Wednesday, January 10, 2018

உலகத்திலே தமிழகத்தில்தான் வேசிகள் அதிகமோ?

தமிழகத்தில் வேசிகள் அதிகம் இருக்கிறார்கள் என்று சமுக வலைத்தளங்கள் மூலம்  தெரிந்த கொண்ட நாள் நேற்றுதான்...

வைரமுத்து #ஆண்டாளை பற்றி பேசியதால் அவர் அம்மா வேசியாகிவிட்டார். வைரமுத்து அம்மா வேசி என்று பேசியதால் #ஹெச்.ராஜா அம்மாவும் வேசியாகிவிட்டார்.

அது போல இணையத்தில் #வைரமுத்துக்கு ஆதராவாக பேசியவர்களின் அம்மாக்களும் எதிர் தரப்பிகளினால் வேசியாகவும் அப்படி பேசியவர்களின் அம்மாக்கள் வேசிகள்தான்  என்று எதிர் தரப்பினாலும் பேசப்படுகிறார்கள்...


இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் தமிழ் பெண்கள் எல்லாம் வேசிகளாகவும் அவர்களின் பிள்ளைகள் வேசியின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: எனக்கு தமிழகத்தில் வாழும் தமிழர்களையும் தலைவர்களையும் ரொம்பவே பிடிக்கிறது அவர்கள் மட்டும் இல்லையென்றால் பேஸ்புக்கில் என்ன எழுதுவது என்று யாருக்கும் தெரியாது . மார்க்கும்  இந்தியாவில் இருந்து மூட்டை கட்டி வெளியேறி இருப்பார்.

3 comments:

  1. எனக்கு பழைய படம் ஒன்றின் ஒரு வரி நினைவுக்கு வருகிறது அது ” திருவாரூர் தேவடியாபலே கைகாரி பாலில்லாம புள்ள வளர்ப்பா தேர்ந்த கைகாரி “ என்பதுபோல் இருக்கும் சில நேரங்களில் நினைவுகள் தவறாக இருக்குமோ என்றும் தோன்றும்

    ReplyDelete
  2. அத்தனையும் சிந்திக்கவே

    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மிகத் தரம் தாழ்ந்த பதிவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.