Friday, February 6, 2015

7 comments:

  1. என்ன பதிவு போடறதுன்னு தெரியலன்னு ஒருபதிவு போடற சாமர்த்தியம் மதுரைத் தமிழனை தவிர வேறு யாருக்கும் வராது. பூரிக் கட்டைகள் அவுட் ஆப் ஸ்டாக்?

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ்ஹஹ அட நாங்க சொல்ல வந்தத நீங்க சொல்லிட்டீங்களே! அதுவே வழிமொழிதல்...

      Delete
  2. இப்படியும் ஒரு முறை உள்ளதோ? யோசனைக்கு நன்றி. வாய்ப்பு வரும்போது நானும் இந்த முறையைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. சரி....சீக்கிரம் வாங்க....

    மலர்

    ReplyDelete
  4. ஹ்ம்ம்ம், இப்போ தன் நான் வரேன்:((( நீங்க கிளம்பீட்டிங்க :(( ஓகே . சீக்கிரம் வாங்க. அப்புறம் பூரிக்கட்டைய பத்தி கேள்விபடலேன்னா எங்களுக்கு போர் அடிக்கும்.

    ReplyDelete
  5. ஹா... ஹா....
    இதுவும் நல்லாயிருக்கே....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.