Friday, December 18, 2015

5 comments:

  1. எனக்குப் புரிஞ்சு போச்சு... ஞானியே இதைப் படிச்சு மக்களுக்குச் சொல்லட்டும் கிறீங்க. அல்லது, ஞானிக்குக் கண் தெரியலன்னு சொல்றீங்க..அல்லது..அடப் போங்கய்யா, நாம என்ன ஞானியா அறிவார்ந்த விளக்கத்தை அறிவோடு சொல்ல..? கருத்துப் பட ஓவியர் ம.த.வாழ்க!

    ReplyDelete
  2. ஆஹா படம் நல்லா இருக்கு ஆனா விஷயம் தான் ஒண்ணும் புரியலை.
    நான் அறிவாளி கிடையாதுன்னு ஒத்துக்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.