Sunday, January 5, 2020

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  கொல்லப்பட்டது பற்றி ரஜினியின் கருத்து



ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  கொல்லப்பட்டது பற்றி ரஜினியிடம் மைக்கை நீட்டி  கருத்து கேட்டால்  இப்படித்தான்பதில் சொல்லி இருப்பார்  ஆன்மிகவாதி ரஜினிகாந்த

@avargal unmaigal

மதுரைத்தமிழன் :ட்ரெம்பின் உத்தரவு படி ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

ரஜினிகாந்த:: ஈரானிய மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி வழியில் போராடவேண்டும்









டெல்லி JNU பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பல்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

ரஜினிகாந்த:: மாணவர்கள் எந்த நேரத்திலும்  வன்முறையில் ஈடுபடாமல் அமைதி வழியில் போராடவேண்டும்


என்ன சார் எப்ப பார்த்தாலும் இதே கருத்தை சொல்றீங்க......


மனசில இருக்கிற கருத்தை சொன்னால் இந்த பக்தால்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து நான் பாட்சா படத்தில் நடிக்கும் போதே இஸ்லாமிய மதத்திற்கு நானும் என்  பெண்களும்  மாறிவிட்டார்கள் என்று என்னை குறை கூறுவார்கள் அதுமட்டுமல்ல நான் இமயமலைக்கு செல்லுவதெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சந்திப்பதற்குதான் என்றும் கூறுவார்கள்...அதற்கு பயந்துதான் நான் அமைதி வழியில் போராட்டம் நடத்தி கொன்டு இருக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.