tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1159508049844996406..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: நடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84442794759973818262015-12-08T00:28:45.192-05:002015-12-08T00:28:45.192-05:00நல்ல ப்திவு! செம விளாசல். குறிப்பாக டிஸ்கி....ஹு...நல்ல ப்திவு! செம விளாசல். குறிப்பாக டிஸ்கி....ஹும் நம்ம மக்கள் திருந்துவாங்க? ஹும் திருந்தினா நல்லது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28733601542575993512015-12-07T11:42:05.703-05:002015-12-07T11:42:05.703-05:00Well Said!! We always expect others to contribute,...Well Said!! We always expect others to contribute, and blame what ever way possible. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79252415819512571722015-12-07T11:40:12.669-05:002015-12-07T11:40:12.669-05:00as far as i have seen every actor is doing his\her...as far as i have seen every actor is doing his\her part by contributing money to cm relief fund, allowing the stranded people to stay at thier marriage halls and providing food etc., what else you need by saying actors should have been more huammane? please dont critisize anybody by thier proffesion.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78373422985050741652015-12-06T09:56:39.589-05:002015-12-06T09:56:39.589-05:00சரியான சாட்டையடிப் பதிவு.
அவர் கொடுத்தால் என்ன . ...சரியான சாட்டையடிப் பதிவு. <br />அவர் கொடுத்தால் என்ன . இவர் கொடுத்தால் என்ன என்று கேட்கிறோம். நாம் என்ன கொடுத்தோம் என்று சிந்திப்பதில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75772917087719659462015-12-06T01:07:26.457-05:002015-12-06T01:07:26.457-05:00கேள்வி கேட்க்க முதுகெலும்பு ஏன்,,
வாய் தானே வேனும்...கேள்வி கேட்க்க முதுகெலும்பு ஏன்,,<br />வாய் தானே வேனும்,,,,, நாங்கள் வாய்பொத்தி கால்களிலே விழுந்துகிடக்கிறோமே,,,,,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33282439115225926262015-12-05T21:41:22.715-05:002015-12-05T21:41:22.715-05:00இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான பதிவு. மக்கள் உணர...இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான பதிவு. மக்கள் உணர்ந்தால் சரி.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10581900986576675842015-12-05T15:31:16.786-05:002015-12-05T15:31:16.786-05:00சிந்திக்கக்த்தூண்டும் பகிர்வு சிந்திப்பார்களா???நட...சிந்திக்கக்த்தூண்டும் பகிர்வு சிந்திப்பார்களா???நடிகர்கள்,நடிகைகளை மட்டும் குறைக்கூறக்கூடாது கோடியில் பெறும் மற்றத்துறையினரையும் கேட்க வேண்டும் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59657682263338936162015-12-05T14:02:43.442-05:002015-12-05T14:02:43.442-05:00கேள்வி கேட்க முதுகெலும்பா......
அது தான் எப்போ...கேள்வி கேட்க முதுகெலும்பா......<br /><br />அது தான் எப்போதோ வளைத்து விட்டதே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16464508616604833882015-12-05T06:35:54.035-05:002015-12-05T06:35:54.035-05:00அட...என்ன ஒரு சூடு...
சரியான பார்வை தான்...எந்த நட...அட...என்ன ஒரு சூடு...<br />சரியான பார்வை தான்...எந்த நடிகனும் பாலாபிஷேகம் செய்ய சொல்லவுமில்லை....<br />நாம் தான் ஓடினோம்...ஆடினோம்...<br /><br />ஆனால் அவர்கள் கொஞ்சம் மனிதத்தன்மையுடன் இருந்திருக்கலாம் தான்...<br />இந்த மக்கள் அவர்கள் மேல் கொண்ட கண்மூடித்தனமான வெறிக்காகவேணும் ...செய்திருக்கலாம் ஏதேனும்...<br />தன் ரசிகர்கள் படையிடம் அறிவுறுத்தியிருக்கலாம் ...<br />அவர்கள் எல்லா விதத்திலும் சரியாகத்தானிருக்கிறார்கள் நடிகர்களாக...இவர்கள் தான் மறந்து போகிறார்கள் தாம் மனிதர் என்பதை...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31324641165846788262015-12-04T20:37:06.401-05:002015-12-04T20:37:06.401-05:00புகைப்படம் ஒன்றே தெளிவாக உணர்த்திவிட்டது. நியாயமான...புகைப்படம் ஒன்றே தெளிவாக உணர்த்திவிட்டது. நியாயமான ஆதங்கம். <br />சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம். <br />பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48797136504104805792015-12-04T20:07:11.573-05:002015-12-04T20:07:11.573-05:00தங்கள் பதிவு மிகவும் புத்திசாலியான பதிவாக உள்ளது....தங்கள் பதிவு மிகவும் புத்திசாலியான பதிவாக உள்ளது..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24789268412016486402015-12-04T19:04:34.846-05:002015-12-04T19:04:34.846-05:00படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி
படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88632055927048844552015-12-04T19:04:11.620-05:002015-12-04T19:04:11.620-05:00நீங்கள் சொல்வது மிக சரியே. முதலில் செஞ்ச உதவிகளுக்...நீங்கள் சொல்வது மிக சரியே. முதலில் செஞ்ச உதவிகளுக்கு நன்றி சொல்லமாட்டார்களாம் ஆனால் அவர்கள்கிட்ட இருந்து மிக அதிகம் எதிர்பார்ப்பார்களாம். இப்படிதான் இருக்கிறது அவர்களின் மனநிலை.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88331502609379818632015-12-04T19:01:51.211-05:002015-12-04T19:01:51.211-05:00பதிவில் சொல்லியதை படித்து புரிந்து கருத்திட்டதற்கு...பதிவில் சொல்லியதை படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி<br /><br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2749371224721318702015-12-04T19:00:45.022-05:002015-12-04T19:00:45.022-05:00இங்கு வருகை தந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி
இங்கு வருகை தந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74977537820903567752015-12-04T18:58:10.079-05:002015-12-04T18:58:10.079-05:00எனக்கு கோபம் எல்லாம் ஒன்றுமில்லை. என் மனதில் தோன்ற...எனக்கு கோபம் எல்லாம் ஒன்றுமில்லை. என் மனதில் தோன்றியதை நான் இங்கு பதிந்து உள்ளேன். அவ்வளவுதான்,,, சிந்திக்க வேண்டிய தமிழர்கள் சிந்தித்தால் சரி<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85678402039255102172015-12-04T18:54:36.696-05:002015-12-04T18:54:36.696-05:00முட்டாள்களுக்கு இந்த பதிவு முட்டாள்தனமாகத்தான் இரு...முட்டாள்களுக்கு இந்த பதிவு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் அதில் ஒன்றும் அதிசயமில்லையே!Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88930326784931853882015-12-04T17:04:32.925-05:002015-12-04T17:04:32.925-05:00இவர்களுக்கு உண்மையிலேயே "திராணி" இருந்தா...இவர்களுக்கு உண்மையிலேயே "திராணி" இருந்தால் ஆளும்கட்சியை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டியதுதானே. அதயும் மீறி நடிகன் தான் செய்ய வேண்டும் என்றால், வேறு வழி இல்லை.நடிகனை நாடாள சொல்லுங்கள். பின் கேள்வி கேளுங்கள். அதில் தவறு இல்லை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41653130668278407232015-12-04T16:58:44.164-05:002015-12-04T16:58:44.164-05:00இது ஒரு உண்மையான பதிவு.
அவர்களுக்கு தேவை, அவர்களுக...இது ஒரு உண்மையான பதிவு.<br />அவர்களுக்கு தேவை, அவர்களுக்கு பிடிக்காத ஒருவரை தூற்ற வேண்டும். இந்த சமயத்தில் ஒரு மனிதன் உதவுவதே பெரிய விஷயம். அதையும் சில விசமிகள் இழிவுபடுத்துகிறார்கள். தன் சொத்தையே எழுதி வைத்து விட்டு நடு வீதிக்கு வந்தாலும் இவர்கள் தூற்றத்தான் செய்வார்கள். இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உதவி செய்பவர்கள் மனதை நோகடிக்காமல் இருக்கலாமே... <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85599242326653840942015-12-04T13:52:13.924-05:002015-12-04T13:52:13.924-05:00உங்களின் பதிவு முட்டாள் தனமானது.மன்னிக்கவும்உங்களின் பதிவு முட்டாள் தனமானது.மன்னிக்கவும்valampurihttps://www.blogger.com/profile/04712621861962948128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11433503078336513592015-12-04T08:39:46.691-05:002015-12-04T08:39:46.691-05:00உண்மையான பதிவு சார்... இது ஒரு பேசன் சார்... உதவி...உண்மையான பதிவு சார்... இது ஒரு பேசன் சார்... உதவி செஞ்சாலும் இவ்ளோ தான் செய்யமுடியுமா..? எவ்ளோ சம்பளம் வாங்குறாரு என அடுத்த துவேசம்..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63741680397174124972015-12-04T07:51:24.074-05:002015-12-04T07:51:24.074-05:00Well said.Well said.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83162694026991976552015-12-04T07:18:31.493-05:002015-12-04T07:18:31.493-05:00நீங்கள் சொல்வது உண்மையே.
வரி வசூலிக்கும் அரசாங்கத்...நீங்கள் சொல்வது உண்மையே.<br />வரி வசூலிக்கும் அரசாங்கத்திடம் தான் நாம் உதவி கோரவேண்டும். <br />எந்த பிரிதிபலனும் பார்க்காமல் உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17205578499514254792015-12-04T02:12:11.405-05:002015-12-04T02:12:11.405-05:00நன்றி நண்பரே ! உண்மை சுடும் ! தாங்கள் கூற்று உண்மை...நன்றி நண்பரே ! உண்மை சுடும் ! தாங்கள் கூற்று உண்மையே ! சித்தையன் சிவக்குமார் மதுரைhttps://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55007435346319650902015-12-04T00:56:08.547-05:002015-12-04T00:56:08.547-05:00கடைசியில் வந்த டிஸ்கி வார்த்தைகளுக்கு என் தம.1கடைசியில் வந்த டிஸ்கி வார்த்தைகளுக்கு என் தம.1நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com