Thursday, March 7, 2019

மத்தியில் ஆளும் மோடி அரசு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும்!

ரபேல் போர் விமானம் தொடர்பான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.



இப்படி இராணுவ ரகசியத்தை தொலைச்சவங்கதான் உங்கள் ஆதார் தகவலை பத்திரமாக யாரும் திருட முடியாதபடி பாதுகாக்கிறார்களாம் இதை நீங்க கண்டிப்பாக நம்பணும்


தமிழகத்திற்கு ஒன்று என்றால் ஓடோடி வருவேன் - மோடி

அப்ப கஜா புயல் வந்தப்ப எங்கே போனே....தம்பி கஜா புயலால் பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான் தமிழகம் இல்லை...நான் சொன்னது தமிழகத்திற்கு பாதிப்பு என்றுதான் சொல்லி இருக்கேனே தவிர தமிழர்களுக்கு பாதிப்பு என்று சொல்லவில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. கேனப்பயல்கள் ஊருல கிறுக்குப்பயல் நாட்டு ஆமையாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.