Sunday, August 16, 2015




காந்தி  உயிரோடு இருந்திருந்தால் சுதந்திரம் பற்றி இப்படிதான் சொல்லி இருப்பாரோ?

காந்தி அன்று சொன்னது : இரவு நேரத்தில் ஒர் பெண் தன்னந்தனியாக  பாதுகப்பாக வீடு வந்து சேரும் நாள்தான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்ற நாளாக இருக்கும்.

காந்தி இன்று சொல்வது : ஒரு கணவன் இரவு நேரத்தில் மனைவியின் தொந்தரவுகள் இல்லாமல் பேஸ்புக்கில் உலாவரும் நாள்தான் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அடைந்த நாள் 



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாள் அல்ல, கணவர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாள். (ஹலோ! மாமி நான் மைதிலி பேசுறேன்)

    ReplyDelete
  2. உங்களுக்கு எத்தனை பூரிக்கட்டையால் பரிசு கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் சீண்டுகிறீர்களே... இவன்.. எத்தனை குடுத்தாலும் தாங்குறாண்டா என்று டின்னர் மாதிரி பூரிக்கட்டை பரிசு தினமும் ஆகிவிடப்போகிறது.

    ReplyDelete
  3. ஆத்து கஷ்டத்தையெல்லாம் இப்படி வெளிப்படையா சொல்ல வேண்டியதா போயிருச்சே! ஹாஹாஹா!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.