Tuesday, July 31, 2018

நல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா


செய்தி தமிழக செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் மோடியை சந்திக்க வரவழைக்கப்பட்டனர் ,

முன்பு செய்திகளுக்கு இடையே விளம்பரங்கள் வந்தன.. ஆனால் தமிழ்  செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் 7 பேர் மோடியுடன் கூடிய சந்திப்புக்கு பிறகு மோடி பற்றிய விளம்பரங்களேயே செய்திகளாக போடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்


அடேய் இப்படி கலைஞர் நல்லா இருக்கிற மாதிரி படத்தை போட்டால் நாங்க எப்படிடா மக்களை நடுநிசி வரை தூங்க வைக்காமல் செய்திகள் போட முடியும்... எங்க பொழைப்பை கெடுக்க எவனோ செய்த சதிதான் இது இப்படிக்கு புதிய தலை முறை. நீயூஸ் 18 ,தினத்தந்தி

வாடகை ஒழுங்காக தரமாட்டானோ என்று நினைத்து இப்படி ஒரு போர்ட்டை போட்டு இருப்பார்களோ என்னவோ

பக்தாள்ஸ் சமுக வலைத்தளங்களில் இப்படித்தான் மோடி ஆட்சியின் வளர்ச்சியை படம் பிடித்து காட்டுகிறார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. நல்ல கூத்துதான் போங்க...

    ReplyDelete
    Replies
    1. அவங்க கூத்து பண்ணலைன்னா எனக்கு பதிவு போடுவது மிக கஷ்டம்

      Delete
  2. அட நாட்டுல ஏதேதோ நடக்குது போங்க...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை நான் பதிவு போடுவதற்காகத்தான் இப்படி நாட்டில் பல விஷயங்கள் நடக்குது போல இருக்கு

      Delete
  3. தொப்பி இல்லாத எம் ஜி ஆரைப் பார்ப்பது எவ்வளவு அபூர்வமோ அவ்வளவு அபூர்வம் (கறுப்புக்)கண்ணாடி இல்லாத கருணாவைப் பார்ப்பதும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... கலைஞரின் கண்ணாடி மட்டுமல்ல மஞ்சள் துண்டும் மிஸ்ஸிங்க்

      Delete
  4. வழக்கம்போல நடப்புகளை உங்கள் பாணியில் கூறியவிதம் நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  5. ஓவர் குசும்பு உங்களுக்கு..

    ReplyDelete
    Replies
    1. உங்க சகோ அல்லவா அதனாலதான்

      Delete
  6. Replies
    1. நீங்கள் சொலவதும் சரி அதே சமயத்தில் நிறைவேறதா ஆசைகள் இருந்தாலும் இப்படித்தான் கடைசிகாலத்தில் கஷ்டப்படுவார்கள் ஒரு பேச்சு தமிழகத்தில் உண்டு

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.