Saturday, January 27, 2018

@avargalunmaigal
பொன்.ராதா விற்கு ஜீயர் சுவாமிகள் கண்டனம்



//சோடா குடித்த பிறகு காலியானால் தூக்கிவீசுவது பற்றி ஜீயர் பேசியிருப்பார்- பொன். ராதா கிருஷ்ணன்//

@avargal unmaigal

 

ராதா கிருஷ்ணன் அவர்களே பாஜகவில் இருந்து கொண்டே எங்கள் திறமையை இழிவு படுத்த வேண்டாம். எங்களின் சுயருபம் உங்களுக்கு தெரியாது. எங்கள் திறமையை இழிவுபடுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உங்களுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் அதன் பின்னும் மன்னிப்பு கேட்காவிட்டால் நாட்டு துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கும்


டிஸ்கி: பாஜகவில் இருந்து கொண்டே ஜீயரை கிண்டல் பண்ண தைரியம் இருக்க வேண்டும்.. முதன்முதலில் தைரியாமாக கருத்து சொன்ன பொன்.ராதவை பாராட்டத்தான் வேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ராதா பாராட்டு பற்றி... ஏதும் உள்குத்து இல்ஷையே... ?

    ReplyDelete
    Replies
    1. பச்சை திராவிடன் ராதாவை கிண்டல் பண்ணுவோமா ஹீஹீ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.