Wednesday, August 8, 2018

@avargal unmaigal
மிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல

ஸ்டாலின் கண்ணீர் மல்க மக்களைப் பார்த்து வணங்கிய தருணத்தில், உடைந்து அவர் மட்டும் அழுதுக் கொண்டிருக்கவில்லை. ஆயிரக்கணக்கான மைல்கல் தூரத்தில் இருக்கும்  எங்களை போல உள்ளவர்களையும் அழ வைத்துவிட்டார்

இந்த ஒரு படங்கள்  மனதை அசைய வைத்து என்னை அழ வைத்துவிட்டது  அது போல பார்த்தவர்களையும் பார்ப்பவர்களையும் ஒரு சில நொடியாவது  நிச்சயம்  அசைத்து பார்க்கும்..


ஸ்டாலின் மீது பல விமர்சனங்கள் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரின் இந்த அழுகை எல்லாவற்றையும் மாற்றி போட்டுவிட்டது.





அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. உண்மை தான் உண்மைத் தமிழரே...

    ReplyDelete
  2. எனது கருத்து நான் இதைக்கண்டு கலங்கவில்லை தமிழரே...
    தகப்பனார் மரணம் பிள்ளைகள் இருவரும் சேவிங் செய்து, டை அடித்து நிற்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    ReplyDelete
  3. நானும் பார்த்து அழுதுவிட்டேன்...உணர்ச்சிமிக்க காட்சி..

    ReplyDelete
  4. மனம் கலங்கலாம் அழக்கூடாது வாழ்ந்துமுடித்தவரின் பிரிவு என்றைக்கும் நிகழலாம்தானே

    ReplyDelete
  5. உண்மை எனக்கும் மனம் கலங்கி விட்டது. அப்பாவின் ஆசை நிறைவேறி விட்டது என்ற உணர்ச்சியில் ஏற்பட்ட கண்ணீர் .

    ReplyDelete
  6. கொண்ட கொள்கைக்காக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, கண்ணியமாய் கடமையாற்றி மறைந்தவர்... குடும்பத்தின் மிக மூத்தவரை இழந்த உணர்வு தோன்றுகிறது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.