ததா?<br />நல்ல பதிவு,<br />வாழ்த்துக்கள்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81353093092571596992015-07-11T02:05:29.959-04:002015-07-11T02:05:29.959-04:00ஞாயிற்றுக் கிழமைகளில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக...ஞாயிற்றுக் கிழமைகளில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக பல காரணங்கள் சொல்லி நன்கொடைகள் கேட்டு வருகிறார்கள் யார் உண்மை சொல்கிறார்கள் என்று தெரிவதில்லை சில சமயங்களில் நாம் திருப்பி அனுப்புபவர் உண்மையானவராகவும் சாமார்த்தியமாக பல ஆதாரங்களைக் காட்டி பணம் வாங்கிக் கொண்டு செல்பவர் ஏமாற்றுபவராகவும் இருப்பது உண்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69755814517683369462015-07-11T01:58:39.963-04:002015-07-11T01:58:39.963-04:00அதானே...! யார்கிட்டே...?அதானே...! யார்கிட்டே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com