Thursday, October 12, 2017


மோடியை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ப்ளிஸ் அவரை கேலி செய்யாமலாவது இருங்களேன்


மோடி என்னவோ நாட்டுக்கு ஏதும் செய்யாத மாதிரி எல்லோரும் குறை கூறுவது சரியா என்ன?

மோடி என்னதான் நாட்டுக்கு நல்லது செய்தாலும் அவர் செய்யாத மாதிரி குறை சொல்லுவது Anti Indianகளின் வழக்கமாக போகிவிட்டது. ஒரு வேளை மோடி செய்வதுதான் அவர்களுக்கு தெரியவில்லையோ என்னவோ...


அதனால்தான் அவர் செய்த நல்லவைகளை இங்கு உங்களுக்கு இங்கே சொல்லுகிறேன்.. இது எனக்கு எப்படி தெரிய வந்தது என்றால் நானும் மோடி ஒன்றுமே செய்யவில்லை என்று கருதிதான் இது நாள் வரை பதிவு எழுதி வந்தேன். கடந்த வாரத்தில்தான் ஒருத்தர் கருத்தால் கவரப்பட்டு மோடியை பற்றி கூகுலில் சர்ச் செய்து பார்த்த பொழுதுதான் அவர் செய்த சாதனைகள் கடல் அளவிற்கு இருந்தது தெரியவந்தது..



அதில் இருந்து சில வற்றை இங்கே எடுத்து சொல்லுகிறேன். படித்து பார்த்து மோடியை எதிர்ப்பவர்கள் மட்டும் கருத்தினை சொல்லிவிட்டு செல்லுங்கள் அப்படி சொல்லாமல் செல்லுபவர்கள் இரத்த வாந்தி எடுத்து சாவுவார்கள் அல்லது டெங்கு காய்ச்சலில் சாவுவார்கள் என்பதை இங்கே சொல்லி சொல்லுகிறேன்



மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு  2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னார். அப்படி செய்தாரா என்று பார்த்தால் அவர் சொன்னதற்கு சற்று அதிகமாக ஆண்டுக்கு 3 கோடி வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால்தான் அமெரிக்காவில் ட்ரெம்ப் வந்த பின் இந்தியர் வேலை இழந்து இந்தியா திரும்பி வந்ததும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தார் அதனால் அமெரிக்கா வந்த போது ஹெச். 1 விசா பற்றி ட்ரெம்பிடம் ஏதும் பேசாமல் பொத்தி கொண்டு இருந்தார்.


மோடி இப்பவெல்லாம் வெளிநாட்டுக்கு செல்வது மூதலீட்டை பெறுவதற்காக அல்ல... அவர் போட்ட பொருளாதார திட்டத்தால் நாடு மிக அதிக அளவு வளர்ச்சி அடைந்தது அதனால் அளவிற்கு அதிகமாக முதலீடுகள் அவரிடம் இருப்பதால் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று உங்கள் நாட்டிற்கு மூதலீடு தேவையென்றால் என்னிடம் கேளுங்கள் நான் தருகிறேன் என்று கூறி வருகிறார்


அடுத்து அவர் கொண்டு வந்த க்ளின் இந்தியா திட்டத்தால் நாடு மிகவும் சுத்தமாக இருப்பது மட்டுமல்லாமல் ஐநா சபையும் உலகிலே மிகவும் சுத்தமான நாடு இந்தியாதான் என்று சர்டிபிகேட் தந்திருக்கிறது அதனால் தான் இந்திய மக்கள் தங்கள் உணவை தட்டில் போட்டு சாப்பிடுவதற்கு பதிலாக தரையில் பொட்டு சாப்பிடுகிறார்கள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இங்கு படம் இணைக்கப்பட்டுள்ளது.


மன்மோகன் சிங்க போட்ட திட்டங்களினால் விசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் ஆனால் மோடியின் திட்டத்தால் விவசாயிகள் வருமானத்திற்கு அதிகமாக பணம் ஈட்டி அந்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் டில்லி மாநாகரங்களில் நடு ரோட்டில் படுத்து ஆட்டம் போட்டு சன் பாத் எடுத்து வருகிறார்கள்


நதி நீர்களை எல்லாம் இணைத்து விட்டு நாடு செல்வ செழிப்பாக இருப்பதால் இந்த திட்டத்தை இண்டர் நேஷனல் அளவில் எடுத்து செல்ல திட்டமிட்டு இருக்கிறார் இந்த திட்டத்தின் படி கங்கையை  தண்ணிர் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆப்பிரிக்கா  நாடு வரை கொண்டு சென்று அங்கு அணை கட்டி நீரை சேமிக்க மோடி திட்டமிட்டுள்ளார்.



கறுப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவத்தரின்  கணக்கிலும் 15 லட்சங்கள் வரை போடப்படும் என்ற சொன்ன வாக்கை மோடி ஒன்று மறந்துவிடவில்லை. கறுப்பணத்தை அவர் கைப்பற்றி இந்தியமக்களின் ஒவ்வொருவரின் பெயரிலும் அவர் ரீய்ன்வெஸ்மெண்ட் செய்து வைத்திருக்கிறார். இப்பவே அந்த பணத்தை உங்களிடம் ஒப்படைத்தால் அதை நீங்கள் வீணாக செலவழித்து விடுவீர்கள் என்ற கருத்தியதால் அதாவது உங்களின் மீது உள்ள அக்கறையால் அவர் சுவீஸ் வங்கியில் வைத்திருக்கிறார் அந்த 15 லட்சம் 30 லட்சமாக வட்டியுடன் வந்த வுடன் அவர் கண்டிப்பாக ஒரு நாள் உங்களிடம் தருவார் அது வரை நம்ப்பிக்கை இழக்காமல் அவருக்கு மறுபடியும் மறுபடியும் வாக்களித்து தேர்தெடுங்கள் காரணம் இவ்வளவு நல்லது செய்த பிரதமர் இந்திய வரலாற்றில் வேறு எவரும் இருக்க மாட்டார்.


