Monday, October 21, 2019

நண்பர்களே உங்களிடம் ரகசியம் ஏதாவது இருக்கிறதா?

நண்பர்களே உங்களிடம் ரகசியம் ஏதாவது இருந்து அதை வேறு யாரிடாவது சொல்லவில்லை என்றால் உங்கள மூளை வெடித்து சிதறிடும் என்ற நிலமை இருந்தால் என்னிடம் கண்டிப்பாக ஷேர் செய்யலாம் நான் யாரிடமும் அதை பகிரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். இப்படி உறுதியாக நான் சொல்லவதற்கு காரணம் நீங்கள் சொல்லும் ரகசியங்களை நான் காது கொடுத்து கேட்கமாட்டேன்



எனக்கு 8 வயது இருக்கும் போதே எனக்கு நோ பல் பரிசு கிடைச்சுருக்கு ஆனால் அந்த சமயத்தில் சமுக வலைதளங்கள் மீடியா இந்த அளவு வளர்ச்சி அடையாததால் வெளி உலகத்திற்கு தெரியாமல் போயிடுச்சு



சமுக வலைத்தளங்களில் தனது தொழில் துறையை சார்ந்து  இலவச ஆலோசனைகள் டிப்ஸ்கள் ஒருவர் தொடர்ந்து கொடுத்து கொண்டு ஒரு பெரிய அளவில் நட்பு வட்டத்தை  வளர்த்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் கூடிய சீக்கிரத்தில் கட்டணத்துடன் கூடிய சேவைகளை ஆரம்பிக்க போகிறார்கள் என்று அர்த்தம் முக்கியமாக  பைனான்ஸ்சியல், மனநலம், கவுன்சிலிங்க்,



மோ(ச)டி செய்வது எல்லாம் நாட்டிற்கு நல்லதுதான் என்று நானும் ஆதரிக்க ரெடிதான்  ஆனால் அதற்கு அப்புறம் இரண்டு பேரும் தவறு செய்தவர்களாகிவிடும்வோம் என்பதால் மோடி செய்வது எல்லாம் நல்லதிற்கு இல்லை என்று நான் சொல்லுகிறேன்#சரிதானே


தீபாவளிக்கு வேற்றுமதத்தை சார்ந்தவர்களை கூப்பிட்டு விருந்து கொடுத்து பரிசுகளையும் சேர்த்து கொடுத்தால் உங்களுக்கு புண்ணியம் மிக அதிகரிக்கும் என்று வேதத்தில் சொல்லி இருக்கிறது... இதை பலரும் அறியவில்லை காரணம் அவர்கள் வேதங்களை படிக்காததால்தான்... இது போன்ற பல நல்ல விஷயங்கள் வேதத்தில் சொல்லி இருக்கிறது நான்  வேதம் படித்தவன் என்பதால் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை உங்களுக்காக பண்டிகை தினங்களில் வெளியிடுகிறேன்... ஆமாம் இப்ப சொல்லுங்க தீபாவளி சமயத்தில் புண்ணியம் பெருக வேண்டுமனால் என்ன செய்ய வேண்டும்?


அன்புடன்
மதுரைத்தமிழன்

30 comments:

  1. என்னிடம் ஏராளமான ரகசியங்கள் கொட்டிக் கிடக்கிறது.   ஒரு ரகசியம் நூறு டாலர்.  என கணக்குக்கு மாற்றினால் ஒவ்வொரு ரகசியமாகச் சொல்வேன்.   சாம்பிளுக்கு ஒன்று மெயிலில் அனுப்பியிருக்கிறேன்.  அதை யாரிடமும் சொல்லாதீங்க....அடிச்சுக்கேப்பாங்க...    அப்படியும் சொல்லாதீங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹ்லோ ஸ்ரீராம் அதிரா ஏஞ்சல் நெல்லைத்தமிழன் கீதா பற்றி நீங்கள் சொன்ன ரகசியத்தை படிக்கும் போது இவர்களா இப்படி நடந்து கொண்டார்கள் என் ஆச்சிரியப்படுகிறேன் நிச்சயம் ஸ்ரீராம் அவங்க அடிச்சு கேட்டால் கூட் நீங்க இமெயிலில் எழுதியை சொல்லவேமாட்டேன்

