Tuesday, October 8, 2019

8 comments:

  1. ரசிக்கும்படியான அரசியல் கொலு.

    ReplyDelete
    Replies
    1. கொலுவை வந்து பார்த்து பாராட்டியதற்கு நன்றி.....சார்

      Delete
  2. கொலுவில் மரப்பாச்சி பொம்மைகள் வைப்பது சம்பிரதாயம் இந்தக் கொலுவில் மரப்பாச்சிபொம்மை யார்

    ReplyDelete
    Replies
    1. சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் நேக்கு தெரியாது சார்

      Delete
  3. ஹா ஹா ஹா எங்குதான் தேடிப் பிடிக்கிறீங்களோ இவற்றை எல்லாம்:)).. ஒரு காலத்தில் இபப்டிக் கொலுவும் வரக்கூடும் சொல்வதற்கில்லை:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ இதை நான் தேடி பிடித்து போடவில்லை நானாக உருவாக்கியதுதான் இந்த கொலு

      Delete
  4. ஊரில் நாங்க கொலு வைத்தோம். அப்ப நேரு,காந்தி, விவேகானந்தர் ,ரமணர்,சாரதா அம்மை என வைத்தோம். அவங்க இருந்த இடத்தில் இவங்களை வைக்கமுடியாது.
    ஆனா இனி இப்படி வரலாம். அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்ப பேசாமல் அதிரா ஏஞ்சல் கீதாம்மா கீதா சேச்சி இவங்களை இனிமேல் கொலுவில் வைக்கலாமா? அப்படியே மறக்காமல் மதுரைத்தமிழனைடும் இவர்களுக்கு நடுவில் வைத்து விடுங்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.