tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1366470897220675700..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17368234545868027102014-12-22T14:07:43.325-05:002014-12-22T14:07:43.325-05:00ட்ரூ ட்ரூ ட்ரூ ட்ரூ....வழி மொழிகின்றோம்....ட்ரூ ட்ரூ ட்ரூ ட்ரூ....வழி மொழிகின்றோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3695040120177054932014-12-22T14:07:15.402-05:002014-12-22T14:07:15.402-05:00அனைத்துமே உண்மைதான். நாங்கள் எங்கள் கல்வி இடுகைக்...அனைத்துமே உண்மைதான். நாங்கள் எங்கள் கல்வி இடுகைக்கு அடுத்து இந்தக் காலத்துக் குழந்தைகள் எத்தனை நல்ல விஷயங்களை இழந்துள்ளார்கள் என்று சொல்ல நினைத்திருந்தோம்....உங்கள் இந்தப் பதிவு பலவற்றைச் சொல்லி இருக்கிறது...ம்ம்ம் ஆம் உண்மையே நாம் பல நல்ல விஷயங்களை அனுபவித்துள்ளோம் என்பதுதான்...இங்க நம்ம தாத்தா பாட்டிய/அம்மா, அப்பாவக் கேளுங்க அவங்க நம்மள விட இன்னும் அதிகமா அனுபவித்ததாகச் சொல்லுவாங்க......ஒரு வேளை நம் குழந்தைகள் அடுத்த தலைமுறையினருடம் இப்படித்தான் சொல்லுவார்களோ....அந்தத் தலைமுறையினர் எதை இழந்துவிட்டிருக்கின்றார்கள் என்று?!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85649327625098535822014-12-22T10:34:59.990-05:002014-12-22T10:34:59.990-05:00இவ்வளவு இழப்பா.......!!!!இவ்வளவு இழப்பா.......!!!!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73348185178154128892014-12-21T20:37:07.000-05:002014-12-21T20:37:07.000-05:00வருகின்றோம் தமிழா....சிறிது வேலைப் பளு...நிதானமாக ...வருகின்றோம் தமிழா....சிறிது வேலைப் பளு...நிதானமாக வாசிக்க வேண்டியது...வருகின்றோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82956513653678238322014-12-21T18:53:26.802-05:002014-12-21T18:53:26.802-05:00இந்த கால குழந்தைகள் இவ்வளவு இழந்திருக்கிறார்களே.
...இந்த கால குழந்தைகள் இவ்வளவு இழந்திருக்கிறார்களே. <br />இன்னும் ஒன்றை சேர்க்கலாம் - விடுமுறைகளில் vacation course என்று சேராமல், ஜாலியாக சொந்தகக்காரர்களின் வீட்டுக்கு சென்று விடுமுறையை சந்தோசகமாக கழித்திருக்கிறோம்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49670369246560818992014-12-21T12:12:11.969-05:002014-12-21T12:12:11.969-05:00காலை முதல் இந்தப் பதிவு பார்க்கும் வரையிலும் இது க...காலை முதல் இந்தப் பதிவு பார்க்கும் வரையிலும் இது குறித்து இன்று குழந்தைகளுடன் உரையாடியதை வைத்து சில வற்றை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72669081156205927812014-12-21T04:21:42.287-05:002014-12-21T04:21:42.287-05:00ஒவ்வொரு வரியும் உண்மை...... ஒவ்வொரு வரியும் உண்மை...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85135867133527302232014-12-21T03:29:10.599-05:002014-12-21T03:29:10.599-05:00வணக்கம்
உண்மைச்சம்பவம் போல் உள்ளது உள்ளதை உள்ளபட...வணக்கம் <br /><br />உண்மைச்சம்பவம் போல் உள்ளது உள்ளதை உள்ளபடி மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள் த.ம 2பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19013918951007026882014-12-21T02:44:13.134-05:002014-12-21T02:44:13.134-05:00சரி சரி!! நான் நீங்க எனக்கு நாலஞ்சு வர்சம் சீனியரா...சரி சரி!! நான் நீங்க எனக்கு நாலஞ்சு வர்சம் சீனியரா:)))) அப்போ நீங்க black and white ஆளா:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23152789124335936582014-12-21T00:00:55.248-05:002014-12-21T00:00:55.248-05:00தலைமுறை இடைவெளி எப்படி எல்லாம் மாற்றி விட்டது ,ரச...தலைமுறை இடைவெளி எப்படி எல்லாம் மாற்றி விட்டது ,ரசிக்க வைத்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73775222356587082682014-12-21T00:00:06.029-05:002014-12-21T00:00:06.029-05:00ஆஹா... ஆஹா... அற்புதம் நண்பரே. ஒவ்வொரு வரியிலும் எ...ஆஹா... ஆஹா... அற்புதம் நண்பரே. ஒவ்வொரு வரியிலும் என்னையும் காண்கிறேன். பள்ளிக்கூட நாட்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.<br /><br />\\ தாகம் எடுத்தால் தெருக் குழாயில் தண்ணீர் குடிப்போம். ஆனால் வாட்டர் பாட்டில் தேடியதில்லை\\ <br /><br />\\ நினைத்த பொது நண்பர்கள் வீட்டுக்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழ்ந்து வந்தோம் \\<br /><br />\\ காலில் எதுவும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு எதுவும் நேர்ந்ததில்லை\\ <br /><br />+1 படிக்கும் வரை நான் காலணி அணிந்ததில்லை (வாங்கித் தரவில்லை) Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72415049515724872582014-12-20T23:46:34.149-05:002014-12-20T23:46:34.149-05:00அனைத்தும் முற்றிலும் உண்மை . ஆனால் இந்தக் கால குழந...அனைத்தும் முற்றிலும் உண்மை . ஆனால் இந்தக் கால குழந்தைகள் எதை இழந்தோம் என்பதை அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15182568197882585652014-12-20T23:33:40.706-05:002014-12-20T23:33:40.706-05:00அனைத்தும் முற்றிலும் உண்மை.ஆனால் இந்த கால குழந்தை...அனைத்தும் முற்றிலும் உண்மை.ஆனால் இந்த கால குழந்தைகள் எதை இழந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com