மோடி பக்தாஸ் ப்ளீஸ் உங்களின் கருத்துக்களை இங்கே இடவேண்டாம் அதை நீங்கள் போஸ்டர் அடித்தோ அல்லது உங்களது சமுக வளைதளங்களிலோ இட்டுக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் இடும் "அறிவுப்பூர்வமான" கருத்துக்கள் இங்கே வெளியிடப்பட மாட்டாது.உங்களின் கருத்துகளை சொல்லவே புதியதலைமுறை தினத்தந்தி போன்ற டிவி சேனல்கள் உள்ளன. அங்கே போய் கத்தி உங்களது கூப்பாடுகளை போட்டுக் கொள்ளவும்

@avargal unmaigal


பக்தாஸ் கேட்கும் ஆதாரம் எங்கே கிடைக்கும் ?

பக்தாஸின் நண்பன் பக்தாஸின் மனைவியின் கையை பிடித்து இழுக்கிறான்  அப்போது பக்தாஸின் மனைவி என்னங்க உங்கள் நண்பன் என் கையை பிடித்து இழுக்கிறான் அவனை கேள்வி கேளுங்கள். ஏய் என் நண்பண் நல்லவன்டி அவனை தப்பா பேசாதே... என்னங்க உங்கள் நண்பண் என்னை சேலையை உருவி என்னை அம்மணமாக்கி விட்டான் அவனை தட்டிக் கேளுங்கள் ஏய் எப்ப பார்த்தாலும் அவைனையே குறை சொல்லிக் கொண்டே இருப்பதே உனக்கு வேலையாய் போச்சு கொஞ்சம் உன் வாயை மூடுடி என்னங்க என்னங்க உங்கல் நண்பன் என்னை உங்கள் கண் முன்னாலே கற்பழிக்கிறானே அதை பார்த்து உங்களால் எப்படி சும்மா இருக்க முடியது... அவனை அடித்து உதையுங்களேன். ஏய் நீ சும்மா வாயை மூடுடி நீ Anti Indian ஆக இருப்பதால்தான் இப்படி என் நன்பனை குறை சொல்லுகிறாய் அவன் உன்னை கற்பழிக்கிறான் என்பதை நான் நம்ம உன்னிடம் ஆதாரம் ஏதாவது இருக்கா? என்னங்க அவன் உங்க கண்முன்னாலே கற்பழிக்கிறான் அதைவிட வேற என்ன ஆதாரம் வேண்டும்...நீ என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் நீ ஆதாரத்தை எனக்கு காட்டினால் மட்டுமே நான் நம்புவேன்.. அப்ப உங்க கேமிராவை எடுத்து இந்த பாவிபயல் என்னை கற்பழிப்பதை போட்டோ எடுங்கள்... வள் சொன்னபடி கணவன் போட்டோ எடுத்ததும் அவள் மனைவி என்னங்க நீங்க எடுத்த போட்டோவை பாருங்க அதுதான் உங்கள் நண்பன் என்னை கற்பழித்ததற்கு ஆதாரம்..... அந்த போட்டோவை பார்த்த கணவன் அடியே இந்த ஆதாரத்தை நான் நம்ப மாட்டேன் ஏனென்றால் இது யாராலோ போட்டோசாப் செய்யப்பட்ட போட்டோ அதனால் இதை எல்லாம் ஆதாரமாக கருத முடியாது எனக்கு நல்ல ஸ்ட்டிராங்கான் ஆதாரம் வேண்டும்... அப்படியா பத்து மாசம் பொறு அவன் குழந்தை என் வயிற்றில் வந்து பிறந்ததும் உனக்கு ஆதாரத்தை கையில் கொண்டு வந்து தருகிறேன்.


7 comments:

  1. பத்து மாதம் கழித்தாவது ஆதாரம் கிடைக்கணும்.
    அதுக்குள்ளே குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து போயிடக்கூடாது.

    ReplyDelete
  2. கொந்தளித்துவிட்டீர்கள்....இது உண்மையிலேயே உணர்ச்சி வசப்படவேண்டிய காலம் தான்

    ReplyDelete
  3. தலைப்பே கிண்டலாக இருப்பதுபோல் உள்ளதே?

    ReplyDelete
  4. பிரசண்ட் truth (அப்பாடா தப்பிச்சேனா டெங்குவில் இருந்து )ஹான் !கங்கைக்கு கோயில் அப்ப ஆப்பிரிக்கால வருமா? இதுவேற பாதயாத்திரை செய்யணுமே

    ReplyDelete
  5. YES , Modi is corruption free. It is immaterial whether you agree or not . This one point is enough , rest will follow automatically. ( and rest of things are happening already... and it will continue to happen )

    ReplyDelete
  6. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.