Thursday, February 4, 2016



மதுரைத்தமிழனின் உளறல்கள் 

சில காரணங்களால் பெரிய பதிவுகள் இட நேரமில்லை என்பதால் "மதுரைத்தமிழனின் உளறல்கள்" என்ற தலைப்பில் நாட்டு நடப்புகளை சிறு சிறு கருத்துக்களாக இங்கே பதிகிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை இங்கே பதிந்து செல்லுங்கள்









அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. ரசித்தேன். ஆனால் மொபைல் மூலம் படிக்கும்போது படங்களில் உள்ள எழுத்துகளைப் படிக்க ரொம்பக் கஷ்டப் பட்டேன்.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை,,

    ReplyDelete
  3. அனைத்தும் சிந்திக்கவேண்டியவை.

    ReplyDelete
  4. ரசித்தோம் அனைத்தும் உளறல் அல்ல உண்மைதானே...ஹெல்மெட் மிக மிக அவசியம்தான்...பின்ன விஜயகாந்த் வுட்டார்னா...அதுமட்டும் இல்ல அந்த மூன்றாவது ஐயகோ..வேண்டாமப்பா...

    கீதா

    ReplyDelete
  5. சூப்பர்!. ஆனாலும், உங்களின் பதிவென்று வரும் போது குறைந்த பட்சம் ஒரு 7-8 உளறலாவது எதிர்பார்கின்றோம்.

    ReplyDelete
  6. மிகவும் நன்று..

    ReplyDelete
  7. அருமை.. அனைத்தும் ரசித்தேன் ம.த.!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.