Saturday, September 3, 2016



பாரத பிரதமர் மோடியின்  படத்தை  தனியார் கம்பெனியின் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது சரியா?



இந்திய முதலாளிகளுக்கு தேவையான முதலீட்டை உலக நாடுகளில் இருந்து பெற்று தரும் புரோக்கார் போல செயல்பட்டு கொண்டிருந்த மோடி இப்போது தனியார் கம்பெனியின் விளம்பரபடங்களிலும் தோன்றி இருக்கிறார்.



சமீபத்தில் வந்த  ரிலையன்ஸ் கம்பெனியின் ஜியோ விளம்பரத்தில் மோடியின் படம் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி செய்வதால் அந்த கம்பெனிக்கு மோடி தன் தனிப்பட்ட ஆதரவை தருவது போல அல்லவா ஆகிவிடும். இது ஒரு தவ்றான முன்னுதாரமாகவே இருக்கிறது.



மோடி இந்த ரிலையன்ஸ் கம்பெனிக்கு தனது முழு ஆதரவை தந்து இருக்க வேண்டும் அல்லது முகேஷ் அம்பானி பிரதமர் மோடியின் பட த்தை தவறாக உபயோகித்து இருக்க வேண்டும்.  மோடியும் முகேஷ் அம்பானியும் இப்படி செய்தன் மூலம்  இதே பிஸினஸில் இருக்கும் அரசு துறைக்கும் மிக பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அரசு துறை நிறுவங்கள் மோடியின் படம் பொறித்த விளம்பரங்களை தாங்கி  வந்து இருந்தால் அதை நாம் பாராட்டலாம் ஆனால்   தனியார் துறை இதைப் பயன்படுத்தியதை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும்.



மோடியின்  அனுமதி இல்லாமல் இந்த விளம்பரம் வெளி வந்து இருந்தால் நிச்சயம்  சட்டபூர்வமான நடவடிக்கை யை மொடி எடுக்க வேண்டும் அல்லது  அரசு துறை விளம்பர்த்தில் தோன்றாமல் தனியார்  துறை விளம்பரங்களுக்கு அனுமதி அளித்த மோடி இதற்கு வெட்கப்பட்டுதான் ஆக வேண்டும்



ஆனால் மக்களோ மலிவு விலையில் கிடைத்த சர்வீஸை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இது கோவிலில் பலி கொடுக்கும் கிடாவிற்கு மாலை போட்டு உபசரிப்பது போலத்தான் இதுவும்



போட்டி கம்பெனிகளை நிலை குலைய வைக்க ரிலையன்ஸ் செய்யும் தந்திரம்  போட்டி கம்பெனிகள் நிலை குலைந்த பின்னர் மெதுவாக தன் வாலை ஆட்டும் ரிலையன்ஸ்  அப்படி அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு முதலில் பலியாகப் போவது அப்பாவி பொது ஜனங்கள்தான்



At a time when PSU companies like BSNL and MTNL are in the ICU, PM Narendra Modi is found modeling for the ads of Reliance Jio, a competing private company. Is Modi the official brand Ambassador of Reliance Jio, in which case it will be unethical as the head of the government to influence free market dynamics, or did Mukesh Ambani's company misuse the Indian prime minister's image ?



இதை அறிந்த கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி சொல்லி இருக்கிறார்

When a leading national daily featured Prime Minister Narendra Modi’s picture along with Reliance Jio’s advertisement, Delhi Chief Minister Arvind Kejriwal was quick to train his guns against it.

“PM Modi as Mr. Reliance,” tweeted Kejriwal, soon after which AAP spokesperson Ashutosh as well, in a series of tweets took a swipe at the Prime Minister for endorsing a particular brand.

PM as Mr Reliance http://t.co/0nv2DZBws2

— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 2, 2016

Modi openly siding with Ambani. How can PM support one company in a competitive market. What is quod-pro-quo ?
http://t.co/58cbJVB5KC

— ashutosh (@ashutosh83B) September 2, 2016

“PM of India openly endorses Reliance product,” Kejriwal said in yet another tweet. He went on to retweet an AAP member who posted, “Modi ji has become a “Salesman” of Reliance. #RelianceKaPM.”

Reliance Industries chairman and MD Mukesh Ambani on Thursday launched the services of Reliance Jio Infocomm by announcing the tariffs at the company’s 42nd AGM. As expected, the tariffs are much lower than the incumbents and is surely going to ignite a major rate war as existing operators will do their best to retain their customers to check churn.



கேஜ்ரிவால் எழுப்பிய கேள்விகள் நியாமானதே…..



டிஸ்கி: மக்களை ஏமாற்றும் விளம்பர படங்களில் நடித்தவரும் தண்டனைக்கு உட்படுவார் என்பது மோடிக்கும் பொருந்தும்தானே அல்லது பிரதமர் நடித்தால் இந்த சட்ட த்தில் விதிவிலக்கு உண்டா?


அன்புடன்

மதுரைத்தமிழன்





5 comments:

  1. டாடா ,பிர்லா ,அம்பானி ,அதானி போன்றவர்களின் அரசாங்கம் தானே இது ?அவர்களுக்கு இல்லாத உரிமையா :)
    உரிமையிருந்தாலும் கூட இது தவறுதான்!

    ReplyDelete
  2. மோடி செய்வது சரியில்லைதான்! விளம்பர பிரியரா இருக்கிறதாலே விளம்பரங்கள்ல நடிக்கிறாரோ?

    ReplyDelete
  3. நன்றிக்கடனாக இருக்கலாம்

    ReplyDelete
  4. உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. இலவச விளம்பரம் என்று பிரதமர் நினைத்தால் தவறு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.