Friday, April 6, 2018

@avargal unmaigal
இந்திய நீதி துறை ஒரு கண்டனமாவது தெரிவிக்குமா?


மானைக் கொன்றால் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை தரும் இந்திய நீதீ துறை தமிழக விவசாயிகளை கொல்லுபவருக்கு ஒரு கண்டணமாவது தெரிவிக்குமா?


 இந்திய நீதி துறை தமிழக மக்களை வேட்டையாடும் மோடியை மட்டும் காப்பாற்றுவது ஏன்?

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ரொம்ப அவசரப்பட்டு சில்லறைய சிதறவிடாதீங்க. விரைவில் பரோல்ல வந்துருவார் பாருங்கோ

    ReplyDelete
  2. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.