Tuesday, October 18, 2016



என்னை கவர்ந்த ஒவியம்.


தமிழ் சிறுமி ரோஷினி வரைந்த ஒவியம் என்னை மிகவும் கவர்ந்தது. என்னை  கவர்ந்த அந்த ஒவியம் இதுதான்.


avargal unmaigal






இந்த சிறுமி ரோசினி மற்றும் அவர்கள் பெற்றோர்கள் வலைப்பதிவர்கள்.. அவர்கள் பேஸ்புக்கிலும் வலம் வருகிறார்கள் அதற்கான லிங்க் இங்கே வெங்க்ட்ராமன் நாகராஜன்  & ஆதிவெங்க்ட்


இந்த ஒவியம் உங்களையும் கவர்ந்தால் அந்த சிறுமியை இங்கோ அல்லது அவர்களின் பேஸ்புக் தளத்திலோ வாழ்த்தி செல்லுங்கள்.





அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. அங்கேயும் பார்த்தேன். தமிழ்ச் சிறுமிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. எங்கள் மகளின் ஓவியத்தை உங்கள் பக்கத்திலும் பகிர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. அன்பின் மதுரைத் தமிழன், எனது மகளின் ஓவியத்தினை உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ரோஷிணியின் ஓவியத்தை முகநூலிலும் வெங்கட் அண்ணாவின் தளத்திலும் பார்த்து ரசித்து விடுவேன்... இங்கும் ரசித்தேன்... குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பாராட்டுக்கள் .பொருட்களின் பரிமாணங்களின் ( Dimension ) புரிதல் நன்றாகவே இருக்கிறது

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ரோஷிணி...

    ReplyDelete
  7. சிறுமியின் பெற்றோர் பதிவில் இதனைப் பார்த்த நினைவு. அவருக்கும், மகளுக்கும் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அட! ரோஷிணிக் குட்டியின் ஓவியம்! அவர் நன்றாக வரைவார். அருமையான ஓவியம் மிக அழகாக வரைந்திருக்கிறார். குறிப்பாக நல்ல பரிமாணத்துடன். இந்த வயதில் பரிமாணப் புரிதல் என்பது அவ்வளவு எளிதாக வருவதில்லை. அவருக்கு இருக்கிறது. வாழ்த்துகள் ரோஷிணி!!பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. ரோஷிணிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.