Wednesday, March 30, 2016



அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?

நேற்று இரவு டின்னர் சாப்பிட்டுக் கொண்டே மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் நான் இறந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள்வாயா என்று கேட்டேன்.



அதற்கு அவள் உங்களை கட்டி மாரடிச்சதே ஏழுலேழு ஜென்மத்திற்கு போதும் அதனால நான் மறுமணம் செய்து கொள்ளமாட்டேன்  என் தங்கையுடன் சேர்ந்து வாழ்வேன் என்றாள்.


அப்படி சொல்லிவிட்டு என்னிடம் அவள் திருப்பி அதே கேள்வியை கேட்டாள்.

அதற்கு நான் ச்சீய் நானெல்லாம் மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் உன்னைப் போலவே உன் தங்கையுடன் சேர்ந்து வாழ்வேன் என்று அவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து சொன்னேன். அவ்வளவுதாங்க தெரியும்

இப்போது கண் முழித்து பார்த்தாள் ஹாஸ்பிடல் பெட்டில் இருக்கிறேன். அப்போது டாக்டர் சொன்னார் யோவ் மதுரை உனக்கு ஆயுசு மிக கெட்டிப்பா இந்த தடவையும் நீ உயிர் பிழைச்சிட்டே என்றார்

இப்ப சொல்லுங்க மக்காஸ் அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?


அன்புடன்
மதுரைத்தமிழன்


7 comments:

  1. நீங்க எதுவும் தப்பா சொல்லல மதுர.. அவங்க தங்கச்சி மேல அவங்களுக்கு நம்பிக்கை இல்ல .அம்புடுதேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன செம பதில். விசு... நீங்க எங்கயோ போய்ட்டீங்க

      Delete
  2. ஒங்க சைட்ல,தப்பே இல்லைங்க...................

    ReplyDelete
  3. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  4. MAVANEY NEXT TIME CONFORM SANKUTHAN

    ReplyDelete
  5. ஹஹஹஹஹ் ...ஹப்பா இதுதான் அக்மார்க் மதுரைத் தமிழன்!!!!ஹிஹிஹி நீங்க ஒண்ணுமே தப்பா சொல்லவே இல்லையே!! அவங்க தங்கச்சிக்கு ந்யூஸ் போயிருச்சா..அம்புட்டுத்தான் நீங்க ஹாஸ்பிட்டல் பெட்லதான்....!!!ஹஹஹ

    கீதா

    கீதா

    ReplyDelete
  6. அய்யா...போதும் வாங்க தேர்தல் சூடு பறக்குது..இப்படி டாக்டர்கிட்ட படுத்துக்கிட்டா என்ன செய்றது..?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.