Saturday, June 8, 2019

குருமூர்த்தியின் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு ரஜினி கிடைப்பாரா?

சாப்பிடும் வரைதான் வாழை இலை சாப்பிட்டபின் அது எச்சிலை

இப்போது குருமூர்த்தியின் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு புதிதாக (ரஜினி) என்ற வாழை இலை வேண்டும்  அதன் பின் ??????


காரியம் ஆகும் வரை கழுதையின் காலையும் பிடிப்பான் இவன் என்பதற்கு உதாரணம்தான் குருமூர்த்தி. மோடியிம் பக்தனாச்சே வேற எப்படி இருப்பார்


பழசு ஆனால் இன்றும் இவர்கள் அடிமைகள்தான் தலைவர்கள் அல்ல

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.