Tuesday, April 5, 2016

avargal unmaigal




திமுகவின் இன்றைய நிலமை கேலிக்குரியதாகி இருக்கிறது




திமுகவிற்கு மிக நன்றாகவே தோல்வி பயம் வந்துவிட்டது என்பதை நடக்கும் நாட்டு நிகழ்வுகள் சொல்லுகின்றன. அவர்கள் விஜயகாந்தை பலவீனப்படுத்துவதாக நினைத்து பலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.


விஜயகாந்திடம் இருந்து உதிர்ந்த உரோமத்தை கொண்டு தயாரித்த விக்கை கொடுதுது கலைஞரின் வழுக்கையை மறைத்து இளமையாக இருப்பது போல காமிக்க ஸ்டாலின் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கலைஞருக்கு வழுக்கை இருப்பது நாட்டிற்கே தெரிவது போல திமுகவின் தோல்வி நாட்டிற்க்கே நன்றாக தெரியும். அதனால் ஸ்டாலின் தேமுதிகவை உடைக்க செய்வது கேலிகுரியதாகி இருக்கிறது பாவம் #ஸ்டாலின்






அன்புடன்


மதுரைதமிழன்

4 comments:

  1. உண்மைதான் நண்பரே தி.மு.கவுக்கு குஷ்புவின் தயவு தேவைப்பட்டதே அப்பொழுது கதை முடிந்து விட்டது.

    ReplyDelete
  2. இப்படி மோடியை வைத்து செஞ்சுட்டீங்களே

    தம +

    ReplyDelete
  3. உண்மை தான்..

    ReplyDelete
  4. இப்போதான் பார்க்கிறேன். இன்னும் திமுக ஆட்கள் உங்களை பின்னூட்டத்தில் வாங்கு வாங்கென்று வாங்கவில்லையே? அவர்களும் இப்படித்தான் எண்ணுகிறார்களா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.