Saturday, August 1, 2015




avargal unmaigal






இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்  இதுவாகத்தான் இருக்க வேண்டும்

"காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்" - திமுக தலைவர் கருணாநிதி...
#JudicialInquiry #SasiPerumal #Karunanidhi

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. அவசரப்படாதீர்கள். இதைவிடவும் சிறந்த நகைச்சுவையை எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  2. வணக்கம்,
    நாங்கள் அப்படித்தான்,,,,,
    நன்றி.

    ReplyDelete
  3. இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது... அதற்குள் இன்னும் எத்தனையோ...!

    ReplyDelete
  4. சசி பெருமாளது இறப்பு மாம்பழக் கடைக் காரருக்கு விழுந்த அடி. இப்ப அவரு கடை வியாபாரம் படுத்துடுச்சு!

    உண்மையாலுமே இப்பத்தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது ஒரு spontaneous upraisal.

    ReplyDelete
  5. இன்னும் சிறந்த நகைச்சுவைகள் வரக்கூடும்... காத்திருப்போம்.

    ReplyDelete
  6. கேப்டன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா.அடுத்து சிரிப்புக்கு தயாராக வேண்டுமே!

    ReplyDelete
  7. தேர்தல் வரை நகைசுவைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
    த ம 4

    ReplyDelete
  8. சார்..உங்க எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம். தலைவர் இப்போல்லாம் (ஆட்சியில் இல்லாதபோதும் இருக்கும்போதும்) சொல்வதே நகைச்சுவையாகிவிட்டது. அதுனால, அவர், ஆளும்கட்சியைப் பார்த்துச் சீறும்போது அவர் ஆட்சியில் இருந்தபோது செய்ததெல்லாம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவதால், பல்லிளித்துவிடுகிறது.

    சம்பந்தமே இல்லாத ஒரு தகவல். இன்வெஸ்ட்மன்ட் பண்ணின விஜயகாந்த், கடந்த 4 வருடங்களாக நல்லா மார்க்கெட் பண்ணாததால், லாபத்தை வாரிக்குவிப்பது கடினம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.