Tuesday, October 17, 2017

பிரேக்கிங்க் நீயூஸ் : தீபாவளி அன்று மோடி அழுதது எதற்காக?

எடப்பாடியும் பன்னீர் செல்வமும் மோடியை தனித்தனியாக சந்தித்து தீபாவளி ஸ்விட்ஸ்களை வழங்கி வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் வாங்கி சென்றார்கள் இதை பார்த்த மோடி தம் கட்சியில் உள்ள எந்த தலைவர்களும் இது நாள் வரை இப்படி செய்ததில்லை என்று சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தார்

என்னது இப்படி ஒரு நீயூஸ் வரலையா? இப்படி ஒரு நீயூஸ் வரலைன்னா எடப்படியும் பன்னீர் செல்வமும் சுயனலவாதிகளே அல்லது அரசால் இந்த நீயூஸ் மறைக்கப்பட்டு இருக்கனும் அல்லது இது எனது கனவாகவும் இருக்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இப்படியும் கனவு வருமா ?
    தீபாவளி வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  2. என்னதுது து து து து கனவிலுமா ? இவர்களேவா ...............
    தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அதான பார்த்தேன் அவருக்கு அழ வைக்க மட்டும்தானே தெரியும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.