Monday, March 13, 2017

avargal unmaigal
இப்படியா பொது வாழ்விற்கு வரும் தீபாவை மிரட்டுவது?

செய்தி : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் தீபாவை கூலிப்படைகள் மிரட்டுகின்றனராம்.#தீபா

தீபா :ஆர்.கே நகரில் போட்டியிடப்படும் என்னை கூலிப்படையை வைத்து மிரட்டுகிறார்கள்

மதுரைத்தமிழன் : அப்படியா! அப்படி என்னதான் சொல்லி உங்களை மிரட்டுகிறார்கள்.

தீபா :உங்களுக்கு  ஒரு வோட்டு கூட போடாமல் தோற்க அடித்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்



இரோம் சர்மிளா 90 வோட்டுகள் மட்டும் பெற்று தோற்று இருக்கிறார்கள் என்பது கூட கவலையில்லை. ஆனால்


avargal unmaigal

 தீபா இரோம் சர்மிளாவை விட அதிகம் வோட்டுகள் பெற்று தோற்றுவிடுவாரோ என்றுதான்
எனக்கு கவலையாக இருக்கிறது .



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இங்கு மிக நாகரீகமாக கலாய்க்கபடுவார்கள்
என் பதிவுகளை தொடர்ந்து படிக்க  
Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள்  on Twitter
If you love அவர்கள்...உண்மைகள்  like it on Facebook

 


 

13 comments:

  1. யாருடன் யாரை?

    தீபாவே வேஸ்ட். இதில் புதிதாக எம் ஜி ஆரின் அண்ணன் மகன் வேறு காட்சியைக் காப்பாற்றக் கிளம்பியிருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. இங்க கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதைவிட பேசாமல் இந்தியா வந்து ஒரு கட்சி ஆரம்பிச்சிடலாம் என நினைக்கிறேன்

      Delete
  2. நான் "தூக்கி" வளர்த்த காரணத் தாலேயே! தீபாவுக் கெதிராய்!,சர்வதேச சதி? முன் நின்று நடத்துவது அமேரிக்க ஏகாதி பத்தியம். இதற்க்கு துணை போனது தம்பி என நாம் நம்பிய துரோகி 'ம'துரை தமிழன்.(வரப்போகுது பாரும் எங்க மான தலைவரின் ராக்கெட்.:-))

    ReplyDelete
    Replies
    1. உங்க மானதலைவர் கூடிய சிக்கிரம் இது பற்றி ஒரு விரிவான அறிக்கையை தருவதாக சொல்லி இருக்கிறார்

      Delete
  3. சசி (.ச்சீ) சரி தமிழா இடைத்தேர்தலில் நம் ப(தி)வர்கள் சார்பாக யாரை நிற்க வை'க்'கலாம். உம்மிடம் ஐடியா எதும் கீதா.!?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மேலே இருக்கிறவரை நிற்கவைக்கலாமே.....

      Delete
    2. அவரும் பொருத்தமானவரே. ஆனால் தீபா (மண்ணிக்க) தீயா வேல செய்யனுமே! கொமாரு.

      Delete
  4. தலையில் அடிச்சிகிட்டு நகர்ந்து போய்கிட்டே இருக்கனும்

    ReplyDelete
  5. ஹாஹா... உங்கள் கவலை எனக்கும்!

    ReplyDelete
  6. எல்லோருமே மக்களை எவ்வளவு சுலபமாக மதிப்பு போட்டு வச்சு இருக்காங்க...

    ReplyDelete
  7. தீபா... முட்டாள்களின் முழுத்தேர்வு. சர்மிளாவுக்கும் இவருக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. ஆனால் சரிமிலாவை விட அதிக ஒட்டு வாங்குவார் என்பது மட்டும் நிச்சயம். ஏன் எனில் நம்ம மக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம புத்திசாலிகள் ஆச்சே.

    ReplyDelete
  8. ஏனுங்க சார். அரசியலை இப்பூடி பிச்சி உதறிகிட்டிருக்கியள். அது குட்டை, இது நெட்டை என குத்தம் குத்தமா உக்காந்தே எழுதித்தள்ளிட்டிருக்கிங்க . எப்பத்தான் செயலாக்கம் செய்வதாம். உங்க தலைமையில்...அவர்கள் உண்மைகள் கழகம் என ஒன்ற ஆரம்பிச்சு அதில் நேக்கும், ஏஞ்சலுக்கும், ஆதிராவுக்கும் கொள்ளை பரப்பு செயலாளர் பதவியை மூணாப்பிரிச்சி மூனும் சம அதிகாரத்தோட கொடுத்திருங்க. உங்க கொள்கைகளை நாங்கள் காத்தில் பறக்க விட்டு நாத்தை நட்டு வெற்றிக்கனியை பறிச்சிருவிங்க. தீபாவை விட நாலு ஒட்டு.. நம்ம வலைப்பூ சங்கம் சார்பாக புதுக்க்கோட்டை உறவுகளே போட்டு விடுவார்கள். ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஒகே உங்களை செயல் தலைவாரக் நியமிக்கிறேன் இன்று முதல் செயல்பட ஆர்ம்பியுங்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.