Friday, February 16, 2018

@avargal unmaigal
மோடியின் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் (நக்கல் பதிவு)


மோடி ஸ்பெஷல்

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி. அதை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்று வருத்தப்படுகிறார் மோடி
இதே வாய்தான் தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறதுனு சொன்னது அது வேற வாய் இது நாற வாய் போல

தமிழ் மூத்த மொழி அப்ப என்ன மயிருக்கு அதை ஏர்போர்ட் அறிவிப்பு போர்டில் இருந்து  நீக்க உத்தரவு போட்டு இருக்கிறது உங்க அரசு


பேங்கின் செயல்பாடுகள் என்ன?

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திடம் இருந்து சேமிப்பை பெற்று கொண்டு மோடிகளிடம் கொடுத்துவிட்டு நஷ்டம் என்று சொல்லுவதுதான் இந்திய வங்கிகளின் செயல்பாடு.


படிக்காதவங்க சீட் பண்டில் போட்டு பணத்தை இழப்பார்கள் ஆனால் நல்லா படிச்சவனோ பேங்கில் பணம் போட்டு பணத்தை இழப்பார்கள்#நிரவ் மோடி


கார்த்திக் சிதம்பரம் தனது பெயரை கார்த்திக் மோடி என்று மாற்றி பிஜேபியில் சேர்ந்துவிட்டால் நிரவ் மோடி போல இந்தியாவில் இருந்து  தப்பி நீயூயார்க்கில் வந்து வசிக்கலாம்

இந்தியாவில் ஆன்மிகம் வளர்கிறதோ இல்லையோ ஆனால் ஆன்மிக பிஸினஸ் மிக நன்றாக வளர்கிறது


மக்களே நல்லா படிங்க நல்லா சம்பாதீங்க் நல்லா செலவழிங்க ஆனால் பேங்கில் மட்டும் சேர்த்து வைக்காதீங்க.. எவனோ ஒருத்தன் மொத்தமா சுருட்டி கொண்டு மேலை நாட்டில் போய் வசிப்பான்  அதுக்கு அப்புறம் நீங்க்தான் நடுத்தெருவில் வசிக்கனும்
@avargal unmaigal
மோடி உலக நாடுகளை சுற்றி வந்து முதலீட்டை சேர்ப்பார் என்று இந்திய மக்கள் நினைத்து இருக்க மோடியோ அதானி லலித் மோடி விஜய் மல்லையா நிரவ் மோடி போன்றவ்ர்களின் மூலம் வெளி நாட்டில் இந்தியா  முதலீட்டை  செய்து கொண்டிருக்கிறார்.  #ஜெய்ஹிந்த்

இந்தியாவை ஆள்வது  மோடி அல்ல
அம்பானியும் அதானியும்தான்

தமிழகத்தை ஆள்வது எடப்பாடியும் பன்னீரும் அல்ல
மோடியும் அமித்ஷாவும்தான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. நக்கல்ஸில் உண்மை இருக்கிறது

    ReplyDelete
  2. நக்கல என்றாலும் எல்லாத்திலும் உண்மை உறைந்து கிடக்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.