Monday, March 4, 2019

@avrgal unmaigal
அம்பி மாலுவின் பேஸ்புக்  போர் பிரகடனம்


அம்பி மாலு இந்த பக்கத்து ஆத்துகாரனுடைய தொந்தரவு தாளமுடியலைடா... நம்ம ஆத்துல நீ ஒருத்தந்தான் ஆம்பிடையான்.. அவனை தட்டிக் கேட்க கூடாதா என்ன?

அம்மா நோக்கு ஒன்றும் புரியவில்லை ... துஷ்டனை கண்டால் தூர விலகு என்றுதானே நீங்கள் சொல்லிக் கொடுத்து வளர்த்தேள் அது கூட நோக்கு மறந்து போயிடுத்தோ.. அதுமட்டுமில்லை அவாளை தட்டிக் கேட்டு விட்டு நான் டிவியில் நடக்கும் விவாத நிகழ்ச்சிக்கு தனியாளா போய்விட்டு வரமுடியுமோ

அட போடா கழிசேல போறவனே உன்னை பெற்றதுக்கு பதிலாக நான் மலடியாகவே இருந்திருக்கலாம்


சரி சரி சாதம் வடிச்சு ரசம் பண்ணி இருக்கேன் வந்து சீக்கிரமா சாப்பிட்டுவிட்டு போ
அம்மா நான் இப்போ ரொம்ப பிஸி சித்த நேரம் கழித்து வந்தது சாப்பிடுகிறேன்



அப்படி என்னடா பிஸி அந்த கம்பியூட்டரில் அதுவும் பேஸ்புக்கில்தான் ஏதையாவது கிறுக்கி கிட்டு இருப்பே?
இல்லைம்மா நோக்கு ஒன்னும் புரியாது அந்த பாகிஸ்தானில் இருக்கிற தீவிரவாதி துலுக்கன் ஒருவன் நம் வீரர்கள் 44 பேரை கொன்று விட்டு போயிருக்காமா

அவா கொண்டுட்டு போற வரைக்கும் நம்மவா என்ன செஞ்சுகிட்டு இருந்தா அதுவும் ஒரு துலுக்கன் 44 பேரை கொல்லுறவரைக்கும்  வேடிக்கை பார்த்துட்டு இருந்தாளா என்ன?ஒரு வேளை இராணுவத்தில் இருந்தவா உன்னை போல துணிச்சல் உள்ளவாளா இருந்திருப்பாலோ என்னவோ அட போடா ராமா
விபரம் தெரியாமல் உளராதேள் நாம் வீரர்கள் நிறைய பேர் ஒர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மூவ் பண்ணும் போது இந்த திருட்டு கம்மானாட்டி 350 கிலோ வெடி மருந்தை வைச்சு அவர்கள் வரும் பாதையில் வெடிக்க செய்து பலி வாங்கி இருக்கிறான் அவன் மட்டும் நேருக்கு நேராக மோதி இருந்தால் அவன் சட்னி ஆகி இருப்பான்...


அம்பி அவன் 350 கிலோ வெடி மருந்தை  நாம் வீரர்கள் செல்லும் பாதையில் வரும் வரைக்கும் நாம் பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செஞ்சுட்டு இருந்தா? ஒரு வேளை நம்ம நிர்மாலா மாமி வூட்டுக்கு வடகம் போட போயிருந்தாலோ என்னவோ

நோக்கு வாய் ரொம்ப நீளம் என்று என் ஆத்துகாரி சொன்னது சரிதானம்மா..

ஆமாடா உன் ஆத்துகாரி மாதிரி மானம் ரோஷம் இல்லாதவாளா நான், மானம் ரோஷம் உள்ள அந்த காலத்து ஆள்டா/

அம்மா நீ பேசுறது அவ காதில் விழுந்துட்டா அவ்வளவுதான் அவளுக்கு பொல்லாத கோவம் வந்துடும்

ஆமாம் அப்படியே வந்துட்டாலும் அவ  என்னமோ போயி எல்லை பகுதியில் சண்டை போட போயிடாவா போறாள் உன்னை மாதிரரி வீட்டில் உள்ள கிழ கட்டைகள் இடையேதானே வம்பு இழுப்பா

நாளைக்கு கட்டையில் போற உங்கிட்ட நேக்கு  பேச நேரமில்லைம்மா நான் போய் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கனும் என்று சொல்லி அந்த பசங்களை கதறவிடப் போறேன்

அம்பி நேக்கு ஒரு சந்தேகம்..அப்படியே நீ சொன்னதை கேட்டு போர் வந்துடுச்சுன்னா நீயும் அந்த எல்லை பகுதியில் போய் சண்டைக்கு போவியா என்ன?


நான் எதுக்கு போனும் சண்டை போடுவதற்குதானே நாம் சாப்பாடும் போட்டு சம்பளமும் கொடுக்கிறோம்..அதனால அவா போய் சண்டை போடுவா... நாம் இங்கே இருந்து அவாளை தூண்டிவிட்டா போதும்ம்மா

அட எருமைமாடே நானும்தான் உனக்கு சாப்பாடு போட்டு வளத்து படிக்க அமெரிக்கா அனுப்பிச்சு வைச்சேன் இப்ப பகத்துவீட்டுகாரன வம்பு இழுக்கிறான் போய் பாருடா என்றால் துஷ்டனை கண்டால் தூர விலகு என்று சொல்லுறாய் உனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துதான் கொல்லனும்டா


அன்புடன்
மதுரைத்தமிழன்



படிக்காமல் வீட்டு போயிருந்தால் இதையும் கண்டிப்பாக பாருங்கள்

கேட்டால் கேளுங்கள் வேசிமகன்கள் போடும் வேஷத்தால் ஏமாற வேண்டாம்

ஆதாரத்துடன் பேசிய மாலன் நாரயணனுக்கு ஜனாதிபதி விருது

காங்கிரஸின் நம்பிக்கையும் பாஜகவின் அவநம்பிக்கையும்

பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர மோடிக்கு வேற வழியில்லை



1 comments:

  1. ஆக மொத்தம் அம்பி பக்கத்து வீட்டு காரனோடும் சண்டை போடலை, பக்கத்து நாட்டு காரனோடும் சண்டை போடலை.
    ஆனா பக்கத்து நாட்டுக்காரனோட போய் நான் தான் சண்டை போடச் சொன்னேன்னு சொல்லி பெருமை தேடிப்பான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.