Wednesday, April 1, 2015



துண்டு பேப்பர் 3 : தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனம் திறந்த பேட்டி

முதலில் கொசுறு ஸ்டேடஸ் அதன் பின் ப்ளாக் என்று சொல்லப்படும் வலைத்தளத்திற்காக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மனம் திறந்து அளித்த மினி சிறப்பு  பேட்டி

செய்தி :பால் விலை உயர்வால், ஏழை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆமாம் பன்னீர் செல்வம் சொன்னது மிக சரிதானே. பாலை ஏழைகள் யாருமே வாங்குவதில்லையே வாங்கினால்தானே அவர்கள் பாதிப்பதற்கு

 


avargal unmaigal, tamilnadu cm



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஹாஹாஹா! லீவ் விட்டு திரும்பியாச்சா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலின்படிதானே இந்த பேட்டி கொடுத்தார். அதை சொல்லவே இல்லையே.
    கலக்கல் நகைச்சுவை பேட்டி. சு.சு வேற கேஸ் போடுவேன்னு மிரட்டிகிட்டு இருக்கார் பாவம் பன்னீர்

    ReplyDelete
  3. நல்ல பதிவு..... - chudachuda.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.