Sunday, August 21, 2016



P.V. Sindhu's Caste
சிந்துவின் வெற்றியும் இந்தியர்களின் ஜாதி வெறியும் P.V. Sindhu's Caste Is More Important To Indians Than Her Silver Medal

ஒலிம்பிக்கில் இந்தியா பேட்மிட்டனில் வெற்றி பெற வில்லை வெற்றி பெற்றதெல்லாம் ஜாதிதான் போலிருக்கிறது

ஒலிம்பிக்கில் சிந்து பெற்ற வெற்றியைவிட தங்கள் ஜாதி பெற்ற வெற்றி என்று பெருமைபட்டு கொள்ளவே இந்தியர்கள் இப்போது வெறியாக இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது உள்ள நிலவரமாக இருக்கிறது என்பது மிகவும் கேவலத்திற்குரியது

பொதுவாக ஒருவர் வெற்றி பெற்றார் என்றால் எந்த பள்ளியில் படித்தார் எந்த கோட்ச்ச்சிடம் பயின்றார் என்பது போன்ற விபரங்கள் அதிகமாக சர்ச் செய்யப்படும் ஆனால் சிந்துவின் வெற்றிக்கு பின் இந்தியாவில் அவர்  எந்த ஜாதிக்காரர் என்ற சர்ஸ் மிக அதிக அளவில் கூகுலில் தேடப்பட்ட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன



சிந்துவின் வெற்றி இப்போது இந்தியர்களின் வெற்றி என்பதில்லாமல் இப்போது ஜாதியின் வெற்றியாக போய்விட்டது

இனிமேல் இந்தியாவில் மாநிலங்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு பதில் ஜாதிகளுக்கிடையே போட்டிகள் நடத்தும் நாட்களுக்கு அதிக தூரம் இல்லை

While PV Sindhu was training hard and pushing herself beyond her limits to get India a medal at the Rio Olympics, several Indians, Google statistics show, were searching for her caste-identity

We looked up the Google Trends statistics for the term “pv sindhu caste”.

The interest over past 7 days for the term “pv Sindhu caste” peaked around the time she won her semi-finals and finals, as you can see in the graph below.


And in the last one day, there have been more searches for her caste, as you can see below



Here are the top states in India which googled for her caste in the past 7 days


And the top countries in the world



சிந்துவின் வெற்றியை இந்தியர்கள் கொண்டாடுவதற்கு முன்னால் அதை ஜாதிவெறி அதை தட்டிப் பறித்தது

 ஒலிம்பிக்கில்  கோல்ட் மெடலை இந்தியா இப்படிதான் பெறுமோ?

6 comments:

  1. மதுரை தமிழா:
    தட்ஸ்தமிழில் இதைப் பற்றி செய்தி போட்டு இருந்தார்கள். ரஜினி ரசிகர் என்று ட்வீட் போட்டாராம்! அவர் அம்மா புளகாங்கிதம் அடைந்து எழுதினார்கள். இதை ஒட்டி ரஜினியை வாசகர் சிலர் கழுவி கழுவி ஊத்தியது இல்லாமல், முக, அம்மா, வி.காந்த் இப்படி எல்லோரயையும் கழுவி ஊத்தியிருக்கிரர்கள்.

    சிந்து அம்மாவுக்கும் டோஸ் வேற! அம்மா பிரியாணி பண்ணிப் போடபோகிறாரம். ஆகவே, இனிமே தமிழ்நாட்டு வெகுஜனப் பத்திரிக்கைகள் கண்டுக்காது. பின்னே பிரியாணி சாப்பிட்டா..?

    ReplyDelete
  2. வெட்கப்படவேண்டியது. என்றுதான் திருந்தப்போகின்றார்களோ?

    ReplyDelete
  3. எதிலும் நல்லதைப் பார்க்க வேண்டும்
    என போதிக்கப்படுகிறது
    ஆனால் நடை முறையில் எதிலும்
    ஜாதிபார்ப்பதே பழக்கப்பட்டு வருகிறது
    ஆதங்கத்தை பகிர்ந்த விதம் அருமை
    விஷயம் உறுத்தலானதாக இருந்தாலு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.