Sunday, October 6, 2019

@avargal unmaigal
இந்திய தேசத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுவது  தேசத் துரோகமாம்..



முகம்மது பின்  துக்ளக் ஆட்சி பற்றி கேள்வி பட்டு இருப்போம் ஆனால் அதை நேரில் பார்க்கும் பாக்கியம் & அனுபவம் இன்றைய கால இந்தியர்களுக்கு கிடைத்திருக்கிறது

இந்திய தேசத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுறதே தேசத்துரோகமாம்.


எவ்வளவு கேலிக்கூத்தான கொடூரமான ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ்  இந்தியர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் இந்த கேலிக் கூத்தான ஆட்சியைத்தான் சங்கிகள் பாராட்டுகிறார்கள்... சங்கிகள் சூழ் பாரதமாகிப் போய்விட்டது இந்தியா.
@avargalunmaigal


இதன் அடுத்த கட்டமாக பிரதமர் வெளி நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் வழி அனுப்ப வராத தலைவர்கள் மீது தேச  துரோக வழக்கு தொடுக்க ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.


நாளை முதல் பிரதமர் #மோடிக்கு அவரின் #டிவிட்டர் கணக்கில் காலை வணக்கம் இரவு வணக்கம் சொல்லாத அனைவர்கள் மீதும் தேச துரோக வழக்குகள் பதியப்படும்... இந்திய சூப்ரீம் கோர்ட் உத்தரவு #இப்படி ஒரு செய்தி கூடிய சீக்கிரம் வராமலா போய்விடும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. இதுக்கு பதிலெழுதி அதுக்கு எனக்கு 'தேச பக்தர்'னு வழக்கு போட்டுட்டாங்கன்னா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.