Thursday, August 15, 2019

பெண்களே உடன் பிறவா சகோதரனிடம் கொஞ்சம் ஜாக்கிரதை

இன்று கையில் கையிரு கட்டி  
என் சகோதரன் என்று சொல்லி
ரக்‌ஷாபந்தன் கொண்டாடும் பெண்களே


நாளை அந்த சகோதரன் உங்கள் ஆடைகளை
அவிழ்த்து நான் சகோதரன் இல்லை என்று
நிருபிப்பான்.


ஜாக்கிரை இந்த உடன் பிறவா சகோதரர்களிடம்

--------------
சுந்திர தின நாளில்
முப்படைக்கும் நானே தளபதி
என்று  சுதந்திரமாக
ஒரு சர்வதிகாரி அறிவித்த நாள் இது
------------------------
நாளை நாமும்
இப்படித்தான் இறக்கப் போகிறோம் என்று புரியாமல்
இறந்தவனை பார்த்து சிரிப்பவன் போல

பாகிஸ்தானின் இன்றைய நிலமையை 
பார்த்து இகழந்து சிரிப்பவனுக்கு புரியவில்லை
வருங்காலத்தில் இந்தியா
இன்னொரு பாகிஸ்தானாக ஆகப் போவகிறது என்று

-------------------------------------------------
இந்திய நாட்டு முப்படைகளுக்கும் மட்டுமல்ல
தமிழகத்தின் மூன்று(பாஜக,அதிமுக,திமுக) கட்சிகளுக்கும்
ஒரே தளபதி மோடிதான்



காஷ்மீர் மக்களுக்காக மோடியை எதிர்த்து குரல் கொடுப்பவர்களே
இன்னும் நம் தமிழகத்தில்

நமது தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்கள்
இன்னும் அகதிகளாக இருக்கிறார்களே
அவர்களுக்காக போராடாமல் எங்கோ தூரத்தில் இருப்பவனுக்கு
நாம் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அந்த நாள் வெகு விரைவில் வரும்.

    ReplyDelete
  3. கடைசில சொன்னது அருமை...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.