Thursday, July 26, 2018

இந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்படுத்த அமேசான் திட்டம்

எந்த அதிகார பதவியிலும் இல்லாத பன்னீர் செல்வம் சகோதரரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல இந்திய ராணுவ   ஹெலிகாப்பரை பயன்படுத்த  பாதுகாப்பு துறை அமைச்சர் உத்தரவு வழங்கினார் என்ற செய்தி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதை அறிந்த அமேசான் இந்திய விமானங்கள் எந்த வித பயன்பாடுகளின்றி சும்மாதானே இருக்கிறது அதுவும் அதற்காக அரசும் பல கோடிகள் செலவழித்து வருவதால் அதை ஏன் நாம் பயன்படுத்தி கொள்ளக் கூடாது என்று அமோசான் நிறுவனம் நினைத்து  அதற்கான முயற்சியில் இறங்கி இருப்பதாக நீயூயார்க் டைம்சில் வந்த நையாண்டி  செய்தி தெரிவிக்கிறது. டைம்சில் வந்த செய்தி இங்கே போட்டோவாக பதிவிடப்பட்டு இருக்கிறது


ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியதிற்க்கு ஓபிஎஸ் இடம் இருந்து வாடகை வாங்கபட்டது- கேடி . ராகவன்

Amazon has a plan to use Indian military aircraft & helicopters for their delivers.

SAN FRANCISCO:  One Indian military helicopter was provided to a private individual. Once Amazon heard this news, they have a plan to use Indian military aircraft & helicopters for their delivers.

An Amazon spoke person said in the press meeting, and they are very much interested in using the Indian army aircraft for their goods delivery. So, Amazon is going to meet with the defense minister Nirmala Seetharaman for the deal soon.

The Indian government continuously invested lots of money into military aircraft & helicopters, but they never used it. So, Amazon thought they could use the aircraft & helicopters and can provide the rent for them. Thus,  the government financial pardon will reduce, and we are ready to provide 40 % commission to Modi and Nirmala Seetharaman.

Satire article


ஹலோ யார் பேசுறது?

நிம்மி பாப்பா நாந்தான் ஸ்ரீனிவாச சாஸ்திரி பேசுறேம்மா.

என்ன மாமா செளக்கியமா?

குழந்தைய் நான் செளக்கியம்.

மாமா என்ன வேண்டும் சொல்லுங்கோ..

குழந்தை இன்று மாலை ஒரு பெரியவர் வீட்டுல பூஜைக்கு போனும் இப்ப என் கார் ரிப்பேர் ஆயிடுத்து  முடிந்தால் ஒரு ஹெலிகாப்டர் அனுப்பினேனா பூஜை முடிச்சிட்டு திருப்பி அனுப்பிடுறேன்?

உங்களுக்கு இல்லாததா மாமா இப்பவே அனுப்ப உத்தரவு இடுறேன். இங்கே சும்மாவே கிடந்து கடைசியில கையலான் கடைக்குதான் போகப்போது எதோ இந்த பதவியில் இருப்பதால் என்னால் எல்லோருக்கும்  இப்படி உதவ முடிகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. ஹ ஹா அப்படியே எனக்கும் ஒரு ஹெகாப்டர் சொல்லிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. பன்னீர் மாதிரி எல்லார் கால்களிலும் சூடு சுரனை வெட்கம் மானம் இல்லாமல் விழுந்து எழுந்திரிக்க செய்தால் உங்களை தேடி ஹெலிகாப்டர் தானே வரும்

      Delete
  2. நானும் சி.எம்.சி ஹாஸ்பிட்டல் வரை போகனும்... மீட்டருக்கு மேல எம்புட்டு வேணுமோ அம்புட்டு போட்டு தரேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த சர்வீஸுக்கு நாங்கள் பணமாக வாங்குவதில்லை தமிழகத்தில் உள்ள ஊர்களில் ஏதாவது ஒரு ஊரையாவது அழித்து இருந்தால் சர்வீஸ் இலவசம் அவ்வளவுதான்

      Delete
  3. கேனப்பயல் ஊருல கிறுக்குப்பயல்கள் நாட்டாமையாம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் கில்லர்ஜி

      Delete
  4. யார் அந்த நிம்மி பாப்பா

    ReplyDelete
    Replies

    1. நிம்மி பாப்பா யார் என்று உங்களுக்கு தெரியாதா?
      சமுக இணையதளங்களில் நிர்மலா சீதாராமனைத்தான் நிம்மி என்று அழைத்து கிண்டல் செய்கிறார்கள் அதுமட்டுல்ல எப்படி ஜெமினி கனேசனை சாம்பார் என்று அழைத்தார்களோ அது போல இவரை நிம்மி ஊறுகாய் என்றும் அழைக்த்து கேலி செய்கிறார்கள்

      Delete
  5. நிம்மி பாப்பா, பண்டார செல்வம், கேடி மற்றும் பண்டார ஜனதா ஊடங்கங்கள் சேர்ந்து செய்த சதி தான் மு.க.வின் உடல் நிலை பற்றிய வதந்திகள்....அவாள் சொல்படி, காலால இட்ட வேலையை தலையால் செய்த [தூத்தேறி தமிழன்] பண்டார செல்வம் திடீரென்று முக வீட்டிற்கு Gate Crash செய்தது திட்டமிட்ட சாதி...ராஜாஜி ஹால் பராமத்து எல்லாம் அவாள் செய்த பம்மாத்து மதுர!

    ReplyDelete
  6. அம்பி! மதுரை தமிழ் அம்பி....
    இந்த மு.க.. வதந்திகள் கூத்திலே ஹெலிகாப்டர் அத்துமீறல் எல்லாம் நன்னா புஸ்ஸாயிடுத்தோ!
    இனி அமேசான் என்ன அலிபாபாவுக்கும் நாங்க எல்லாத்தையுகம் கொடுப்போம்...
    கேள்வி கேட்டால்...இருக்கவே இருக்கு எங்கவா ஊடங்கங்கள்...
    அதை விட முக்கியம் அதை உண்மை என்று நம்பும் சூத்திரப் பண்டாரங்கள்....
    ஆம் முட்டா சூத்திரப் பண்டாரங்கள்...
    றிவில்லா சூத்திர பண்டாரங்கள்
    ஜாதி வெறி பிடித்த சூத்திர பண்டாரங்கள்
    தன் பெண்டாட்டியுடன் கூடுவதற்கு கூட.....பார்ப்பானார்கள் அங்கீகாரம் தேடும் சூத்திர பண்டாரங்கள் (97 விழுக்காடு சூத்திரர்கள் எல்லாம் ...ஆம்! மேல் ஜாதி [சூத்திரர்கள்] என்ற மமதையில் இருக்கும் சூத்திரப் பண்டாரங்கள் உள்பட] இப்படி அறிவில்லாமல் இருந்தால் அவாள் நன்னா ஷேமாமா இருப்பா!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.