Sunday, March 25, 2018

கலைஞருக்கு முன்பு போல பேச வந்தால்? (அரசியல் காக்டெயில்)

கலைஞருக்கு முன்பு போல பேச்சு வந்தால் முதலில் ஸ்டாலினை பார்த்து கேட்கும் கேள்வி இதாகத்தான் இருக்கும் என்னய்யா நாட்டுல இம்புட்டு நல்ல காரியம் நடந்திருக்கிற்து. இநேரம் பாஜகவுடன் கூட்டணி வைச்சு நீ முதலமைச்சாரா ஆட்சி செய்ய வேண்டிய நீ இன்னும் செயல் தலைவரா சுற்றி வருகிறாய் இதுக்குதானய்ய நான்  உனக்கு தலைவர் பதவி தாராமல் இருந்தேன் என்பதாகத்தான் இருக்குமோ

காங்கிரஸ்காரன் மாட்டுகிற வரைக்கும் திருடுவான்

பிஜேபிக்காரன் மாட்டுகிற வரைக்கும் திருடுவான் மாட்டுவோம் என்ற சுழ்நிலை வரும் போது வெளிநாட்டுக்கு ஒடிவிடுவான்

திமுககாரன் சுயமரியாதையோடு திருடுவான்

அதிமுககாரன் சுயமரியாதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் திருடுவான்.

பாமக திருடுகிறவனுக்கு ஜால்ரா போட்டுகிட்டு கூட சேர்ந்து திருடுவான்

மற்ற சிறு கட்சிகள் பெரிய கட்சிகளுடன் அப்ப கூட்டணி சேர்ந்து அவர்கள் திருடியதில் இருந்து சிறு தொகையை பெற்றுக் கொள்வார்கள் அவ்வளவுதாங்க

ஹெச்.ராஜாவுக்கு வைத்தியம் பார்க்கும் அளவிற்கு இந்தியாவில் எந்த ஹாஸ்பிடலிலும் வசதிகள் இல்லை என்பதை கேட்கும் போது வருத்ததைத்தான் தருகிறது.. நிலமை இப்படி இருக்க இந்திய வல்லராசாக ஆசைப்படுகிறது.. ஹும்ம்
இந்தியாவின் ஆளும் கட்சிடை சேர்ந்த தேசிய செயலாளருக்கு இந்தியாவில் வைத்தியம் பார்க்க வசதி இல்லாததை அறிந்த லண்டண் ஹாஸ்பிடல் H.Raja வுக்கு மருத்துவம் பார்க்க  தாங்கள் தயார் என்று அறிவித்து இருக்கிறது

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி எல்லாப் பணத்தையும் பேங்குல போட்டு அதை உங்க ஸ்மார்ட் போன் மூலமாக இணைத்து கொள்ளுங்கள். அதன் பின் உங்க போனும் வொர்க் ஆகாது பேங்குலேயும் பணம் இருக்காது#ஜெய்ஹிந்த் இந்த திட்டம் பிடிச்சு இருந்தால் மோடிக்கு வோட்டும் எனக்கு லைக்கும் போடுங்க அவ்வளவுதான் சொல்லுவேன்
கொலை செய்தவரைவிட அதை செய்ய தூண்டியவருக்குதான் முதலில் தண்டனை கொடுக்கனும் என்று சொல்லும் சட்டம் இன்னும் ஏன் ஹெச்.ராசாவை தண்டிக்காமல் இருக்கிறது#பெரியார் சிலை உடைப்பு

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.