      Delete
    2. @மதுரைத் தமிழன் - நான் அதைவிட மோசமா நடந்துகொண்டேன். என்ன ஒண்ணு... ஸ்ரீராம் முழுமையாச் சொல்லத் தயங்கியிருப்பார். இதோ ஸ்ரீராமுக்கு பெர்மிஷன் கொடுத்தாச்சு. முழுமையா எழுதிடுங்க. ஹா ஹா

      Delete
    3. ஸ்ரீராம் எங்கிட்ட சொன்ன ரகசியத்தில் நீங்க ரொம்ப நல்லது செய்து இருக்கிறீர்கள் அதைப்பற்றி சொல்லி இருந்தார் ஆனால் நீங்க சொல்லுறதை பார்த்தா ஏதோ மோசமான விஷயம் கூட் இருக்குது போல

      Delete
  2. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா சார்

    ReplyDelete
    Replies

    1. நீங்க சத்தமா சொன்ன கூட எனக்கு கேட்காதே

      Delete
  3. தீபாவளி சமயத்தில் புண்ணியம் பெருக, கிறிஸ்துமஸ் சமயத்தில் யார் யார் வீட்டுக்குப் போய் முழு முழு கேக் பரிசா வாங்கிட்டு வரணும்னு வீட்டில் உட்கார்ந்து திட்டம் போடணும். இதுதான் எனக்குத் தெரிந்த முறை.

    இதுக்காகவே-எங்க கேக் கொடுக்கவேண்டியிருக்குமோ என்று வெளிநாட்டுக்கு ஓடிப்போய்ட்டவங்களுக்கு (எனக்குத் தெரிந்து மூன்று பேர்) நான் என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோ ஆசையா :)) எங்க கையால் கேக் சாப்பிடணும்னு :) சரி இந்த கிறிஸ்துமஸ்கு என் கணவர் கட்டாயம் ட்ரை ப்ரூட் கேக் செய்வார் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் 

      Delete
    2. டோண்ட்வொரி நெல்லை தமிழன் உங்களின் கேக் ஆசையை அதிரா நிச்சயம் நிறைவேற்றி வைப்பார் அவர் அனுப்ப்பிய் கேக் உங்களை வந்து சேர்ந்தவுடன் அதை திறந்து பார்த்து இது என்ன களி என்று மட்டும் கேட்க கூடாது ஏனென்றால் அவங்க் கேக்கையை களி போலத்தான் செய்து தருவார் நீங்க தை தமிழிசை எடுத்து தருவது போல எடுத்துத்தான் சாப்பிடனும் ஸ்பூன் எல்லாம் கேட்க கூடாது

      Delete
    3. ஹலோ ஏஞ்சல் அது காஞ்சு போன கேக் செஞ்சு பல வருடம் ஆன கேக்கோ பாவம் நெல்லைத்தமிழன் நீண்ட காலம் வாழனும் இப்படி எல்லாம் ஏதாவது வீபரிதமா செஞ்சுடாதீங்க

      Delete
    4. இவங்க எல்லாருக்கும் என்ன நினைப்புன்னா.... நெ.த வளர்ப்பு பிராணி வளர்க்கறதில்லை. அதனால நாம அனுப்பறதை சேம்பிள் அந்தப் பிராணிக்குப் போட்டுப் பார்த்துட்டு, அப்புறம் சாப்பிடமுடியாது என்று நினைக்கறாங்க.

      அதுலகூட பாருங்க... அவங்க கேக் சாப்பிடும்படியா இருக்கும்னு அவங்களுக்கே நம்பிக்கை இல்லை. கணவரைத் துணைக்கு அழைக்கறாங்க.

