Thursday, April 14, 2016



பெண்களின் கனவுகளும் இந்த கால காதலும் இப்படிதான் இருக்கிறது


காதலி: என்னங்க நீங்க என்னை உண்மையிலே காதலிக்கிறீங்களா?


காதலன்: அடி பைத்தியம் நான் உன்னை உயிருக்குயிராக காதலிக்கிறேனடி

காதலி : அப்ப நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா?

காதலன் : நீ என்ன சொன்னாலும் செய்வேன் ஏன் என் உயிரைக் கேட்டாலும் தருவேன்.

காதலி : அப்ப காட்டுக்குள் போய் ஒரு புலியை அடித்து கொன்று எடுத்து வாருங்கள்

காதலன் : அடியே உனக்கு என்ன பைத்தியமா புடித்திருக்கிறது வேறு ஏதாவது நடக்குகிற காரியாமாக கேளடி

காதலி: அப்ப சரி உங்க பேஸ் புக்கிற்கான பாஸ்வோர்டுடையும் நீங்கள் வாட்ஸ்ப்பில் செய்யும் சாட்டையும் எனக்கு காண்பியுங்கள் அது போதும்...

காதலன்: அடியே உனக்கு பைத்தியம்தான் புடித்திருக்கிறது.. இப்ப சொல்லு காட்டில் இருந்து எத்தனை புலியை அடித்து கொன்று உன் காலடியில் வந்து கொண்டு போடட்டடும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

இது நகைச்சுவைக்காக போட்ட பதிவு. இதை படித்துவிட்டு இன்று பெண்கள் யாரும் பொங்க வேண்டாம். 

6 comments:

  1. கடவுள் ஏதோ ரோடு போடுவது போல இதே போல ஒரு ஜோக் படித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அதேதான் ஆனால் அதை கொஞ்சம் மாற்றி புதியகலவையில் எனது தளத்திற்கு ஏற்றவாறு தந்திருக்கிறேன்

      Delete
  2. ஹஹஹஹ்ஹ...ஆமாம்பா நாங்க பொங்கிட்டோம்....சிரிச்சு சிரிச்சு...காதலன் புலி பிடிக்க கிலி பிடிச்சு அலையறாப்புல!!!!...

    கீதா

    ReplyDelete
  3. காதலா இது ஒளிவும் மறைவும் .....
    மனதை கூட மறைக்காமல்
    கொடுப்பதே காதல்....

    ReplyDelete
  4. ரசித்தேன் பாஸ்வோர்டைவிட புலி மேல்தான்....

    ReplyDelete
  5. வாட்ஸ் ஆப் இல சாட் பண்ணதோட நிறுத்தாம சேட்(டை) பண்றவங்க எல்லாம் புலி பிடிக்கத்தான் போகணும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.