Wednesday, August 5, 2015



தமிழ் அன்னை ஜெயலலிதா இட்ட அவசர ஆணை

வழிபாட்டுதளங்கள் மற்றும் கோயிலுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் உடனே வழிபாட்டு தளங்களையும் பள்ளிகளையும் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு இடுகிறேன்

மேலும் சில கருத்துக்கள்
மற்ற கட்சிகளுக்கு போட்டியாக கலைஞர் மனம் மாறி மதுவிலக்கை ஆதரிக்கவில்லை. அவர் ஆதரிக்க உண்மையான காரணம் ஸ்ரீ ராமானுஜர் சரிதம் எழுதுவதால், வந்த நல்ல புத்தியால்தான்

தேர்தல் நெருங்க நெருங்க எல்லா அரசியல் கட்சிக்காரனும் தங்கம் போல ஜொலிக்கிறார்கள் ஆனா முடிஞ்ச பின் தான் தெரிகிறது எல்லோரும் தங்கம் இல்லை கோல்டுகவரிங்க் என்று.

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. கவரிங்..... அதே தான்.

    தேர்தல் வரும் போது இப்படி பல வித்தைகள் செய்ய வேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  2. போச்சு! போச்சு!!
    இப்ப இருக்கிற சூழ்நிலையில இந்த அய்டியா ஒர்க் அவுட் ஆகும்னு செஞ்சாலும் செய்வாங்க பாஸ்..அப்புறம் அதுதான் குடிமக்களின் விரும்ப்பம்னு வேற சொல்லுவாங்க..

    God Bless You

    ReplyDelete
  3. வணக்கம்,
    கொஞ்ச நாட்களாவது அவர்கள் தங்கமாக இல்ல கவரிங்காக இருக்கட்டுமே, நாம் ஏமாறாமல் இருந்தால் சரி. நன்றி.

    ReplyDelete
  4. ஜெ.வின் கற்பனை ஆணை பெருத்த சிரிப்பை வரவழைத்தது. நல்லவேளை... நீங்கள் அவருக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் இல்லை. இருந்திருந்தால், நாங்கள் கொள்ளைக்காரனைத்தான் முதலமைச்சராகப் பெற்றிருப்போம்.

    அய்யா.. கோல்ட்கவரிங்குக்கு, நல்ல மெட்டல் இருக்கவேண்டும். அரசியல்வியாதிகளைத் துருப்பிடித்த தகரம் என்றுதான் சொல்வது சரி. பக்கத்தில் நெருங்கினால், நெருங்குபவனுக்கு சங்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.