      அதுசரி..உங்களுக்கு கேக் செய்யத் தெரியுமா? நீங்க உணவுப் பதிவு போடலையே

      Delete
    5. கேக் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை... அதனால் அதை செய்ய இதுவரை முயற்சிக்கவில்லை செள்த் இண்டியன் ஸ்வீட்ஸ்க்கு இணை ஏதுமில்லை உணவு பதிவு போடலாம் ஆனால் உணவு தயாரிக்கும் போது படங்கள் எடுக்க நேரமில்லாததால் போடவில்லை

      Delete
  4. மதுரை ஹா ஹா ஹா ஹா ஹா நினைச்சேன் இப்படி ஏதாவது வில்லங்கம் இருக்கும்னு....

    நானும் ரகசியம் அனுப்பியாச்சு உங்களுக்கில்லை எங்களுக்குள்ள...நான் அதிரா , ஏஞ்சல், நெல்லை எல்லாரும் எங்களோட எந்த ரகசியத்தை ஸ்ரீராம் உங்களுக்கு அனுப்பணும்னு ரகசிய ஆலோசனை நடத்தி அனுப்பிடறோம்...ஸ்ரீராம் அனுப்பிருக்கறதா சொல்லிருப்பாரே!! ஹா ஹா ஹா ஹா ஹா அது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா அதெல்லாம் ரகசியமே இல்லையாக்கும்!!! இனிதானே பாருங்க நெல்லை முழுமையா பெர்மிஷன் கொடுக்கப் போறாரு...ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies

    1. நான் அதிரா ஏஞ்சல் இவங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ரகசியம் என்றால் அது ரகசியமே இல்லை ஏனென்றால் அது உலகம் முழுவதும் தெரிஞ்ச விஷயமல்லாவாக இருக்கும் ஹும்ம் எனிவே இப்படி எல்லாம் நீங்க பேசினாலும் ஸ்ரீராம் உங்களை பற்றி சொன்ன ரகசியத்தை நான் எப்பவும் சொல்லமாட்டேன் நீங்க ஸ்ரீராம் கிட்ட சொல்லி என் கிட்ட சொல்ல ரகசியத்தை சொல்லி இப்படித்தான் சொல்ல சொன்னாங்க ஆனால் அதைவிட முக்கிய ரகசியம் நான் உங்ககிட்ட சொல்லுரேன்னு என் கிட்ட சொல்லிட்டாரு

      Delete
  5. தேவதைக்கு மதுரையின் ரகசியம் போயாச்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மனுசனை பற்றிய ரகசியம் என்றால் ஒகே ஆனால் நீங்க மதுரை ஊரைப் பற்றிய ரகசியம் அல்லவா பேசி இருக்கிங்க அது ஏஞ்சலுக்கு தெரிஞ்சா எனக்கு என்ன ஹீஹீ

      Delete
  6. இன்னொன்னு ஸ்ரீராம் அனுப்பிய ரகசியம் என்னனு எங்களுக்குத் தெரியுமாக்கும் அதுவும் பரம ரகசியம்!!!!!

    சரி சரி நீங்க உங்க வீட்டு கேரஜ்ஜுக்குள்ள ஒளிச்சு வைச்சுருக்கீங்களே அதை நாங்க எங்க சகோதரிகிட்ட சொன்னா உங்களுக்கு பூரிக்கட்டை அடி பரம நிச்சயம்!!!!!!!!!!!!!!!!!!!!அதிரா அண்ட் ஏஞ்சல் மூச்!! இங்க சொல்லிடாதீங்க நேரே அங்க்ங்க்ங்க்ங்க்ங்க்ங்க்க!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்காத்து மாமி கேராக் ப்ரிஜ்ஜை திற்ந்தால் மிகவும் சந்தோஷப்படுவாங்க ஏனென்றால் தீபாவளிக்காக செஞ்ச இனிப்பு பண்டங்களைத்தான் அங்கே ஒளிச்சு வைச்சிருக்கேன் ஹீஹீ நான் கேராஜ்ஜில் எப்ப ஒளிச்சுவைப்பேன் என்றால் நெல்லைத்தமிழன் அதிரா ஏஞ்சல் ரிசிப்பு குறிப்பு போட்டு அதை பார்த்து நான் ஏதாவது செஞ்சால்தான் அப்படி ஒளிச்சு வைப்பேன் ஆனால் இப்ப எல்லாம் அவ்னக் ரிசிப்பை போடலை அதனால ஒளிச்சு வைக்கலை

      Delete
  7. ஓ சொல்ல விட்டுப் போன ஒன்று அமெரிக்கா காலை மறந்து போயிடுதே! இனிய காலை வணக்கம் மதுரை தமிழன்! (மதுரையின் மைண்ட் வாய்ஸ்: இந்த கீதா புதுசா சொல்ற இனிய காலை வணக்கத்துல ஏதோ இருக்கு போல. எதுக்கும் கிச்சன் பக்கம் கவசத்தோட போவோம்!!)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டுல காலையில் கிச்சனுக்கு போற நேரம் நாலு மணியளவில் அப்போது எங்காத்து மாமிக்கு அது நடுச்சாமம் அதனால தைரியமா போகலாம் மாமி எழுந்திருப்பதற்கு முன் நான் வொர்க்கில் இருப்பேன்

      Delete
  8. இத்தனை பின்னூட்டங்களா அக்கப் போர் என்றால் எல்லோரும் ரெடி

    ReplyDelete
    Replies

    1. அக்கபோரினால் மனசு சந்தோசமானால் எல்லோரும் ரெடிதான் சார்

      Delete
  9. நோ /பல்  யூ மீன் பல் எல்லாம் விழுந்துடுச்சா :)) ஹாஹாஹா நம்ம மெண்டல் ஹெல்த்  இவர் படிச்சிட்டாரே ..நானா அன்னிக்கு போஸ்டில் போட்டு டிராப்டுக்கு தள்ளியும் கண்டுபிடிச்சிட்டிங்க கவுன்சலிங் பற்றி 

    ReplyDelete
    Replies
    1. எட்டு வயசுல எல்லாம் விழுந்து இப்போ 16 வயசுல் ஸ்ட்டிராங்க இருக்கு.. எனக்கு என்று வயது 16 என்பதை மறந்துவிட வேண்டாம் இதை சொல்ல காரணம் உங்களுக்கு வயசானதுனால எல்லாம் மறந்து இருப்பீங்க எனப்தால் ஞாபகப்படுத்தினேன்

      Delete
  10. தீபாவளி விஷயத்தை நானா வெளிநாடு வந்ததில் இருந்து மிஸ் பண்ணறேன் .. அந்த வெள்ளை முறுக்கு அதிரசம்லாம் எங்கப்பாவின் நட்புக்கள் வீட்டிலிருந்து வரும் .இங்கே எல்லாமே வட இந்தியர்கள் மஞ்சள் நிற ஜாங்கிரி லடூஸ் மட்டுமே தராங்க 

    ReplyDelete
    Replies

    1. இதை சத்தாம் போட்டு பொதுவில் சொன்னால் அதிராவின் காதில் விழுந்து அஞ்சு பாவம் இல்லை என்று அவர்கள் அதிரசம் முருக்கு என்று செஞ்சு அனுப்பிட போறாங்க அதை சாப்பிட்ட உங்களுக்கு ஏற்படும் நிலமை நான் பரிதாபப் படுகிறேன் அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் ஹும்ம்ம்

      Delete
  11. தீபாவளி நேரம் புண்ணியம் /// எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கி கொடுக்கணும் ..சீக்கிரம் எனக்கு அனுப்பி வைங்க ஐ ஆம் வெயிட்டிங் 

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நானும் வெயிட்டீங்க

      Delete
  12. எதுக்கு இன்று பெண்களை ஓவராக தூக்கி வச்சுக் கொண்டாடுகிறார் ட்றுத்:)).. மாமியிடம் ஏதும் வசமாக மாட்டிவிட்டார்போலும்:) அதிலிருந்து தப்பத்தான் இந்த உல்லுல்லாயியோ?:)) ஹா ஹா ஹா

    ReplyDelete
  13. யாருக்கும் தெரியாது என்று நாம் நினைத்திருக்கும் ரகசியங்கள் மற்றவருக்கு தெரியும் என்பது நமக்கே தெரியாமல் இருப்பதுதான் ரகசிய்ம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.